ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் ஆபத்தானது – ரணில் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார். https://athavannews.co…
-
- 0 replies
- 218 views
-
-
மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் ‘ஜி.பி.எஸ் டிரக்கர்’ கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருத்துக் கூறுகையில், ‘யாழ். மாநகர சபையின் வாகனங்களில் இடம்பெறும் டீசல் திருட்டுக்கள், வாகனம் பாவிக்கப்படும் விதம், அத்துடன் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்காக இந்தக் கருவி பொருத்தப்படவுள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநகர சபையின்…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கததிற்கும் அழுத்தம் கொடுக்க, வெகுஜன குழு ஒன்று உதயம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என வவுனியா பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சமூக அநீதிக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை மாலை வவுனியா பொது அமைப்புகள் இன்று கூடி கலந்துரையாடியதாகவும் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர…
-
- 2 replies
- 480 views
-
-
அமெரிக்க தூதுவர்... நல்லூர் கந்தசுவாமி, ஆலயத்தில் வழிபாடு! யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். https://athavannews.com/2022/1278419
-
- 0 replies
- 212 views
-
-
நோர்வே, ஜெர்மனி, சுவிட்சாலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் மலேசியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கைது செய்யப்பட்டவர் விபூசன் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது. http://meenakam.com/?p=14943
-
- 2 replies
- 1.1k views
-
-
“ இடைக்கால அரசிற்கு எவரும் இணங்கவில்லையேல் சங்க மஹா பிரகடனத்தை அறிவிப்போம் ; பிரதமர் உள்ளிட்ட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்” (இராஜதுரை ஹஷான்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாhக குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் சகல அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, மகாநாயக்க தேரர்களையும், மகாசங்கத்தினரையும் ஒன்றிணைத்து சங்க மஹ…
-
- 1 reply
- 123 views
-
-
ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர…
-
- 3 replies
- 401 views
-
-
பின்லேடன் படத்துடன் போராட்டம் நடத்த விட்டிருப்பார்களா? – மேற்குலகம் குறித்து ரம்புக்வெல புலம்பல். [sunday, 2014-03-16 18:36:24] ஜெனிவாவில் சில நாடுகளின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அந்நாடுகளின் இரட்டை நிலைப்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒசாமா பின்லேடனைபோல் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்க வேண்டும். ஜெனிவாவில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை ஏந்தியவாறு தமிழர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.இதே போன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒசாமா பின் லேடனின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டிருந…
-
- 1 reply
- 450 views
-
-
விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையவழியூடாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதுடன், மூன்று முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டது. பிரதமரை நியமிக்குமாறும், அமைச்சரவையை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்…
-
- 0 replies
- 166 views
-
-
பயங்கரவாதத்தினை ஒழித்தவர்கள் தண்டிக்கப்படக்கூடாதாம் - மஹிந்த கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மே 28, 2010 மஹிந்த அவர்கள் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொடுத்த உரையாடலில் பயங்கரவாதத்தினை ஒழித்தவர்களை யாரும் தண்டிக்க கூடாது என கூறியுள்ளார். கூடவே தமது தரப்பில் யாரும் குற்றம் இழைத்தால் அதனை தான் தண்டிப்பேன் எனவும் மாறாக வெளி நாடுகள் தண்டிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். உரையாடலின் முக்கியவிடயங்கள் வருமாறு: கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர் கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளியே.…
-
- 0 replies
- 464 views
-
-
மிலேச்சத்தனமாக நடந்து கொள்கிறார் இலங்கை ஜனாதிபதி! – சர்வதேச ஊடகம் விமர்சனம். [saturday, 2014-03-22 08:33:12] இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மனித உரிமைகள் விடயத்தில் மிலேச்சத்தனமாக நடந்து கொள்வதாக த எக்னமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. த எக்கனமிஸ்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையின் விவகாரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை பொருட்படுத்தாத மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் பாலேந்திரன் ஜெயகுமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 266 views
-
-
தேவைப் பகுப்பாய்வு மதிப்பீடு விரைவில் வடக்கில் நடக்கும்! FacebookTwitterPinterestEmailGmailViber வடக்கு மாகாண தேவை பகுப்பாய்வு மதிப்பீட்டை மேற்கொள்ள வடக்குக்கான அபிவிருத்திச் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நிதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்திச் செயலணிச் செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் தலைமை அமைச்சரின் செயலாளர் பாஸ்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடக்குக்கான அபிவிருத்திக்…
