Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க. அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோ…

  2. ஆஸ்கர் விருதையோ கிராமி விருதையோ வெல்வேன் என்று நான் நினைத்ததில்லை. உள்ளார்ந்த ஈடுபாடு, என்னை அந்த விருதுகள் வரை கொண்டு சென்றுள்ளது என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் அவர், இந்திய விளையாட்டு வீரர்களும் அத்தகைய ஈடுபாட்டுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ”ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு” என்ற தலைப்பில் அவர், வெளியிட்டுள்ள பதிவின் முழு விபரம்: ”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருகின்றன. அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். …

  3. தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்! ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு, பரபரப்பு எல்லாம் சகஜம்தான். இம்முறை சற்று கூடுதலாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1,000 வெளிநாட்டுத் திரைகளில் தோன்றப் போகிறார் ‘கபாலி’. இன்றைய சினிமா வர்த்தகத்தில் வெளி நாட்டு வசூல் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. சல்மான் கானின் ‘சுல்தான்’ இந்திப் படம் உள்நாட்டில் 350 கோடிகள் வசூல் சாதனை என்றால் வெளிந…

  4. அமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு த…

  5. சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில…

    • 3 replies
    • 389 views
  6. கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா …

  7. புகழிட வாழ்வில் தமிழர் அடையாளத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களின் தனித்துவங்களைக் கலைகள் வழியாக நிலைநாட்ட முயலும் தமிழர் வாழும் பிரான்சில் “கலைச்சுடர் தீபன்”அறுபதுக்கு மேலான குறும்படங்களை உருவாக்கி அளித்த குறுபடங்கள் பேசப்படும் நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்களை நடிக்க வைத்து எடுத்த ”குடில்”குறும்படம் எதை நோக்கிப் பேசப்போகிறது. விடுதலைப் புலிகள் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியதோடு கையாளப்பட வேண்டிய காரண காரியங்களை குறும்படத் தயாரிப்பாளர்க்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். அவர்கள் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடவும் மிகப் பொரியளவில் கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தனர். 2006ம் ஆண்டில் நிதர்சனம் தயாரிப்பில் திரைப்படங்கள்…

    • 0 replies
    • 256 views
  8. திரை விமர்சனம்: சுல்தான் சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன. ‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால்…

  9. பிரசன்னா தற்போது ‘தல57’ படத்துக்கு வில்லனாக நடிக்கப்போவதாக செய்தி ஒன்று கோலிவுட்டில் பரவுகிறது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்... தமிழ் சினிமாவுக்கு சாக்லேட் பாயாக அறிமுகமான பிரசன்னா, மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் வில்லனாக மாறினார். இப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் வில்லனாக நடித்த பிரசன்னா தற்போது அஜித் நடிக்கவிருக்கும் ‘தல57’ படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் பிரச்சன்னாவிடம் இதுகுறித்து படக்குழுவினர் பேசியதாக கூறப்படுகிறது. பிரசன்னா தற்போது தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார். அனேகமாக, ‘தல57’ படத்துக்காகக்கூட அவர் இந்த முயற்சியை மேற்கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் மற்றொரு …

  10. தமிழ், மலையாளாம், தெலுங்கு என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கவர்ச்சியாக நடிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், அவரது காதலர் விக்னேஷ் சிவன் கவர்ச்சியாக நடிக்க கூடாது என தடை போட்டுள்ளாராம். தமிழ் சினிமா நடிகைகளில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. சில படங்கள் நயன்தாராவுக்காகவே ஓடியது. தொடர் வெற்றி படங்களால் தற்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக கவர்ச்சியாக நடிப்பவர் நயன்தாரா, ஆனால் தற்போது பாபு பங்காரம் படத்தில் பாடல் காட்சியில் அரைகுறை ஆடைகள் அணிந்து ந…

  11. திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…

  12. ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி! 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது பள்ளிப் படிப்பையே தாண்டாத 'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம். மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி. அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரச…

  13. திரை விமர்சனம்: அப்பா சமுதாயம், அரசாங்கம், கல்விமுறை எனப் பல சிக்கல்களைத் தன் படங்களில் பேசிவரும் சமுத்திரக்கனி, அப்பா படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் ‘குழந்தை வளர்ப்பு’. நெய்வேலியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தயாளன் (சமுத்திரக்கனி). தன் மகனை இயல்பாக வளர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எப்போது, எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது முதல் எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் மோதலை உருவாக்குகின்றன. ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி தன் மகனைத் தனியே வளர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவோ தன் மகன் மீது தன் ஆசைகளையும்…

