Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. '' மாவையை முதலமைச்சராக்கும் அரசின் நிகழ்சி நிரலில் த.தே.கூ.வின் முகமூடி அணிந்தோர் '' வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொள்கையில் உறுதியாக இருப்பதனால் அவரை அரசியல் அரங்கில் ஒதுக்குவதற்காகவே கொள்கையில்லாது அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட கூடிய மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்குவதற்காக தமிழ்த் தேசிய முகமூடி அணிந்தவர்கள் இப்போதே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொள…

  2. '' ஹர்ஷவை ஜெனி­வா­வுக்கு அனுப்­பு­வதை ஏற்க முடி­யாது '' (நமது நிருபர்) மனித உரிமைகள் பேர­வையில் இல ங்கை தொடர்­பாக முன்­வைக்கும் குற்­றச் சாட்­டுக்­களை தகர்க்க இந்த அர­சாங் கம் எந்த வித­மான முறையான உபா­யங் களையும் இது­வரை மேற்­கொள்ள வில்லை. அமெ­ரிக்­காவின் கட்­ட­ளை­களை மறை­மு­க­மாக நிறை­வேற்றும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது என தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார் . ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஆரம்­ப­மா­கி­யுள்ள 28ஆவது பூகோல காலக்­கி­ரம மீளாய்வு அமர்வில் இன்று இலங்கை தொடர்­பான விட­யங்கள் மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. இக் கூட்­டத்­தொ­ட­ரிற்கு இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ…

  3. '''போரா ...சமதானமா..? குழப்பத்தில் மகிந்தா...'' இலங்கை அரசு தனது இழப்புக்களை அவமானத்தை மறைக்க ஒரு பாரிய வலிந்து தாக்குதலை தொடுத்து அதன் ஊடாக வெற்றி செய்தி ஒன்றை சிங்கள மக்களிற்கும் உலகிற்கும் சொல்ல முற்படுகிறது ஆயினும் என்ன யாவும் தோல்வியில் முடிகிறது. கடந்த விமான தாக்குதலை அடுத்து தனது பாதுகாப்பில் பாரிய இடை வெளி உண்டு என்பதை ஒத்து கொண்ட படைகள் அவற்றை நிவர்த்தி செய்ய பாரிய படை கலங்களை வேண்டி குவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன அன்றி உள்ளவற்றை சரியான முறையில் செயற்படுத்த வைத்துள்ளது. ஒட்டு மொத்த ஆக்கிரமிப்பு படைகளின் நிலைகளையும் தற்போது தக்க வைத்து கொள்ள முடியுமா என்ற வினா அரச படை மட்டத்தில் எழுந்துள்ளது. இந்த வினாவிற்க்கு விடையை த…

  4. 'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்ட…

    • 3 replies
    • 1.8k views
  5. இந்தியாவிக்கு, தமிழ்நாட்டினால் விதிக்கப்பட்டிருக்கும் இறுதி காலக்கேடு. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி பி சி தமிழோசையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்த…

    • 2 replies
    • 1.7k views
  6. ''13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது'' (எம்.மனோசித்ரா , நா.தனுஜா) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக பிரேமதாவின் 25 ஆவது சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒரு போதும் நிரந்தர தீர்வாக அமையாது. இதனை உணர்ந்து கொண்டதாலேயே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அன்று மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவு குழுவை நியமித்தார் என தெரிவித்த எதிர் கட்சி தலைவர் இரா…

  7. 13ஆம் அரசமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்குத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21342

    • 0 replies
    • 315 views
  8. ''15ஆவது ஆண்டு நிறைவில் கடற்புலிகளின் மகளிர் படையணி'' -தெ.றஞ்சித்குமார்- எதிரிக்கு பெரும் சாவாலக அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் கடற்படையின் பரியவளர்ச்சி அமைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் பல்வேறு நாடுகளில் இருந்தும் நவீனம் வாய்ந்த கடற்கலங்கள் மற்றும் கனரக ஆயுதங்களை கொள்வனவு செய்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுக்கும்.வகையில் கடற்புலிகள் தங்களை பலப்படுத்தினர். எதையும் சவாலாத்; தாங்கும் சக்தியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பெற்றுள்ளார்கள். சிங்களப் படைகள் கடலில் நடாத்தும் இன வெறிபடித்த தாக்குதல்களுக்கு தகுந்த முறையில் பாடம் கற்பிக்க கடற்புலிகள் தவறியதில்லை. இன்றைய கடலாதிக்க நிலையில்…

    • 0 replies
    • 881 views
  9. ''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி'' - தெ.றஞ்சித்குமார்- விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமா…

  10. ''22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்'' பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் தலையீடு செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார். ஊவா மாகாண சபை அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்ப…

  11. Started by Panangkai,

    http://www.zshare.net/video/59471798ccf4f4ce/ a must watch.

