Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த ஆட்சியாளர்கள் பேசியபடி எதுவுமே நடைபெறவில்லை! இரட்டிப்பு சுதந்திரம் என்றார்கள் அதுவும் இல்லை - ஸ்ரீநேசன் தமிழ் தேசியகீதம் மறுப்பு, தமிழர் திருநாள் தடுப்பு, கொலையாளிகளுக்கு பொது மன்னிப்பு, தமிழ் அரசியற் கைதிகளுக்கு இல்லை இவை தானா இந்த ஆட்சியின் இரட்டிப்புச் சுதந்திரமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார். பொதுத்தேர்தல் விடயதானங்கள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (05) காலை இடம்பெற்ற இளைஞர்களின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அரங்கில் பல்வேறு கரு…

  2. கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், எங்கள் ப…

  3. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் 64 உறுப்பினர்கள் ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர்.தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டால் மட்டுமே அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், இந்த ஓய்வூதியங்களைப் பெற அவர்களுக்கு உரித்தில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உதய கம்மன்பில பிரசன்ன ரனதுங்க காஞ்சன …

  4. போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை இன்னும் நிறைவுக்கு வரவில்லை – சிவாஜிலிங்கம் by : Jeyachandran Vithushan இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை இனிமேல்தான் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இ…

  5. கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்! கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை…

  6. ஆர்.மகேஸ்வரி / 2020 மார்ச் 04 , மு.ப. 12:10 - 0 - 24 பழைய பெட்டிகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க எனும் பெரும் ரயில், பழைய எஞ்ஜினால் இன்னமும் இழுக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனரெனத் தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், ஆகவேதான், அந்த ரயிலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியெனும் பெட்டிகளுடன், சஜித் எனும் புதிய எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், பழைய ரயிலில் காணப்படும் சில குறைப்பாடுகளால், தேரர்க…

  7. கடந்த இரண்டு கூட்டங்களில் சுமந்திரன் பல பொய்களை சொல்கிறார். பொய்யை பல முறை சொல்வதால் அது உண்மையாகி விடும் என அவர் வழக்கமாக செயற்படுவதை போல இந்த பொய்களை சொல்கிறார். கஜேந்திரகுமார் ஆசனங்களிற்காகவே வெளியேறினார் என சுமந்திரன் சொல்வது பொய். அந்த சம்வங்கள் நடந்தபோது, சுமந்திரன் இந்த அரசியலிலேயே இருக்கவில்லை. நடந்த சம்பவங்களிற்கு நான் ஒருவனே சாட்சியாக இருக்கிறேன் என பல உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த சட்டத்தரணி ந.காண்டீபன். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். நேற்று (1) வடமராட்சி மாலுசந்தியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ஆசனங்களிற்காகவே கஜேந்திரகுமார் தரப்…

    • 2 replies
    • 1.2k views
  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்…

  9. யுத்த காலத்தின்போது ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அவர்கள் நேற்றைய தினம் (03.03.2020) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் பேசப்பட்ட விடயங்கள் வருமாறு, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த தேர்த…

    • 4 replies
    • 465 views
  10. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு by : Dhackshala காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் எதிர்வரும் 8ஆம் திகதி மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி சரோஜினி அழைப்பு விடுத்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி மூன்று வருடங்களை நிறைவு செய்யவுள்…

    • 2 replies
    • 252 views
  11. மணிவண்ணனை பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு March 3, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக வரும் மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு இன்று மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார். எதிர் மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர…

    • 1 reply
    • 256 views
  12. மட்டக்களப்பு மணலை சில அரசியல்வாதிகளின் பெயரைக் கூறி தென் பகுதியினர் சூறையாடிச் செல்கின்றனர். இதற்கு எதிராக இன்று (04) தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரால் இது தொடர்பாக விளக்குவதற்கான ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்று நேற்று அவ்வமைப்பின் பணிமனையில் இடம் பெற்றது. இந்த மாவட்டத்திலிருந்து மணலை ஏற்றிச் செல்ல வேண்டாம். எமது மண்ணை கொள்ளையடிக்க வேண்டாம். ஆற்று படுகைகள் தோண்டப்படும் போதும் அந்த மண் ஏற்றிச் செல்லப்படும் போதும் ஆற்றின் நீர் வயல் நிலங்களுக்குள்ளும் கிராம…

