ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
இரணைதீவை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யத் தயாராகிறார்கள் கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு இலங்கையிலுள்ள முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பாக அது உலக முஸ்லிம் அமைப்புகளான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு மற்றும் உலக முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றைத் தலையிட்டு பொருத்தமான நிலமொன்றைப் பெற்றுத்தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறிலங்கா இஸ்லாமிய நடுவமே உலக அமைப்புக்களுக்கு இம் முறைப்பாட்டைச் செய்துள்ளது. உலக முஸ்லிம் காங்கிரஸில் அங்கத்த…
-
- 0 replies
- 248 views
-
-
பொதுபலசேனாவின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை பதுளை வலீஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் போது 13 ஆவது அரசியல் திருத்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற பிரேரணை முன் வைக்கப்பட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்படி மாநாட்டின் ஏற்பாட்டாளர் மேற்கொண்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=5134
-
- 0 replies
- 360 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடைசெய்வதுடன் அந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தைக் கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்யவும், இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் உள்வாங்கப்பட்டுள்ள வஹாபி, சலபி கொள்கைகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை சபையில் முன்வைத்து கருத்துக்களை கூறிய போத…
-
- 0 replies
- 408 views
-
-
புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டனர் - ஜனாதிபதி ஜி11 மாநாட்டில் தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 5/16/2009 10:16:01 PM - தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார். ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது ""எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது. இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன்'' எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை முற…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம் யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். மேலும், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் கு…
-
- 0 replies
- 219 views
-
-
சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையிலே செயற்படுகிறார்கள் : சிறிதரன் குற்றச்சாட்டு சாணக்கியனும், சுமந்திரனும் மாவை சேனாதிராசாவை ஓரம்கட்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக அவர் காட்டம் வெளியிட்டுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் கிழக்கிலிருந்து சாணக்கியனும், சுமந்திரனும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தார்கள். மாவை சேனாதிராசா ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அதில் பங்கு கொள்ளவில…
-
- 1 reply
- 328 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் கூட இணைந்து கொள்ளத் தயார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற கலாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக் கூடாது என்பதனை தாம் அண்மையில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தெற்கு கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும…
-
- 7 replies
- 777 views
-
-
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கம்: மலையக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் – இராதாகிருஷ்ணன் April 4, 2021 Share 28 Views ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ” இலங்கையில் மத்திய மாகா…
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் குறைந்தது 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். மஹரகமவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளுமன்றத்தில் வழங்கத் தயாராகவுள்ளோம். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது நா…
-
- 0 replies
- 179 views
-
-
“படைவீரர்களுக்கான சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : ஜனாதிபதி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத…
-
- 0 replies
- 269 views
-
-
03/06/2009, 04:43 ] சிறீலங்காவின் புதிய விசா நடைமுறையால் தொண்டுநிறுவன பணியாளர்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – ரைம்ஸ் ஒன்லைன் சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விசா நடைமுறையால் பிரித்தானியாவைசேர்ந்த பலடசின் பணியாளர்கள் மற்றும் பலநாடுகளை சேர்ந்த பணியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சிறீலங்கா கருதுவதாகவும் ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவர்களுடைய இப்புதிய கொள்கையால் இத்தொண்டு நிறுவனங்களுக்கு பல ஆயிரக்கணக்கில் செலவாகின்றதாகவும் இதனால் தடுப்பு முகாம்களில் இருக்கும் 280 000 பொதுமக்களுக்கு உதவிசெய்வதில் கஸ்ரமேற்படுவதாகவும் அத்தொண்டு ந…
-
- 0 replies
- 794 views
-
-
க்லம் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வம் 09 ஜூலை 2013 சர்ச்சைக்குரிய செனல்4 ஆவணப்படத்தின் இயக்குனர் க்லம் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் தமக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்குமா என்பது சந்தேகமே என மக்ரே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் என்ற ரீதியில் குறித்த அமர்வுகள் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதியளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட சர்வதேச ஊ…