  14. விமான நிலையத்தில் ஒன்றாகத் தென்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்! 1 சிம்மா விருது நிகழ்ச்சிக்காக சிங்கப்பூருக்குச் சென்றுள்ள நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒன்றாகச் செல்லும் வீடியோவும் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் ச…

    • 11 replies
    • 790 views
  15. சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்... சிறந்த நடிகை நயன்தாரா சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா 2016 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா. சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரையுலகினரை கவுரவித்து வழங்கப்படும் 'சைமா 2016' விருது கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். தென்னிந்தியாவின் யூத் ஐ கான் விருது நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்: சிறந்த நடிகர்: விக்ரம…

  16. புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது சிறு­வர்­க­ளையும் பெரி­ய­வர்­க­ளையும் மிகவும் கவர்ந்த திரைப்­பட வரி­சை­களில் ஒன்­றான டார்ஸன் திரைப்­பட வரி­சையில் புதிய படம் இன்று வெளி­யா­க­வுள்­ளது. The Legend of Tarzan (தி லெஜென்ட் ஒவ் டார்ஸன்) எனப் பெய­ரி­டப் ­பட்­டுள்ள இப்­ப­டத்தில் டார்ஸன் வேடத்தில் சுவீ­டனைச் சேர்ந்த அலெக்­ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் (39) நடித்­துள்ளார். டார்­ஸ னின் மனைவி ஜொனி போர்ட்டர் வேடத்தில் அவுஸ்­தி­ரே­லிய நடிகை மார்கோட் ரொபி (25) நடித்­துள்ளார். இப்­ப­டத்தை டேவிட் யேட்ஸ் இயக்­கி­யுள்ளார். ஹரி­பொட்டர் திரைப்­பட வரி­சையில் இறு­தி­யாக வெளி­யான 4 படங்­…

  17. எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது

    • 0 replies
    • 425 views
  18. சமந்தா - நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நாக சைத்தன்யா உடன் சமந்தா | கோப்பு படம் தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் த…

  19. தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …

    • 3 replies
    • 705 views
  20. நடிகை சமந்தாவை பார்க்க தள்ளுமுள்ளு: மதுரையில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி தனியார் நிறுவன திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சமந்தாவைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மதுரை பை-பாஸ் சாலையில் தனியார் அழகு நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகை சமந்தா நிறுவனத்தை திறந்துவைத்தார். அவர் கலந்துகொள்ளும் தகவல் பரவியதால் அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. திறப்பு விழாவுக்கு அவர் காரில் வந்து அங்கு இறங்கியபோது இளைஞர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்தனர். இதனால், கடை முன் தள்ளுமுள…

  21. தத்துவத் தேரோட்டியின் வித்தகப் பாடல்கள்! ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம் திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம். பாடாத பொருளில்லை கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான…

    • 1 reply
    • 562 views
  22. ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…

  23. என் இடுப்பை கிள்ளினார்கள்... சிவகார்த்திகேயன் ரெமோ ரகசியம். சென்னை: என்னை நிஜ கதாநாயகி என்று நினைத்து படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை கிள்ளினார்கள் என்று நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அழகு தேவதையாக காட்சி தருகிறார் சிவகார்த்திக்கேயன். அழகாக கதாநாயகி கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திக்கேயன்தான் அழகாக இருக்கிறார். பெண்ணாக நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் அனுபவம் எப்படி இருந்தது என்று போஸ்டர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கேட்டார். சூட்டிங் முடிந்து எப்படி வந்திருக்கிறது என்று மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்…

    • 1 reply
    • 471 views
  24. தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய். அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று. வழக்கமாக அவரது பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஹைதராபத்தில் தன்னுடைய 60-வது படத்தின் படப்பிடிப்பில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார் என கூறி சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் நடிகர் விஜய் தனது பிறந்த நாளை நடிகை கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சதீஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகீயோருடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படமும் இந்த செய்தியை உறுதிபடுத்துவதாகவே இருந்தது. ஆனால் அந்த புகைப்படம் நடிகர் விஜயின் பிற…

  25. தனுஷால் காயமடைந்த நயன் ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம். இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார். அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.