ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - EU 09 ஏப்ரல் 2014 சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. சாட்சியங்கள் மற்றம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. எனினும், சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த கவல்களை இரகசியமாக பேண வேண்டியது அவசியமானது எனவும், அவர்களது தகவல்களை வெளியிடுவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 462 views
-
-
யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு வசதியாக தொண்டமனாறு, அராலி, அரியாலை நாவற்குழி பகுதியில் உள்ளவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்படுகின்றது என தடுப்பு அணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி அறிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்புத்தன்மையை நீக்கி நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கும் ஏரியுடன் சேர்ந்த கரையோரப்பகுதியை மேய்ச்சல் நிலங்களாகவும் ப…
-
- 0 replies
- 295 views
-
-
கோபியின் தாயார் விடுதலை செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 09:44 வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-1…
-
- 0 replies
- 281 views
-
-
மக்களுக்கான சகல நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது என்கிறார் ரணில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல விதமான நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார் ஆகவே அரசினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுமென என அவர் எச்செரித்துள்ளார் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார் மக்களின் ஜனநயாக உரிமைகளை மட்டுமன்றி, அரசியல் உரிமைகளையும் அரசு பறித்துள்தாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கi…
-
- 0 replies
- 444 views
-
-
கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக…
-
- 1 reply
- 451 views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும்பகிர்ந்துகொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம் எனஅதானி குழுமம் தெரிவித்துள்ளது. உருவாகியுள்ள இந்த சர்ச்சை காரணமாக நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் உண்மைஎன்னவென்றால் இந்த விடயத்திற்கு அரசாங்கத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடை…
-
- 2 replies
- 330 views
-
-
நினைவேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்பாடும் வடக்கு, கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. அப்பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 27ஆம் திகதி மாலை ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி மறைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் முதற்றடவையாக மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளைக் கூட தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர …
-
- 0 replies
- 702 views
-
-
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் ராமேசுவரம், ஜன. 8- இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு news இலங்கையில் சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் க…
-
- 1 reply
- 563 views
-
-
யார் பயங்கரவாதத்தை ஆரம்பித்தார்கள்? நாங்கள்தான்; நாங்கள் அவர்களைக்கொன்றோம், அவர்கள் மனைவிகளை கொன்றோம், பிள்ளைகளை கொன்றோம், அவர்கள் வீடுகளை உடைத்தோம், கடைகளை சூறையாக்கினோம். இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. இவ்வாறு கூறியுள்ளார் மங்கள முனசிங்க. தெற்கில் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் செயற்பட்டனர். இதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச் சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்த…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இருந்து வருவோரை அகதிகளாக ஏற்க மறுக்கிறது இந்தியா! [Tuesday, 2014-05-13 18:11:26] News Service இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், 2011ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதை இந்திய அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள சிறப்பு பிரதி மாவட்ட ஆட்சியர் பணியக வட்டாரங்கள் கூறுகையில், 2011ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து வந்த எவரையும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. அண்…
-
- 2 replies
- 296 views
-
-
