ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
மூன்றாவது... தடுப்பூசியை செலுத்துவதில், சிக்கல் ஏற்படலாம் – சரத் பொன்சேகா இலங்கையின் தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மூன்றாவது தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்போது சிறந்த முறையில் அத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் எவ்வித உதவிகளும் இன்றி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற சில நாடுகளினால் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் இத்தாலியு…
-
- 0 replies
- 224 views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ். வரணி பகுதியில் மூன்று முறைகள் துப்பாக்கிச்சத்தம் கேட்டமையினால் அந்த பிரதேகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படடுள்ளது. கொடிகாமம் மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் நின்ற சாவச்சேரி பிரதேச சபைத் உப தவிசாளர் யோகராஜா அவர்கள் இனந்தெரியாத நபர்களினால் பிடித்து அங்கிருந்த கட்டிடம் ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இனந்தெரியாத நபர்களை கலைக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆ…
-
- 0 replies
- 390 views
-
-
இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MFA_SRILANK படக்குறிப்பு, ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் நேற்று (செப்டம்பர் 13) தொடங்கியது. இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பேசினார். …
-
- 2 replies
- 447 views
- 1 follower
-
-
இறுதிக் கட்ட யுத்த முன்நகர்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுமார் 10 இலகுரக விமானங்களை எரித்திரியாவிடமிருந்து கொள்வனவு செய்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் புலிகள் இந்த விமானங்களை கொள்வனவு செய்த போதிலும், எதிர்பாராத விதமாக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பாகங்களாக பிரித்து கப்பலின் மூலமாக இலங்கையின் வடகிழக்கு கடற்கரையின் ஊடாக குறித்த விமானங்கள் விநியோகம் செய்யப்பட இருந்ததாகவும், யுத்தத்தில் புலிகள் அடைந்த தோல்வி காரணமாக குறித்த விமானங்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். போதனா வைத்தயிசாலையின் 90 வைத்தியர்களுக்கான இடமாற்றம் இந்த வார இறுதிக்குள் இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் இந்த அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இருந்தபோதிலும் யாழ் போதனா வைத்தயிசாலையில் ஆளனிப் பற்றாக்குறை நிலவுவதால் வைத்தியர்களின் இடமாற்றம் குறித்து சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டார். வைத்தியர்களின் இடமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து வைத்தியர்களின் கையொப்பத்துடன் பிரேரணை ஒன்று வைத்தியசாலை பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பி…
-
- 2 replies
- 591 views
-
-
இராணுவ நடவடிக்கை காரணமாக 1991 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தீவகத்திலிருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு தவிர்ந்த தீவகத்தின் ஏனைய இடங்களில் இருந்து ஒட்டு மொத்தமாக மக்கள் வெளியேறியதன் பின்னர், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிற்பாடு தீவகத்துக்குச் சென்று மக்கள் தங்கள் இடங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தீவகத்தில் மக்கள் மீளக் குடியிருப்பதற்கு தடை இருக்கவில்லையாயினும் ஏற்கெனவே அங்கிருந்த மக்கள் மீளவும் தீவக மண்ணில் குடியிருப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்குக் காரணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் தீவகம் இயல்பாகவே ஒரு பயங்கரமான சூழல் கொண்ட பிரதேசமாக மாறியிருந்தது. இடம்பெய…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கையில் இன்னமும் தாக்குதல் அச்சம் உள்ளது எச்சரிக்கை செய்கிறது பிரிட்டன் இலங்கையில் இன்னமும் தீவிரவாதத் தாக்குதல் அச்சம் நிலவுவதாக பிரிட்டன் தனது நாட்டு உல்லாசப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அயலுறவு மற்றும் கொமன்வெல்த் பணியகம், தமது நாட்டு குடிமக்களுக்கு விடுத் துள்ள பயண எச்சரிக்கை குறிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய பிரிட்டன் அரசின் மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை.2009 மே மாதம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்தன. 2011…
-
- 0 replies
- 156 views
-
-
’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! ’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! இலங்கையின் கல்வி மட்டத்தில் வடக்கு மாகாணம் 9ஆவது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளின்படி உறுதியாகியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணத்தின் பல கிராம மட்ட பாடசாலைகளின் பரீட்சை முடிவுகள் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த கல்வி உயர்தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து வ…
-
- 0 replies
- 293 views
-
-
“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம்” “வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்கு மாகாண சபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரண…
-
- 3 replies
- 479 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் October 8, 2021 இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள் எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதோடு படகுகளை சேதமாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் அவற்றை தடுக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநகர் மீனவர்கள் கற்கட தீவுக்கு அருகில் மீன் ப…
-
- 2 replies
- 422 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்று வெகு விரைவில் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படும் எனவும், வடபகுதியில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்காவின் துணைப் படைத் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுக்கு வந்ததையடுத்து கட்சிக்கான யாழ். மாவட்ட அமைப்பாளர் ஒருவரை நியமித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வடபகுதியில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கட்சியின் செயலகம் ஒன்றைத் திறந்துவைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியையும் வகிக்கும் அ…
