ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
சுலக்சனின் இறுதிக்கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் கந்த ரோடை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (24) என்ற மாணவனது இறுதிச் சடங்கு அவரது இல்லத்திலிருந்து ஆரம்பமாகி யுள்ளது. மாணவனது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு, பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆயிர க்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிக்கிரியைகளின் பின்னர் தற்போது மாணவனது பூதவுடல், சுன்னாகம், மருதனார்மடம், உடுவில் பகுதியூடாக எடுத்துச் செல்ல ப்படுகிறது. இறுதியாக மல்வம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. …
-
- 2 replies
- 355 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையின் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவின் கிழக்கு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடந்த 1 ஆம் நாள் மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னனி நிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளத…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய By V.Priyatharshan 2013-02-28 20:10:46 உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு சொந்த நாடு இல்லை. அதனை பெற்றுக் கொள்ளவே பிரபாகரன் போன்றவர்களை பயன்…
-
- 4 replies
- 686 views
-
-
'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல் -செல்வநாயகம் கபிலன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாய் புசத்தி 'யெஸ் யுவ ஹொனர்' என்று சொல்லிய சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (27) உத்தரவிட்டார். மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், 40 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்காக மேற்படி நபர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்திருந்த நபர், பிறிதொரு வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கை…
-
- 2 replies
- 385 views
-
-
(இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனை கைதுசெய்ய பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளதாக தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பினர் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், சிறிய குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி பாரதூரமான குற்றச்சாட்டை மூடிமறைக்க வேண்டாம். தவறுகளை திருத்திக் கொண்டு தண்டனை வழங்கவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையில் வழங்கப்பட்ட தொழில் நியமணத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன. இம்முறைக்கேடு தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்ற…
-
- 0 replies
- 252 views
-
-
http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_23.html
-
- 9 replies
- 1.5k views
-
-
யாழிற்கு இன்று(07) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சர் பரோனெஸ் அனெலி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். போர்க்குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார். நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன்.அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது ந…
-
- 0 replies
- 224 views
-
-
மலேசியாவில் தங்கியிருக்க 26 ஆயிரம் இலங்கை அகதிகளுக்கு அனுமதி 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 26,615 இலங்கை அகதிகளுக்கு, அகதி களுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ( யுஎன்எச்சிஆர் )அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “2010ஆம் ஆண்டு தொடக்கம், இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையான காலத்தில், மலேசியாவில், தங்கியிருப்பதற்கான 888,294 அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இவர்களில்,824,419பேர்மியான்மாரைச் சேர்ந்த…
-
- 0 replies
- 225 views
-
-
ஐ நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியா தலையிட்டு அதில் சர்வதேச இனப் படுகொலைக்கான கோரிக்கையை உள்ளடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 200 பேர் புதுவையில் உள்ள மத்திய இணை அமைச்சர் நாராயண சாமியின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். நாரயசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றும் கொடுக்க முற்பட்டனர் . ஆனால் நாராயணசாமி காவல்துறைக்கு புகார் அனுப்பவே , காவல்துறை முற்றுகையிட வந்த கட்சித் தொண்டர்ககளை வெளியேற்றியது. அப்போது அலுவலகத்தில் உள்ளிருந்த காங்கிரஸ் கட்சியினரும் சிலர் காவல்துறையுடன் சேர்ந்து வெளியேற்றி உள்ளனர். வழக்கு பதிவு செய்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த இருபது பேர்களை கைது செய்தனர் . இந்த முற்றுகை போராட்டத்தால் புதுவைய…