மஹிந்தவுக்கு அஞ்சவில்லை ஐ.தே.க. வெற்றிநடைபோடும்; சுதந்திரக் கட்சியினருக்கே அச்சம் என்கிறார் ரணில் (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சப்படலாம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த இரண்டு கட்சிகள் தொடர்பிலும் எவ்விதமான அச்சமும் கிடையாது. ஆகவே மக்களிடம் சென்று தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான பங்களிப்பை கூறுங்கள். மக்களின் ஆதரவு கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். உத்தேச உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கட்சியை எவ்வாறு ஒழுங்கமை…
-
- 0 replies
- 185 views
-
-
மகிந்தவுக்கு மூச்சுவிட மட்டும் அல்ல- பேசவும் கால அவகாசம் கொடுத்திருக்கும் விடுதலைப் புலிகள் -அருஸ் (வேல்ஸ்)- அமைதி முயற்சியில் அடுத்த காய்நகர்த்தலுக்கு தயாராகிவிட்டர்கள் விடுதலைப் புலிகள். திரைமறைவில் யுத்த முனைப்புக்களை தீவிரப்படுத்தி, யுத்தகால அமைச்சரவையை கூட உருவாக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டு வெளியே சமாதானத்தின் பிரியர் போல நாடகமாடுகிறது சிறிலங்கா அரசு. தனது பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவை தூண்டிவிட்டு அமைதி முயற்சிக்கு முயற்சிப்பவர்களின் ஒரு சாதாரண உலங்குவானூர்தி வசதியைக்கூட பெரிதாக திரிவுபடுத்தி, தான் பெரும் அழுத்தங்களின் மத்தியில் அமைதி முயற்சியில் ஈடுபட்டு இருப்பது போல மகிந்த வெளி உலகிற்கு நாடகத்தை தொடங்கினார்! அதாவது 'நான் அடிப்பது போல அடிக…
-
- 0 replies
- 995 views
-
-
டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும் - ஐ.தே.க. எச்சரிக்கை சமாதான நடவடிக்கைகளுக்கச் செல்லும் முன்னர் அது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர் மோகத்தில் சமாதானம் பற்றி பேச முனைந்தால் அது முடியாமல் போவதுடன், பேராபத்தையே உண்டாக்கும் என்றும் சமாதானப் பேச்சுகளுக்கு அர்ப்பணிப்புகளும், பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் மிக அவசியமானவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிய…
-
- 0 replies
- 870 views
-
-
சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று ஏழாவது நாளாகத் தொடர்கின்றது. இந்நடைப் பயணிகளில் ஒருவர் வயோதிபர். வயது 62. பெயர் ஜெகன்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இன்னொருவர் திருமணமான பெண். வயது 36. பெயர் தேவகி குமார். சுவிற்சலாந்தைச் சேர்ந்தவர் . முன்றாமவருக்கு வயது 46. பெயர் விநோத். பிரான்ஸைச் சேர்ந்தவர்.மோசமான காலநிலை மாற்றத்தாலும், சீரற்ற வீதிகளாலும் பெருஞ்சிரமங்களை எதிர்கொண்டவாறே இவர்களின் பயணம் தொடர்கின்றது. இவர்களின் காலில் வீக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நடக்கின்றமையில் சிரமம் உள்ளது. இன்று இவர்களின் நடைபயணம் Solothurn …
-
- 1 reply
- 629 views
-
-
'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு -அருஸ் (வேல்ஸ்)- பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
-வடிவேல்-சக்திவேல் விவசாயிகள் எமது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு எமது திணைக்கள் உத்தியோகதர்களால் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும், என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் தெரிவித்தார். விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த விவசாயத் தொழில் நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை வயற் கணத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு; தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்... நான் சென்ற மாதம் தான் இந்த மாவட்டத்திற்கு வந்து பிரதி விவசாயப் …
-
- 0 replies
- 399 views
-
-
கூட்டமைப்புக்கு அக்கினிப் பிரவேசமாக அமையும் உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஒரு அக்கினிப்பிரவேசமாகவே அமையப் போகின்றது. என்றுமில்லாதவாறு கூட்ட மைப்புக்கு எதிரான கண்டனங்கள் எதிரணியினரால் முன்வைக்கப் பட்டு வருகின்றன. மாகாணசபைத்தேர்தல் போன்று ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாய நிலையில் அந்த அமைப்பு உள்ளது. கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதைக் காணும்போது அந்த அமைப்பின் ஆயுள் நீடிக்குமா என்ற சந்தேகமும…
-
- 2 replies
- 442 views
-
-
