Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 454 views
  2. இலங்கையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சீனர்கள் கைது! [saturday, 2012-12-22 09:02:26] இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனர்களை கைது செய்யும் நோக்கில் குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று விசேட தேடுதல் வேட்டை ஒன்றை நடாத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சிலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி செல்லிடப் பேசி விற்பனை செய்தல், கடன் அட்டை மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட…

  3. குமாரபுரம் கொலை வழக்கில் 6 இராணுவ வீரர்களும் விடுதலை (மூதூர் நிருபர்) மூதூர் குமாரபுரம் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு 24 பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவ வீரர்களும் குற்றவாளிகள் அல்லர் என அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று மாலை இந்த தீர்ப்பை வழங்கினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18214#sthash.BCuNq373.dpuf தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை திருகோணமலை - குமாரபுரம் பகுதிய…

  4. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்.திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்ளாது தலை சிறந்த தலைமையின் கீழ் பயணித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காத்துக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.முன்னாள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற…

  5. காலித்துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே மூடப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று காலத்துறைமுகத்தினுள் ஊடுருவி இருப்பதனாலே மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்......... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  6. வடக்கில் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவில் பாகுபாடு – உமாசந்திரபிரகாஸ் வடக்கில் உள்ள மாவட்டங்களிலேயே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் பெரும் வித்தியாசம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய (30) தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உமாச்சந்திர பிரகாஸ் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘யுத்தத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளியொருவரை சந்தித்தேன். கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளிகளிற்கு மாதாந்தம் 1000 ரூபா உதவித் தொக…

  7. இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் உக்கிரமமான மோதல்களால் அனைத்துவிதமான ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  8. அண்மைக் காலமாக மது அருந்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனால், மது அருந்துவிட்டு வாகனங்களைச் செலுத்தும் பெண் வாகனச் சாரதிகளைச் சோதிப்பதற்கென வீதிக் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆண் பொலிஸாருடன் பெண் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். பெண் சாரதிகள் மது அருந்துவிட்டு வாகனம் செலுத்துவது தொடர்பாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெண் பொலிஸார் கடமையில் இல்லாததால் சுவாசப் பரிசோதனை செய்யவதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்வதாகத் தெரிவித்தார். மது அருந்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்துக…

  9. சிறைச்சாலை மருத்துவமனை ஊசியால் மனநலம் பாதிக்கப்பட்ட கைதி அநுராதபுர சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ஊசிகளால் தமிழ் அரசியல் கைதியொருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று (08)அநுராதபுர சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டுத் திரும்பியபோதே அவர் இதனைக் கூறினார். சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள குறித்த கைதியை சந்தித்து கதைத்தபோது, தனக்கு இரண்டு ஊசிகள் ஏற்றப்பட்ட பின்னரே உடல்நிலை மோசமடைந்ததாக கூறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி குறிப்பிட்டார். …

  10. ஆழிப்பேரலை அனர்த்த மீட்சியிலும் இனப்பாகுபாடும் ஓரவஞ்சனையும் - இன்று 1462 நாள் சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பெரும் பூகம்பம், தெற்காசிய நாடுகளை உலுப்பி, ஊழிக் கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, துவம்சம் செய்த கொடூரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நினைவு நாள் இன்றாகும். பதினொரு நாடுகளில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரின் உயிர்களைக் காவு கொண்ட பேரனர்த்தம் இது. இலங்கையில் சுமார் 35 ஆயிரத்து 300 பேரின் வாழ்வை ஒரு கணத்தில் முடித்து, சுமார் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரை வீடு, வாசல்கள், உடைமைகள், சொத்துகளை இழக்க வைத்து, நிர்க்கதிக்கு உள்ளாக்கிய இயற்கையின் கோரத் தாண்டவம் இது.இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளில் இருந்தும், நினைவுகளினின்றும் வடக்கு, கிழக்க…