-
- 0 replies
- 351 views
-
-
இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் - பழ.நெடுமாறன் கருணாநிதி தலைமையிலான திமுக ஜெனீவா தீர்மானத்தை முன்னிறுத்தியே, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் 'உருக்குலைந்து போன, உருப்படாத தீர்மானம்' என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்தால் ஆகப்போவது எதுவுமில்லை என்றும் அவர் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதங்களில், இலங்கையில் 'இனப்படுகொலை' நடந்திருப்பதை மூடிமறைக்கக்கூடாது என்றும் அதனை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தான் சுட்டிக்காட்டியதாக கருணாநிதி …
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன் கிளையின் தயாரிப்பில் உருவாகிவரும் தொடர் விவரண கானோளியான SRILANKA THE COLD,HARD TRUTH இன் புதிய பகுதி வெளியிடப்பட்டு உள்ளது.இதனை image file ஆக கீழ் வரும் இணைப்பில் தரவேற்றியுள்ளேன் இதனை தரவிறக்கி இறுவட்டடக தயாரித்து பிரச்சார வேலைகளுக்கு தாங்கள் பயன்படுத்தலாம்.அத்துடன் இறுவட்டின் முகப்பின் படத்தினையும் தரவேற்றியுள்ளேன்.இதனை முறையயன dvd ஆக அச்சடித்து பயன்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம் இறுவட்டு http://www.megaupload.com/?d=NDGNHZFA இறுவட்டு முகப்பு http://www.megaupload.com/?d=OSW8FJRC youtube இல் தற்போது தரவேற்றப்பட்டு கொண்டிருப்பதால் காலையில் அந்த இணைப்புகளை இங்கு இணைக்கின்றேன் இந்த தலைப்பில் …
-
- 5 replies
- 2.2k views
-
-
20 கிலோ மீற்றருக்குள் பின் லாடன் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் டளஸ் அழகபெரும கேள்வி? அல்‐கைதா அமைப்பின் தலைவர் பின் லாடன் ஈராக்கில அல்லது ஆப்கானிஸ்தானில் 20 கிலோ மீற்றருக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழபபெரும கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 20 கிலோ மீற்றர் சிறிய நிலப்பரப்பிற்குள் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சிக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மேற்குல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்ற…
-
- 3 replies
- 1.4k views
-
-
இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. "தானே உலகின் வல்லரசு" என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரைகாலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம். தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. "புலிகளை ஒழிக்கின்றோம்" என்று சொ ல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராவண சக்தி அமைப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் நிசாந்த ரணதுங்கவுடன் பேச்சு நடத்த ஐந்து தேரர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 200 கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கு எதிராக சுலோகங்கள் எழுப்பப்பட்டன. "நிசாந்த ரணதுங்க ஆக்ரோசமாக இருந்தார். ஆனால் அவரை விட அதிக ஆக்ரோஷமாக இருப்போம். எங்களிடம் அதற்கு சிறந்த மருந்து உள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாடிவிட்டு நாடு திரும்பும் வீரர்கள் மீது முட்டை வீசுவோம்" என தே…
-
- 0 replies
- 649 views
-
-
புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2467 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள் உதவி பணிப்பார் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார். வெள்ளம் காரணமாக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 846 விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி கிரான், செங்கலடி, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 18 பெரும்பாக உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து வேளாண்மை செய…
-
- 0 replies
- 407 views
-
-
தேசத்தின் வலிகளை புரிந்து புறப்படுங்கள் - ப.தெய்வீகன் - தமிழர் தேசத்தின் விடிவுக்கான போராட்டம் களத்தில் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் அதன் வீச்சு பாரெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழன் ஒவ்வொருவன் மனதிலும் பெரும் வேட்கையை உண்டு பண்ணியிருக்கிறது. அவ்வாறு ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்பட்டிருக்கும் வீச்சு 7 கோடி தமிழ் மக்களின் குரலாக நீதிச்சங்கின் காதுகளில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதுவே, அங்கு இரத்த வெறியாடும் சிங்கள ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்தாட்டும் பெரும் சக்தியாக மாறியிருக்கிறது. களத்தில் நடப்பது என்ன? நிலங்களை விழுங்கிக்கொள்வதால் மட்டும் ஒரு இனத்தின் இரண்டு தசாப்தகால விடுதலைப்போரை ஒடுக்கிவிடலாம். அவர்களின் உரிமைகளை நசுக்கி விடலாம…