போர் குற்றவாளி ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்தும் போற்குற்றத்தினை விசாரிக்கவும் வலியுறுத்தி செப் 22 திகதி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ் மக்களின் ஒற்றுமையையும்,உலகளாவிய வலையமைப்பின் வலுவையும் சிங்களம் கண்டு வியக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது மக்களை கொன்று குவித்த சிங்களம் தூக்கில் இடப்படவேண்டும். எமது மக்கள் வாழ்விழந்து,வழி இழந்து,மானம் இழந்து,உரிமை இழந்து நடு தெருவில் நிக்க சிங்களம் நிம்மதியாக வாழ பார்த்துக்கொண்டு மானதமிழன் வாழமாட்டான் என்பதனை உலகறிய செய்ய வாருங்கள் இடம்: ஐநா சதுக்கம் காலம்:செப் 22 புதனகிழமை நேரம்: 10 முதல் 3 வரை மேலதிக விபரம் Rally against War Crimes in New York on Wednesday…
-
- 0 replies
- 694 views
-
-
மத்திய அரசின் கீழ் பொலிஸ் அதிகாரம் அடுத்த அரசியல் அமைப்பில் அதிரடி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 05:47:46| யாழ்ப்பாணம்] 13-வது அரசியல் அமைப்புத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை அடுத்த அரசியல் அமைப்புத் திருத்த மூலம் மத்திய அரசாங் கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைமுறையில் உள்ள அரசி யல் அமைப்பின்படி பொலிஸ் அதிகாரங்க ளில் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கும் ஒரு பகுதி மத்திய அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் எந்த மாகாண சபைக்கும் இது வரை பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளை மாகாண சபைகளுக்கு வழங்கப் பட்டுள்ள காணி அதிகாரங்களிலும் உத்தேச அரசியல் அமை…
-
- 0 replies
- 495 views
-
-
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்திற்கு வருகை தந்து யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை சந்தித்தனர். பாகிஸ்தானின் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நெஏல் இஸ்ராயீல் கொக்கார் தலைமையில் 21 பேர் அடங்கிய போதனாசிரியர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இந்த பிரதிநிதிகள் குழுவினர் யாழ் கட்டளைத் தளபதியை சந்தித்த பின்னர் யாழ் நகரத்தை பார்வையிட்டனர். இதன்போது யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ். கோட்டை ஆகியவற்றுக்கு இந்த …
-
- 3 replies
- 527 views
-
-
யாழில் போதை பொருள் பாவனை அதிகம் – காவல்துறை அசமந்த போக்கு என வடமாகாண சபை குற்றசாட்டுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் காவல்துறையினரின் அசமந்த போக்கினால் போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் , ‘ யாழில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. காவல்துறையினர் அசமந்தமாக செயற்பட்டு வருகின்றனர். அதனால் வடமாக…
-
- 0 replies
- 265 views
-
-
சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமைற் கொள்கலன் வெடிப்பு சம்பவம் பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து நாடளாவிய ரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இப்புலனாய்வுக் குழுவினர் ஆராய்வை மேற்கொள்வர் எனவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.அதேவேளை கரடியனாறு வெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை இந்த சீன ஊடகமான சிங்குவா மேற்கோள்…
-
- 1 reply
- 888 views
-
-
தமிழக கடற்தொழிலாளர்கள் 42 போ் சிறீலங்கா கடற்படையினரால் கைது! ஜூன் 19, 2014 பாக்கு நீரினை கடற்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களில் 42 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். யாழ்ப்பாணம்,மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 42 இந்திய மீனவர்கள் இன்று சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை, இராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து இருந்து கடற்றொழிலுக்காகப் புறப்பட்ட மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். தலைமன்னார் கடற்பரப்பில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 13 பேர் 3 படகுகளுடனும், நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 29 பேர் 6 படகுகளுடனும் சிறீலங்கா கடற்படையினரால் …
-
- 5 replies
- 466 views
-
-
ஐதேகவிடம் இருந்து பொருளாதாரத் துறை பறிபோகிறது… மீண்டும் சந்திரிக்கா யுகத்தை நோக்கிச் செல்கிறதா இலங்கை? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… நாட்டின் பொருளதார நிர்வாகத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அதனை இவ்வாண்டு முதல் தான் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (20) நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதேபோன்று 2003 – 2004 காலப்பகுதியில் ஜனாதிபதியாக சிறீலங்காசுதந்திரக்கட்சியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க இருந்த போது ஐக்கியதேசியக் கட்சி…
-
- 0 replies
- 275 views
-