Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைப்பு! முல்லைத்தீவு மாவட்ட ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (20) 1200வது நாளில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து குறித்த மகஜர் அனுப்பப்பட்டது. அவ் மகஜரில் உள்ள கோரிக்கைகள் வருமாறு, 1. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த (2008-2009) தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட ஸ்ரீலங்கா அரசுக்கு சர்வதேசம…

    • 2 replies
    • 535 views
  2. தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வன்னி மக்கள், தமது உரிமைக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மக்களிடம் தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தியாளர் கருத்துக் கேட்டிருந்தார். இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வன்னியில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக, லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த மக்களிற்கான…

  3. 7 மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் CIDயில் இருந்து வெளியேறினார் கருணா! கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் CIDயில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்ததையடுத…

  4. அடுத்த வருடம் டிசம்பர் மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு எடுத்திருந்த தீர்மானத்தை ரத்துச் செய்து அடுத்த 5 வருடங்களுக்கும் தேசிய அரசாங்கத்தை ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கத்தை அசைப்பதற்கு எவராலும் முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை உரிய முறையில் நிறைவேற்றுவதற்…

  5. அவுஸ்திரேலியாவின் வடபகுதி கடற்பரப்பில் மீட்கப்பட்ட 37 பேரில் இலங்கையரும் உள்ளதாக அவுஸ்திரேலிய கூட்டமைப்பு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை (07) நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று (04) கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/வன்னி/சதநதரபரததல-அகழவ-பண-மனனடபப/72-252865

  7. சிங்களர் புதைத்த உடன்பாடு பழ. நெடுமாறன் "ஈழத் தமிழர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி வழிகண்டார். அதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படுவதுதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அளிக்கும்" என தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவரு கிறார்கள். அவர்கள் பேச்சில் ஏதாவது உண்மை இருக்கிறதா? 1987ஆம் ஆண்டு சூலை மாதம் 29ம் தேதி ராஜீவ் - செயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி ஓராண்டுக்குப்பிறகுகூட இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட முக்கிய அம்சங்களை செயவர்த்தனா நிறைவேற்ற மறுத்ததை மறைப்பதுஏன்? 1. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகு…

  8. உக்ரேனியர் ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளார் 04 ஜனவரி 2013 உக்ரேனிய பிரஜை ஒருவர் இலங்கையர்களுக்கு சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் உறுப்புக்களை சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் செய்ததாக உக்ரேனிய பிரஜை ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை, கொஸ்டரிக்கா மற்றும் ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு உடல் உறுப்புக்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் ஆரோக்கியமான இளைஞர் யுவதிகளின் உடல் உறுப்புக்களுக்கு விலை பேசி, அவற்றை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் குறித்த உக்ரேனியர் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடல் உற…

  9. மட்டக்களப்பு மாவட்டம் கித்துள் பகுதியில் உள்ள பொத்தானைவடிச்சல் எனுமிடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 487 views
  10. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல போராள…

    • 0 replies
    • 331 views
  11. By Farhan 2013-01-11 15:02:16 சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் மர்ஹீமா ரிசானா நபீக்கிற்காக நாடளாவிய ரீதியில் உள்ள ஜூம்மாப் பள்ளிவாயல்களில் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையின் பின் இடம்பெற்றது. இதற்கமைவாக காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயலிலும் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையையும் முகைதீன் மெத்தை பெரிய ஜூம்மாப் பள்ளிவாயல் பிரதம பேஸ்இமாம் மௌலவி அமீன் பலாஹி நடாத்தியதோடு விசேட சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தினார். இதில் மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் அலியார் பலாஹி …

  12. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதிக்குப் பதிலாக நட்டஈட்டினை பெற்றுக்கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மகனைப் பறிகொடுத்த வவுனி யாவைச் சேர்ந்த தந்தையொருவர் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியின் வவுனியா மாவட்ட அமர்வில் முன்னிலையாகிய போரினால் பாதிக்கப்பட்ட மாணிக்கம் ஜெகன் என்ற தந்தையே இந்த எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றார். பிரதமரினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான பொறுப்பு க்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி யின் மாவட்ட மட்டத்தில் அமர்வுகளை நடாத்தி வருகின்றது. இதற்கமைய குறித்த செயலணியின் வவுனியா மாவட்ட குழுவின் வவுனி…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றும் போரில் உயிரிழந்த படையினருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று சிறிலங்காவில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 457 views
  14. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்ற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தவாரம் கொழும்பு திரும்பியதும், அமெரிக்கப் பயணம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். இதன்போது அவருக்கு இரண்டு கண்களிலும் புரைநீக்க சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது குணமடைந்துள்ள அவர் நாளை சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளதாகவும், வெள்ளியன்று திருகோணமலை ஆலடி வினாயகர் ஆலய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, வொசிங்டனுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் க…