-
- 2 replies
- 900 views
-
-
முன் அறிவித்தல் இன்றிய விதுர விக்ரமநாயக்கவின் கிழக்கு பயணத்திற்கு இரா. சாணக்கியன் எதிர்ப்பு
-
- 0 replies
- 358 views
-
-
அன்பான புலம்பெயர் உறவுகளே! இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கனவே போர்களின் மூலம் நிரூபித்திருக்கின்றார்கள். அப்படியானால் இம்முறை போராட்டம் எதிலே தங்கியுள்ள…
-
- 7 replies
- 2.1k views
-
-
கொழும்பு நகரில் கெசினோக்களை நிர்மாணிக்கும் அரசின் திட்டம் கைவிடப்படவேண்டும். கெசினோ அவசியமானால் அதனை கச்சத்தீவில் நிர்மாணிக்கலாம் என தேசிய சங்க சம்மேளனம் அரசிற்கு ஆலோசனை கூறியுள்ளது. எத்தனோல் கலந்த மது அருந்துவதால் கண் பார்வை இல்லாமல் போய் கை கால்கள் பலவீனமுறும் அபாயம் உள்ளதாகவும் அச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கெசினோக்களை கட்டுப்படுத்துவதாக கூறியே அதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவந்ததென அச்சம்மேளனத்தின் பொதுச் செயலாலர் தொம்பகமுவே சாரானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆனால் அச் சட்டமூலம் கெசினோக்களை அதிகரிப்பதாகவே உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3940
-
- 2 replies
- 631 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பிரதேசத்தை ஆக்கிரமித்துவைத்திருந்த இராணுவத்தினர், அப்பிரதேசத்து மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக ஒருதொகுதி காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில், அக்காணிகளை மக்களிடம் கையளிப்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு பயணம் செய்யவுள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி எட்டாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்புலவு காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது. ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுப் பயணத்தின்போது முல்லைத்தீவில…
-
- 0 replies
- 354 views
-
-
காரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது செல்வநாயகம் கபிலன் இலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/188493/க-ர-நகர-கடல-ல-இந-த-…
-
- 0 replies
- 266 views
-
-
நோர்வேயில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தி வரும் தமிழ் மக்கள் இன்று (12.04.2009) சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இதில் ஒருவரை நோர்வே காவல்துறையினர் கைது செய்து பின்னர் விட்டுள்ளதாக எமது நிருபர் ஒஸ்லோவில் இருந்து தெரிவித்தார். http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-04-12.html
-
- 32 replies
- 4.8k views
-
-
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்; அரசுக்கு பெரும் தலையிடி வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியிருக்கின்றார். …
-
- 3 replies
- 574 views
-
-
வன்னி முல்லைத்தீவு மக்களின் அவலங்கள் நீங்குவதற்கான எந்த நல்ல அறிகுறியும் தெரியவில்லை. போர்ப் பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தேவையை விட கால்வாசி, அரைக்கால்வாசியைப் பெற முடிந்தாலும் யானை விலை, குதிரை விலை கொடுக்க வக்கற்றவர்கள், அதற்கான பணப்புழக்கம் இல்லாதவர்கள், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட நிலையில் பொழுதைக் கழித்து உடல் வற்றிச் சாகும் நிலைதான். முல்லைத்தீவுப் பகுதியில் அரிசி, கோதுமைமா மற்றும் உப உணவுப் பொருள்கள் போதியளவு இல்லை என்பது வெளிச்சம். பணப்புழக்கம் இல்லாத பகுதியில் அவற்றின் விலைகள் அவர்களுக்கு எட்டாத தொலைவில் உயரப் பறப்பது இயல்பே. தொழில் இன்றி, வருமானம் இன்றி, நிரந்தர அகதிகளாகி விட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்கியு…
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கான அழைப்பு சுவரொட்டிகள் இன்று தமிழ் மக்கள் பேரவையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணியாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டு நகரில் நடைபெற இருப்பதாகவும் இச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சுவரொட்டியில் “உணர்வு பூர்வமாக கலந்து எமது உரிமையை பிரகடனம் செய்வோம், அடிமையாய் வாழ்வதை விட உரிமைக்காக ஒன்றிணைவோம், எமது உரிமையை நாமே உரத்து கேட்போம், உரிமையை கேட்பது இனவாதமல்ல அதை மறுப்பதே இனவாதம், மெளனத்தைக் க…
-
- 6 replies
- 569 views
-