-
- 0 replies
- 413 views
-
-
இந்திய கரையோர காவற்படையால் இலங்கை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 06 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். திருமலை துறை முகப்பகுதியில் இருந்து நேற்று மாலை மீன் பிடிக்க சென்ற 06 மீனவர்களுமே கைது செய்ய பட்டதாக கூறப்படுகின்றது. விசாகபட்டினத்தில் உள்ள காவல்துறையினரிடம் இந்த 06 மீனவர்களும் ஒப்படைக்க பட்டுள்ளனர். இது வரை 156 மீனவர்கள் இந்திய படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 413 views
-
-
நாம் ஒரு சவாலான காலகட்டத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலைச் சந்தித்தோம். 60 ஆண்டுகளாக நாம் சந்தித்த துன்ப துயரங்களை விட இந்த 4 ஆண்டுகளில் கொடூரமான காலகட்டங்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்ததன் பின்னர் அவ்வெற்றிக்குப் பங்காற்றிய மக்கள் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது. இதன்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார் ‘பௌத்த பேரின வாத அரசுகளினால் எமது அடையாளங்கள் அழிந்து போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆளும் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்குள்ளும் அரச அ…
-
- 0 replies
- 364 views
-
-
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பொலிஸார் யாழ் நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர். இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் இவ்வாறு நேற்று இரவு ஆரம்பிக…
-
- 2 replies
- 452 views
-
-
மகாநாயக்க தேரர்களை மீறி எதனையும் செய்யமாட்டோம் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியின் தலையீட்டினால் பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டமைக்கு அமையவே காணாமலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தடுக்கப்பட்டது. மக்களின் ஆணையையும் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டையும் மீறி அரசியலமைப்பு வரப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. சர்வதேச விசாரணையை நிராகரிப்பதும் இராணுவத்தை பலப்படுத்துவதுமே கட்சியினதும் ஜனாதிபதியினதும் உறுதியான நிலைப்பாடு எனவும் அக்கட்சி குறிப்பிட்டது …
-
- 0 replies
- 257 views
-
-
நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா ? - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் ! (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என…
-
- 0 replies
- 329 views
-
-
வன்னியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் அவர்களின் பிணையானது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. வன்னி இறுதிக் கட்ட போரில் மக்களைக் காப்பாற்ற சேவை வழங்கிவந்த மருத்துவர்களில் இருவரான தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் ஆகியோரின் விசாரணை நேற்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு போரில் இறந்த மக்கள் குறித்த எண்ணிக்கையை இந்த மருத்துவர்கள் சர்வதேச சமூகத்துக்கு பொய்யாக அதிகப்படுத்திக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அரசாங்கத்துக்கு முரண்பாடாக சட்டவிரோத செயல்கள் புரிந்தார்களா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார்களா என தாம் விச…
-
- 0 replies
- 740 views
-
-
தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி. ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்…
-
- 24 replies
- 1.7k views
-
-
யாழ் பொது நூலகத்தில் புகைப்படக்கண்காட்சி “எனது கனவுகள்; எனது திறன்கள், எனது பயணம்” தேசிய ரீதியில் பயணம் செய்யும் ஒரு புகைப்படக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை யாழில் (11.07) நடைபெற்றது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி கூடத்தினை கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலை மாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நிலையான வேலைவாய்பபினை பெற்றுக்கொள்வதற்காக கடந்து வந்த விடயங்கள், தொழிலுக்கான திறன்கள் தொடர்பான “எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்” எனும் தொனிப்பொருள…
-
- 0 replies
- 317 views
-
-
எரிபொருள் விலையை அதிகரிக்க கூடாது என்பதே தனது நிலைப்பாடு, நிதி அமைச்சே தீர்மானிக்கும் என்கிறார் கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிதத்தர். மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். …
-
- 0 replies
- 125 views
-
-
-
November 3, 2013 சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை, சுப்ரமணியம் பரமேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றார். இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலமான 10 டவுணிங்க் வீதிக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பிக்கின்றார். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரவுள்ள இவ் உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் இணைந்து அடையாள உண்ணாநோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளுக்கு பரமேஸ்வரன் அற…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின்கீழ் பூர்வாங்க ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களை இலக்குவைத்து மனிதாபிமானமற்ற மிகமோசமான குற்றங்களும் போர்க்குற்றங்க…
-
- 0 replies
- 306 views
-
-
எம்.ஐ-24 ஹெலிகொப்டர் ஒன்று, இன்று பிற்பகலில் புத்தள எனும் இடத்தை அண்மிக்க 5 கிலோ மீட்டர் இருக்கும் வேளை விபத்துக்கு ள்ளாயுள்ளதாம்......
-
- 7 replies
- 2k views
-
-
கொழும்பு: காமன்வெல்த் மாநாடு பெரும் சர்ச்சைக்கிடையே இன்று கொழும்பில் தொடங்குகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனிகளாக இருந்து, விடுதலை பெற்ற 54 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் தொடங்குகிறது. இலங்கையில் இனப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, போர் இல்லாத பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களில்கூட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவங்களால், காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்தக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ராஜபக்சே போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்த…
-
- 1 reply
- 740 views
-