    • 1 reply
    • 467 views
  13. தொலைபேசி சின்னத்தில் களமிறங்குகின்றது சஜித் அணி! நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளது. கூட்டணியின் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அண்மைக்காலமாகவே ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் அணி மற்றும் சஜித் அணி என இரண்டு அணிகள் செயற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தொலைபேசி-சின்னத்தில்-களம/

    • 2 replies
    • 874 views
  14. கூட்டமைப்பு மீண்டும் மக்கள் ஆணையை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஷ்! by : Jeyachandran Vithushan கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், மீண்டும் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமை…

    • 0 replies
    • 246 views
  15. சஜித் பிரேமதாசவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சி – அமைச்சர் டக்ளஸ்! by : Jeyachandran Vithushan சஜித் பிரேமதாச தமது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயத்தின் உண்மையை மறைத்து தற்போதைய அரசாங்கத்தின் மீது பழியை சுமத்த முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடிப் கலங்களின் செயற்பாடு காரணமாக தொழில்துறை பாதிக்கப்படுவதாக தெரிவித்து டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தின் முன்பாக அகில இலங்கை பல நாள் கலங்களின் உரிமையாளர்களினால் நேற்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் குறித்த இடத்திற்கு சென்று, வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சம்மந்தப்பட்ட தரப்புக்…

    • 0 replies
    • 227 views
  16. பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது. கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம…

    • 0 replies
    • 281 views
  17. சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்தனர் ஐ.நா. பிரதிநிதிகள்! by : Litharsan ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அடங்கிய குழுவினருக்கும் வடக்கு மாகாணசபை அவைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை பேரவை செயலகக் கட்டடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது போரின் பின்னர் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆட்சி மாற்றத்தின் பின் வடக்கு நிலைமை போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறித்த சந்திப்பின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் அகதிகளுக்…

    • 2 replies
    • 686 views
  18. தேர்தலில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்! பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார். அஸ்கிரிய மகா விகாரைக்கு நேற்று(செவ்வாய்கிழமை) சென்றிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ‘இலங்கையின் தேர்தல் சட்டம் பழமையானது என்பதால், அவசரமாக அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பௌத்த பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது. பௌத்த மதகுருமார் அரசியல் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்பட…

    • 2 replies
    • 292 views
  19. நூற்றாண்டு பழைமையான பள்ளியில் புத்தர்சிலை – ரிஷாட் கண்டனம் மஹர சிறைச்சாலையில் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்தும் இந்த இழிச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார் ஜனநாயக நா…

    • 8 replies
    • 1.3k views
  20. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெற வில்லை என்று குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.அவர் கூறுகின்ற கருத்து ஆனது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்று உள்ளன.அது தொடர்பான அறி…

    • 0 replies
    • 230 views
  21. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி.. நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டிருக்கின்றது. வழக்கம்போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர். அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகா்க…

    • 1 reply
    • 649 views
  22. சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளிவிடாதீர்கள்- மயூரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசனத்தனமான பேச்சால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துவிட வேண்டாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுமந்திரன் கதைப்பது சரியா பிழையா என்பதை யாழ். மக்கள் வாக்குகளால் உணர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா விளக்குவைத்த குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு கூறுகையில், “தமிழ் மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகவும் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலும் இருக்கும்…

    • 2 replies
    • 506 views
  23. யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கையை அடுத்து விடுதலை! by : Jeyachandran Vithushan யாழ். மத்திய கல்லூரி முன்பாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு அசௌகரியம் உண்டாக்கிய குற்றச்சாட்டில் விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 50ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்ள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 50 ற்கும் மேற்பட்ட யாழ்.மத்திய கல்லூரி மாணவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற பொலிஸார்! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “…

    • 2 replies
    • 402 views
  24. இனவாதத்தைத் தூண்டும் வகையில் வடக்கு கிழக்கில் தற்போதும் போர்க்காலச் சூழல்- அடைக்கலநாதன் by : Litharsan இனவாதத்தைத் தூண்டும் வகையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை வைத்து தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ரெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் பிரதேசங்களில் யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை தற்போது படிப்படியாக ஏற்பட்டு வரும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூற…

    • 0 replies
    • 315 views
  25. இத்தாலி, தென் கொரியாவில் இருந்து 2000 பேர் வருகை இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து 2000 இற்கும் அதிகமானோர் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் வசிக்கும் பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை, அங்கொடை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது, தடிம…

    • 0 replies
    • 261 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.