  11. மனித உரிமை வீரர் வாசுதேவ நாணயக்காரா = இனவாத நாணயக்கார Mano Ganesan Yesterday at 1:33am · காணாமல் போனோர் அலுவக அமைப்பு சட்டம் நேற்று பாராளுமன்ற சபையில் நிறைவேற்றப்பட்ட போது அங்கு, முன்னாள் இடதுசாரி ஜனநாயக புரட்சி தலைவரும், 1980 களில் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்காக, ஜெனீவா வரை சென்று குரல் எழுப்பிய முன்னாள் மனித உரிமை வீரருமான வாசுதேவ நாணயக்கார செயற்பட்ட முறையை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். சபை நடுவுக்கு வந்து சட்டமூலத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய இனவாத குழுவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார். வெட்கங்கெட்ட க…

    • 0 replies
    • 283 views
  12. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் அந்த கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் உட்பட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று தீர்மானித்தார். இது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ இன்று கட்சி முகம் கொடுத்துள்ள நிலை குறித்து தான் கவலைபடுவதாகத் தெரிவித்தார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்…

  13. நல்லை ஆதீன முதல்வருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் குரு முதல்வரை இன்று (23) சந்தித்தனர். இச்சந்திப்பில், வேட்பாளர்களான, ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், இமானுவேல் ஆனோல்ட், தபேந்திரன் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/நல்லை-அதீன-முதல்வருடன்-க/ கூட்டமைப்பினர் யாழ் ஆயரயும் சந்தித்தனர் …

  14. A+AA- நாங்கள் பிழைவிட்டோம் என்று சிங்கள மக்கள் விரைவில் உணர்வார்கள் joomla 2.5 vip макияж в Москве шаблоны Joomla ஆணவம் கன்மவினையை ஏற்படுத்துகின் றது என உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதி யரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு கூட்டத்தில் கூறிய விடயம் ஈன்று சிந்திப்பதற் குரியது. இதன் காரணமாகவே ஆணவம் கொண்டோர் அழிவைச் சந்திக்கின்றனர் என்ற அவரின் உரை விளக்கம் மிகவும் யதார்த்தமானது. இஃது இலங்கைக்கு மிகவும் பொருத்துடையதும்கூட. இலங்கை நாட்டின் சமகாலப்போக்கை ஒரு கணம் சிந்தித்தால், இங்கு என்னதான் நடக்கிறது என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு ஜனநாயகப் பண்புகள் புதைக் கப்படுகின்றன. நாட்டின் பிரதம நீதியரசர் விடயத்தில் இலங் கையின் அரசியலமைப்பு செயற்பட்ட விதம், இலங்கையி…

  15. திரு­கோ­ண­மலையில் இந்­திய பொரு­ளா­தார வல யத்தை அமைப்­ப­து தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் இது­வ­ரையில் எந்­த­வி­த­மான இறுதித் தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று புதன்­கி­ழமை சபையில் தெரி­வித்தார். ஆனால் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கடற்­படை மற்றும் விமா­னப்­படைக்கு சொந்தமான காணி­களில் எவ்­வித மாற்­றமும் செய்­யப்­ப­ட­மாட்­டாது என்றும் பிர­தமர் கூறினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னாயக எழுப்­பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அண்­டி­ய­தாக இந்­தி­யாவின் வி…

    • 0 replies
    • 370 views
  16. 2008ம் ஆண்டு என்பது உலகளாவிய மட்டத்திலும் தாயகத்திலும் பல எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டாக கடந்திருக்கிறது. 2009ம் ஆண்டில் புலத்து தமிழர்கள் எத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கிறார்கள்? - என்பதை அறியும் முயற்சி இது. கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. புலத்து தமிழர்களும் 2009ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளும்