  15. வருடாந்த நல்லூர் உற்சவம் நல்லூர் கந்தசுவாமி வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வியாபாரிகளுடன் முண்யடித்துக்கொண்டு இராணுவத்தினரும் கடைகள் போட்டு வியாபாரம் நடாத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் நிகழ்வுகளிலும் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட வாழ்வை நடாத்துவதற்கே பெரும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இராணுவமும் சிறுசிறு வர்த்தக நிலையங்களை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். http://thuliyam.com/?p=39698

    • 8 replies
    • 991 views
  16. ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம். Boost for civilian life: (By: Ananth PALAKIDNAR) The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South. Rt. Rev. Savuntharanayagam commenting on the importance of the road said that all these days the innocent civilians suffered terribly due to its closure. "When I hear the news I felt very happy like any other person in the peninsula. The people in Jaffna underwent un…

  17. மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான ஒரு சம்பவம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின்போது, அவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கான காரணம், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அவர் தடையாக இருப்பதே எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ மதங்களுக்கு இடையே பல குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய முயற்சித்தார். அப்போது அவர் செய்த வினைகளுக்கா…

    • 4 replies
    • 452 views
  18. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இவர், பல்கலைக்கழக கலாநிதிகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இது தொடர்பான தீர்மானம் இன்று (12) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸா…

    • 0 replies
    • 187 views
  19. நண்பர்களே, தாயக மனித அவலங்களுக்கு எதிராக தொடர்ந்தது குரல் கொடுங்கள். உங்களுக்கு முகவும் பரிச்சயமான ஒரு நோர்வே சமாதான தூதரின் பதிலை கீழே இணைத்துள்ளேன். உடனடியாக இந்த இன அழிப்புப் போரை நிறுத்தும் சக்தி இவர்களுக்கும் உண்டு. எனவே, தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் இவர்களுக்கு போரை நிறுத்த அழுத்தம் கொடுங்கள். அதுவுன் உடனடியாக. நன்றி. Dear Mr ....... Thank you for your e-mail. With Norway’s strong commitment to peace in Sri Lanka, it is important and valuable for us to receive different assessments of the situation in Sri Lanka. I would like to underline that your engagement is appreciated. I fully share your concern about developments. Conditions are becoming…

  20. ‘சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு இராணுவத்தின் உதவியை நாடவுள்ளோம்’ -மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு, இராணுவத்தினரின் உதவியை நாடவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (18) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். http:/…

    • 2 replies
    • 398 views
  21. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார். போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம். http://www.4tamilmedia.com/index.php?optio...id=266#JOSC_TOP

    • 0 replies
    • 1.2k views
  22. "மௌனமொழி" ஓவியக் கண்காட்சி யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியக்கலைஞர் சி.சிவதாசனின் "மௌனமொழி" ஓவியக் கண்காட்சி இன்றுகாலை நெல்லியடி வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயத்தின் ரவீந்திரசர்மா மண்டபத்தில் ஆரம்பமானது. இக்கண்காட்சியின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.நடராஜசுந்தரம் கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார். மனதில் தோன்றும் எண்ணங்களை அழகிய ஓவியமாக தீட்டிய இக்கண்காட்சி,தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெறவுள்ளன. http://onlineuthayan.com/news/17724

  23. தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், இப்போரை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணியில் இருந்து மாலை 6:00 மணிவரை நெதர்லாந்தின் அம்சர்டாம் நகரில் உள்ள டாம் பிளைனில் அவசரகால ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 355 views
  24. அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட்டை இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலைநகல் விண்ணப்பம் Genocide in Sri Lanka, Prime Minister Kevin Rudd - You Can End It! - Australian Tamils Press Release Vanakkam, We are in a critical juncture in Tamil Struggle and more than 500,000 of our brothers & sisters, mothers & fathers and relatives & friends lifes are at risk in Vanni. Your Fax to our Australian Prime Minister Kevin Rudd could make a difference in their life and Tamil struggle for self determination. Please take a minute to print the attached, sign and fax it to Kevin Rudd! http://www.tamilsydney.com/ima…

  25. 20 வது அரசியல் யாப்புத் திருத்த வரைவு தயார் – 19 இல் பாரிய மாற்றங்கள் இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவு தயார் செய்யப்பட்டு நீதியமைச்சினால், வர்த்தமானி மூலம் இன்று பொது அறிவிப்பிற்கு விடப்படுகிறது. இதில், 19 வது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் பல மாற்றப்படுகின்றன என அறியப்படுகிறது. இவ் வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய மாற்றங்கள்: அரசியலமைப்புச் சபை (Constitutional Council) அரசியலமைப்புச் சபை (Constitutional Council) பாராளுமன்றச் சபை (Parliamentary Council) எனப் பெயர் மாற்றப்படுகிறது. தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சபையில் 10 அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரும் எதிர்க்கட்சித் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.