ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடுவதை தவிர்க்க நடவடிக்கை எம்.சி.நஜிமுதீன் பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. ஆகவே விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பிறப்புச்சான்றிதழ் இலத்திரனியல் அட்டையில் இனம் குறிப்பிடப்படமாட்டாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். "நம்பிக்கையின் சிறகசைப்பு" கலை விழா கொழும்பு அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளவத்தையிலுள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் க…
-
- 0 replies
- 335 views
-
-
அக்கிராசனத்தில் மர்மநபர் அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ ஆசனமாக அக்கிராசனத்தில் முதன்முறையாக யாரோ ஒருவர் அமர்ந்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரே, அக்கிரானத்தில் அமர்ந்துள்ளார். இந்தச் சம்பவம், புதன்கிழமை இரவுவேளையிலேயே இடம்பெற்றுள்ளது. சபையமர்வு புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் அதன் பின்னர், அவைக்குள் துப்பரவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, மேற்படி பொறியியலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 239 views
-
-
புதியவகை போதைப் பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள் புகையிலை மற்றும் சுண்ணாம்பு கலந்த புதியவகை போதைப் பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் மேலதிக வகுப்புக்கு நகரங்களுக்கு செல்லும் உயர்தர வகுப்பு மாணவர்களே பாதிக்கப்படுவதா கவும் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் இறக்குவானை நகரத்தில் இந்த போதைப் பொருள் விற்பனை மும்முரமாக நடை பெறுவதாகவும் தெரியவருகின்றது. மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்டுபிடித்த பொலிசார் அவர்களை பரிசோதித்த போது மாணவர்க ளிட மிருந்து இந்த விசேட போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். வெற்றிலை விற்பனை செய்யப்படு…
-
- 0 replies
- 302 views
-
-
வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Print எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 16.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள் : Peace Activities Switzerland http://www.tpas.ch/petition_Tamil_Eng.htm மேலதிக விபரங்களுக்கு: Ragu: 0041 (0) 76 388 81 01 Tharan 0041 (0) 79 394 94 34 0041 (0) 76 341 94 34 இந்தியா தொடர்புகளுக்கு: 0091 94 44 49 80 41 rrsendhil@gmail.com
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு அரசு ஒன்றை உருவாக்குவதன் நோக்கமாக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையுடன் அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இலங்கை தொடர்பில் பிரேரணை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19720:2013-03-21-15-59-49&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 5 replies
- 972 views
-
-
சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது-ஜனாதிபதி அதிருப்தி சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். காவல்துறை வாகனத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. எதிர்வரும் டிசெம்பர் 6ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் ந…
-
- 0 replies
- 218 views
-
-
கோப்பாயில் மாவீரர் நாள் கடைப்பிடிக்க துப்பரவு செய்த காணியை ஆக்கிரமித்தது இராணுவம் கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி இராணுவத்தினரின் நிரந்தர இராணுவ முகாம் உள்ளமையால் அதன் அருகில் உள்ள ஒரு காணியில், துயிலும் இல்ல மாதிரி அமைத்து ஆண்டுதோறும் மாவீரர்களை அஞ்சலித்த நிலையில், இந்த ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு துப்பரவு செய்யப்பட்ட காணியில் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நி…
-
- 0 replies
- 372 views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. 'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்! 'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
- சுமித்தி தங்கராசா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ், ஏ.எச்.அப்துல் ஹுஸைன், ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.நூர்தீன், எஸ்.றொசேரியன் லெம்பட், எஸ்.எம்.எம்.ரம்ஸான், யூ.எல்.மப்றூக் யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை மற்றும்; மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை மற்றும் யாழ். நகரப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பஸார் பகுதியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும…
-
- 0 replies
- 405 views
-
-
தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்-சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரொபினா மார்க்ஸிற்கும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அண்மைக்கால அரசியல் ரீதியான மேம்பாடு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம், போன்ற விட யங்கள் குறித்து ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரா.சம்பந்தன் எடுத்துரை த்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…
-
- 4 replies
- 689 views
-
-
பா.ம.க ,ஆ.தி.மு.க உடன் இணையவுள்ளது, உத்தியோகபூர்வமாக இன்று மாலை இவ்விடயம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் தமிழ்ஷ்கைக்கு கிடைத்த உறிதியான தகவலின்படி இன்றுமாலை இம்முடிவை டாக்டர் ராமதாஷ் அறிவிப்பார். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த நேரக் கணிப்பு குண்டு வெடித்ததில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 471 views
-
-
இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என சாபமிட வேண்டாமெனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள் தனமான சிங்கள பௌத்த தீவிரவாதம் மூலம் எட்டு…
-
- 5 replies
- 853 views
-
-