-
- 0 replies
- 359 views
-
-
08/06/2009, 11:52 [செய்தியாளர் தாயகன்] இந்தியாவின் இராணுவ உதவி – அம்பலப்படுத்தும் கோத்தபாய சிறீலங்கா அரசின் படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு நாளாந்தம் தெரிவித்து வந்திருப்பதாக, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அம்பலப் படுத்தியுள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தமக்கு இருக்கும் உறவுநிலை காரணமாக, போர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு விளக்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருக்கு படை நடவடிக்கை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் அதிபரது செயலர் லலித் வீர…
-
- 2 replies
- 1.4k views
-
-
சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த, சர்வதேச சமூகம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தனது ஆவணப்படம் எதிர்காலத்தில் முக்கிய சான்றாக இருக்கும் என்று சனல் 4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22423
-
- 0 replies
- 580 views
-
-
முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர்வாழ்தலுக்கு யாரும் எவரும் உத்தரவாதமோ பாதுகாப்போ தர மறுத்துவிட்டார்கள்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபை மனிதநேய படுகொலையை செய்துவிட்டு தமிழர்களிடம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய கொள்கைகளையும் அதன் தலைவரின் நடுநிலைத்தன்மையையும் கேள்விக்குறியாகிவிட்டது. அது அவ்வாறு இருக்க, சிறிலங்காவில் தமிழினப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 3லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு,அவர்களின் வாழ்தலுக்கான உத்தரவாதம் இல்லாமல் போயுள்ளது.நாள் தோறும் வதைமுகாம்களில் தெரிந்தெடுத்தலும்,வகைப்படுத
-
- 0 replies
- 530 views
-
-
யாழ்.மாநகர கண்காணிப்பு அணியினரை பாதுகாக்க வேண்டும் : மனோ கணேசன் 36 Views பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ்.மேயரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்துக்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ்.மாநகர சபைக்கு உள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் த…
-
- 0 replies
- 955 views
-
-
24/06/2009, 10:42 ] சிறீலங்கா தூதுக்குழு - இந்திய அதிகாரிகள் சந்திப்பு சிறீலங்கா ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ தலைமையில் சிறீலங்காவின் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று இன்று புதுடில்லியில் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளது. இவர்கள் சிறீலங்காவில் தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ள பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது. pathivu
-
- 1 reply
- 594 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் அரசு – #P2P இயக்கம் கண்டனம் 32 Views சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (23.05.2021) மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) அவர்களின் திராய்மடு மட்டக்களப்பில…
-
- 0 replies
- 267 views
-
-
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் - சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன் இந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியா இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.அண்ம
-
- 0 replies
- 718 views
-
-
(ஆர்.யசி) நாட்டில் கைவிடப்பட்ட காணிகளை சீனாவுக்கு விற்கவோ அல்லது வேறு விதங்களில் கொடுக்கவோ நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை, எனினும் கைவிடப்பட்ட சில பகுதிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கான வீட்டுத்திட்டமொன்றை உருவாக்கிக்கொடுக்கும் விதமாக நடுத்தர வருமான மற்றும் அடிமட்ட வருமானத்தை பெரும் மக்களுக்கான வீடுகளை சலுகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தல், மற்றும் நகர அலங்காரம், நடைபாதை அபிவிருத்தி என்பவற்றையும், தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நூறு கிராமங்களை தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்ட…
-
- 0 replies
- 239 views
-
-
13வது அரசியல் சாசனத் திருத்தம் குறித்து மீண்டும் பேச ஆரம்பித்துள்ளதாகவும் இந்த அரசியல் சாசனத் திருத்தம் குறித்து அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர் தமக்கு இரண்டு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்ட பின்னர், 13வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்துவது குறித்து எந்த கருத்துக்களை வெளியிடுவதில்லை. பிரிவினைவாத பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்காகவே ஜே.வீ.பீ அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வு கொண்டு வரப்படும் என ஜன…
-
- 0 replies
- 539 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதியினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த இப்தார் நிகழ்வு முதற் தடவையாக இந்த வருடம் கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:நளின் ஹேவபத்திரன) http://tamil.dailymirror.lk/--main/77571-2013-08-04-06-41-25.html
-
- 2 replies
- 435 views
-
-
முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவசியமில்லை என்று ஒரு கருத்தை தெரிவித…
-
- 0 replies
- 166 views
-
-
ஜப்பானிய இளவரசி Tsuguko இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் ஜந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26887
-
- 1 reply
- 482 views
-