-
- 0 replies
- 427 views
-
-
ஜனாதிபதிக்கு... எதிரான, பிரேரணை: அவசரமாக... விவாதத்திற்கு, எடுத்துக் கொள்ள தீர்மானம் ! ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282223
-
- 0 replies
- 172 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பாரா மகிந்தா? – இல்லை என்கிறார்கள் பல இந்தியர்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு காத்திரமான வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதனையும் செய்யப் போவதில்லை. இலங்கையின் தேசிய நல்லிணக்கம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டுள்ள கருத்துக்கும், இலங்கையின் தேசிய நலன்களில் கரிசனை கொண்ட ஏனையோரின் கருத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். ஆனால், இவ் விவகாரம் தொடர்பில் இந்தியா தனது அழுத்தங்களைப் பிரயோகி…
-
- 0 replies
- 999 views
-
-
அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர், “நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ப…
-
- 0 replies
- 251 views
-
-
2024 ஆம் ஆண்டு வரை... தேர்தலை நடத்தாமல் இருக்க, அரசாங்கம் தீர்மானம் ! பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய…
-
- 3 replies
- 390 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்துலக விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில், நவநீதம்பிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கு நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது. அனைத்துலக விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்…
-
- 5 replies
- 776 views
-
-
நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கையினைப் பார்க்க இங்கு அழுத்துங்கள் 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர…
-
- 3 replies
- 1k views
-
-
சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - EU 09 ஏப்ரல் 2014 சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. சாட்சியங்கள் மற்றம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தாமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. எனினும், சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த கவல்களை இரகசியமாக பேண வேண்டியது அவசியமானது எனவும், அவர்களது தகவல்களை வெளியிடுவது ஆபத்தானது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 465 views
-
-
யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு வசதியாக தொண்டமனாறு, அராலி, அரியாலை நாவற்குழி பகுதியில் உள்ளவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்படுகின்றது என தடுப்பு அணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி அறிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்புத்தன்மையை நீக்கி நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கும் ஏரியுடன் சேர்ந்த கரையோரப்பகுதியை மேய்ச்சல் நிலங்களாகவும் ப…
-
- 0 replies
- 299 views
-
-
கோபியின் தாயார் விடுதலை செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 09:44 வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-1…
-
- 0 replies
- 287 views
-
-
மக்களுக்கான சகல நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது என்கிறார் ரணில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல விதமான நிவாரணங்களையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார் ஆகவே அரசினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுமென என அவர் எச்செரித்துள்ளார் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார் மக்களின் ஜனநயாக உரிமைகளை மட்டுமன்றி, அரசியல் உரிமைகளையும் அரசு பறித்துள்தாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கi…
-
- 0 replies
- 448 views
-
-
கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக…
-
- 1 reply
- 455 views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் குறித்து உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும்பகிர்ந்துகொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம் எனஅதானி குழுமம் தெரிவித்துள்ளது. உருவாகியுள்ள இந்த சர்ச்சை காரணமாக நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் உண்மைஎன்னவென்றால் இந்த விடயத்திற்கு அரசாங்கத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சையால் ஏமாற்றமடை…
-
- 2 replies
- 337 views
-
-
நினைவேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்பாடும் வடக்கு, கிழக்கில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. அப்பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 27ஆம் திகதி மாலை ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி மறைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் முதற்றடவையாக மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளைக் கூட தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர …
-
- 0 replies
- 705 views
-