  17. தமிழ் தேசிய இனத்தின் தலைவர் யார் என்ற கேள்விக்கு மேதகு வே .பிரபாகரன் என பதில் கூறியிருக்கிறார்கள் சிறார்கள். ஆம் தமிழகத்தின் காவேரி பாசன பகுதியில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மருதம்கமழ்வெளி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் வினாடி வினா போட்டியில் இவ்வினா கேட்கப்பட்டிருந்தது. யாருடைய தலையீடுமின்றி சிறியவர்களின் வாயிலிருந்து பிரபாகரன் என பதில் வந்துள்ளது. நாம் இந்தியர்கள் என்றார்கள் எம் பாட்டன்மார்கள். இல்லை நாம் திராவிடன் என்றார்கள் எங்கள் தகப்பன்மார்கள். இல்லை நாம் தமிழர் என மார்தட்டி சொல்கிறார்கள் இன்றைய இளைஞ்சர்களும் சிறார்களும். இந்தியனாகவும் திராவிடனாகவும் வாழ்ந்தவர்கள் இப்பொழுதுதான் தமிழனாக தனது சுயத்தின்பால் வாழ தொடங்கி உள்ளார்கள். திராவி…

  18. மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் - ரணில் தகவல் தென்னிந்தியாவில் செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவில் இலங்கை தூதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இந்தத் தாக்குதல் தொடர்பாக மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தார். இந்த விசாரணைகளின் படி நாம் தமிழர் எனும் தென்னிந்திய கட்சியின் மலேசிய கிளையின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மலேசிய போலிசார் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியர்களே சம்பந்தப்பட்டுள்ளதாக தெர…

  19. அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம் இணைப்பு! அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பின்வருமாறு,1.0 பாதுகாப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்) 1. பாதுகாப்புப் பதவிநிலைத் தலைவரின் அலுவலகம் 2. இலங்கைத் தரைப்படை 3. இலங்கைக் கடற்படை 4. இலங்கை வான்படை 5. ரக்னா ஆரக்சன லங்கா லிமிட்டெட் 6. இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசி…

    • 0 replies
    • 669 views
  20. உலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களிற்கு ஓர் திறந்த மடல்: அன்புடையீர், தாயகத்தில் இனவாதிகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வன்னியில் இன்னுமோர் சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தெருநாய்களாக தவிக்கவிடப்பட்டு உள்ளார்கள். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் வியாதிக்காரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற துணிவில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு தனது சகல வளங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை உச்சரீதியாக பிரயோகித்து தமிழர் தாயகத்தில் இனஅழிப்பை முடுக்கிவிட்டுள்ளது. இன்று இங்கு செய்தியில் காட்டினார்கள்; ஓர் தாய் வன்னியில் கதறி அழுது தனத…

  21. எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து ஒன்று இராஜதந்திர வட்டாரங்களில் பெரிதும் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான பேச்சுக்களின் போது தன்னுடைய வழமையான ‘தொனி’யை மாற்றி கடுமையான தொனிக்கு சம்பந்தன் மாறினார். “அரசியலமைப்புச் சட்ட வரைபில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால், இதில் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் இருக்குமாக இருந்தால் நாம் மீண்டும் ஒரு முறை ஆயுதம் எடுக்கமாட்டோம். ஆனால் எம்மை அவர்கள் ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்” என எச்சரிக்கும் வகையில் அவர் தெரிவித்திருப்பது பான் கீ மூனையே திடுக்கிட வைத்திருக்கும். புதிய …

  22. 20 ஆவது திருத்தத்தை கொண்டுவரவுள்ளமைக்கான காரணம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும் பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின் தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 312 views
  23. Civilians 'killed' in Sri Lanka "Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels. Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher." The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack. A military spokesman told the BBC that the allegation was propaganda இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா.. Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm

  24. இலங்கையில் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 319 views
  25. யாழ்.பல்கலை மோதல் சம்பவம் நான்கு சிங்கள மாணவர்களுக்கு பிணை யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி யிருந்த நான்கு சிங்கள மாணவர்களும் தலா 60ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீத வான் சதீஸ்கரன் அனுமதியளித்துள்ளார். நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். 

கடந்த ஜீலை மாதம் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இது தொடர்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.