  12. ''அதிகார பகிர்வின் மூலம் தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை" (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்கரவாதிகளுக்காக வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்களும் ஆயுதங்கள் சேகரித்து அனுப்பியவர்களுமே இன்று புதிய அரசியலமைப்புக்காக முன்னின்று செயற்படுகின்றனர். அத்துடன் அதிகார பகிர்வின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உலகில் எந்த நாடும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வோன்றில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/26155

    • 2 replies
    • 521 views
  13. ''அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிக…

  14. ''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது'' -ச.சங்கரன்- விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்…

    • 3 replies
    • 1.8k views
  15. ''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???'' மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள் அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ நிலைகளை தகர்த்தெறிந்து அழித்தொழித்து சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் . அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும் அவர்கள் மீள் களம் திரும்பினர் . அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில் இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள் அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் . ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர் அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து தமது வெறியாட்டத்தை…

  16. ''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்'' நா.யோகேந்திரநாதன் புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்று…

  17. 'ரெண்டு நாளா மனசே சரியில்லைங்க... ஒரு வாய் சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது!'' சத்யராஜின் சிவந்த முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சுவடு. கறுப்பு டி-ஷர்ட்டில் பளீரிடுகிறது 'ஸ்டாப் தி வார் இன் லங்கா' வாசகம். ''என்னென்னவோ பண்ணணும்னு தோணுதுங்க. ஆனா, எதுவுமே பண்ண முடியாமப் புழுங்கித் தவிக்கிற நிலைமை. அப்படியாவது உயிரைப் புடிச்சு வெச்சுக்கிட்டு இருக்கணுமான்னு தோணுது!'' - ரெக்கார்டரை அவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு, 'ஆஃப் தி ரெக்கார்டா'க வெளிப்பட்ட வேதனைதான் அதிகம். ''எதையும் பட்படார்னு போட்டு உடைக்கிற நீங்களே ஈழப் பிரச்னைக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியாமல் அமைதி ஆகிட்டீங்களே..?'' ''இது அமைதியும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; என்னோட கையாலாகாத்தனம். சட்டத…

  18. இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்தியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லையென பொதுபல சேனா அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21655

    • 2 replies
    • 532 views
  19. ''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?''' "சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''. தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் ம…

  20. உலகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக் காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக் கடலில் தத்தளிக்கும் ஈழத் தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260-க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என அனைத்துலகம் நோக்கிக் கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேஷியா எதிர்க்கிறது. என்ன செய்வது, எங்கு போவதெனத் தெரியாமல் இந்தியப் பெருங்கடலில் இப்போதும் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத் தமிழர்கள். 01.10.2009-ல் இலங்கையில் தொடங்கிய பயணம் இது. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அகதிகளாகத் தஞ்சம் கோருவது அவர்களின் நோக்கம். இடையில் இந்தோனேஷியக் கடற் படை மடக்க, 'நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றது ஆஸ்திரேலியா. 'பாதுக£ப்பை'…

  21. ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை. வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக…

  22. ''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்'' -நா.யோகேந்திரநாதன்- இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறுவது ஒரு போர்கால நடைறையாகத் தொடர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்வதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாக்களிப்பதும் வழமையான சம்பவங்கள். ஆனால், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை அது மட்டுமன்றி அண்மைக்காலத்தில் இடம் பெற்ற தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. இதன் காரணமாக தமிழகமே கொதித்தெழுந்தது. மத்திய அரசு கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்…

    • 0 replies
    • 945 views
  23. இலங்கையின் மத்திய மலையகத்தில் வசித்துவரும் தமிழர்களின் பிறப்புச் சான்றிதழில் பயன்படுத்தப்படும் ''இந்தியத் தமிழர்'' என்ற பெயர்ப் பதம் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24566

  24. ''இன்று நடந்த விமானஎதிர்ப்பு தாக்குதல் வீடியோ''

    • 46 replies
    • 9.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.