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு போராட்டம் : கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு நிகழ்வு இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து இவ் கவனயீர்ப்பு நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் ,தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் , எனப் பலரும் கலந்துகொண்டனர் http://globaltamilnews.net/archives/98…
-
- 0 replies
- 201 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர். பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டு…
-
- 14 replies
- 3.3k views
- 1 follower
-
-
சவூதி அரேபியாவில் இலங்கை பெண்கள் அனுபவிக்கும் துயரம் (வீடியோ) http://youtu.be/JxJRNatFBzk (NF) சவூதி அரேபியாவின் தமாம் பகுதியிலுள்ள பணிப் பெண்கள் தங்குமிடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துன்பகரமான சம்பவமொன்றை இலங்கையர் ஒருவர் பதிவுசெய்துள்ளார். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான துன்புறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அண்மையில் நாட்டிற்கு வருகைத் தந்த குறித்த இலங்கையர் இந்த காட்சிகளை நியூஸ்பெஸ்டுக்கு வழங்கினார். சவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள இந்தக் கட்டடத் தொகுதியில் பணிப் பெண்ணாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்க மறுப்பு வெளியிட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (இது சக்தி தொலைக்காட்…
-
- 1 reply
- 995 views
-
-
யாழில் 6 பேருக்கு எச்.ஜ.வி தொற்று செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார்;. 'இவர்;களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ் மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஜ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது' என அவர் மேலும் கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அ…
-
- 0 replies
- 462 views
-
-
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி நேற்றிரவு(15.12.2020) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், மட்டக்களப்பிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நடாத்தப்பட்டபோது, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோர…
-
- 1 reply
- 625 views
-
-
வாகனேரி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலுக்கு சேதம் விளைவிப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் இனந்தெரியாதோரால் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன், திரைச்சீலையும்; கிழித்து எறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அக்கோவிலிலிருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். வழமை போன்று சனிக்கிழமை (17) இரவு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு, இன்று (18) அதிகாலை பூஜை வழிபாட்டுக்காக கோவிலுக்குச் சென்ற பூசகர், இச்சம்பவத்தை அவதானித்துள்ளார். இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினருக்கு அவர…
-
- 0 replies
- 258 views
-
-
எனக்கு ஒரு கேள்வியல்ல பல கேள்வி இன்று எங்குபார்த்தாலும் பிரபாகரனை பிடிக்க அவர் கூப்பிடு தூரத்தில் தான் நிக்கிறார் என்டும் பிரபாகரன் தன்னுடைய சாம்பலைக்கூட எதிரிக்கு மிஞ்சக்கூடாது என்டுநேரில கேட்டு பார்த்தாக்கள் மாதிரியும் பலபேர் பலமாதிரியெல்லாம் எழுதினம். ஏன் எங்களில பலபேர் அதைநம்பி ஒப்பாரி கூட வைக்கினம் சமீபத்தில இலங்கை அரசாங்கம் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன் உட்பட பலபேர கொண்றுவிட்டதாகவும் தீபனுடைய முகத்தை வீடியோவில காட்டியும் அவன் தன்னுடைய பரப்புரகைளை செய்யுறான் ஆனால் நாங்கள் செய்யவேண்டிதைவிட்டு விட்டு அவனுடைய பரப்புடைகளோடு ஒத்துப்போகிறோமே வெட்கமாய் இல்லையா இதுதான் நமது தேசத்தின் மீதும் நமது தேசியத்தலைவரின் மீது நமது ஈழத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையா என்…
-
- 21 replies
- 2.8k views
-
-
Sri Lankan government sites defaced by BGHH Ablaze Ever, a member of the Bangladeshi Grey Hat Hackers (BGHH), has defaced three websites of the Sri Lankan government. The affected sites are the ones of the Ministry of Rehabilitation and Prison Reforms (reprimin.gov.lk), the Chief Government Whip of Parliament (govtwhip.gov.lk), and the Deyata Kirula Exhibition (deyatakirula.gov.lk), HackRead informs. According to the hackers, they’ve breached the sites as a form of protest against the “disrespect of Islam.” “I protest against disrespect of ‘Islam.’ Why do you insult ISLAM when we don’t INSULT your RELIGION?!?! Last warning for Sri Lanka government. Stop This!!” t…
-
- 1 reply
- 650 views
-
-
மட்டு மங்கலாராம விஹாராதிபதியை மாற்ற வேண்டும்! மட்டக்களப்பில் இனங்களிடையே முறுகல் நிலை தோன்றக் காரணமாகவுள்ள மங்கலாராம விஹாராதிபதியை மாற்றி, வேறு ஒருவரை குறித்த விஹாரைக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதியமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அம் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர், பட்டிப்பளை பிரதேச செயலாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா ஆகியோரின் …
-
- 0 replies
- 129 views
-
-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இரு நாட்களுக்கு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது முப்படைகளுக்கும் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் க…
-
- 7 replies
- 1.1k views
-
-
நீண்டகாலமாகத் தொடரும் இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தன்னால் முடிந்தளவுக்கு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள கனடா, இருந்த போதிலும் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தான் பணியப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 914 views
-