ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. பஸ் தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில் போக்குவரத்தை தடை செய்ததோடு குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி பொதியை பரிசோதனை செய்தனர். இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்த…
-
- 0 replies
- 565 views
-
-
கடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்தது. மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 6 பேரும் அட…
-
- 0 replies
- 697 views
-
-
April 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சாந்த கோத்தகொட பாதுகாப்பு அமைச்சன் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிகிக்ப்பட்டுள்ளார். கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் இராணுவத் தளபதியாகவும் பின்னர் பிரேஸில் மற்றும் தாய்லாந்து நாடுகளி…
-
- 0 replies
- 552 views
-
-
April 29, 2019 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த 21 வயது…
-
- 0 replies
- 451 views
-
-
April 29, 2019 இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்2 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் கேரளாவில் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் அவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள் சிம் கார்ட்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹமட் அரபாத்( Ahamed Arafat) மற்றும் அபூபக்கர் சித்திக்…
-
- 0 replies
- 351 views
-
-
மஹிந்த - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ? எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று மஹிந்த - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ? எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் பொலிஸ் மா அதிபரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் தற்போதைய நி…
-
- 1 reply
- 866 views
-
-
நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்…
-
- 8 replies
- 1.5k views
-
-
சியோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சைப் பெற்று வந்த நபர் மரணம் Published by Loga Dharshini on 2019-04-29 09:56:35 மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 21ஆம் திகதி, நாட்டின் தேவாலயங்கள் உள்ளடங்களாக எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில், 250 ற்கும் மேற்பட்டோர் மரணித்தும், 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வந்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ள…
-
- 0 replies
- 319 views
-
-
நிந்தவூர் பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்! (எம்.எப்.எம்.பஸீர்) தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாத…
-
- 0 replies
- 562 views
-
-
தொடர் குண்டுத் தாக்குதல்களினால் பாக்- ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு சிக்கல் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து இலங்கையில் தங்கியிருந்த கிறிஸ்தவ அகதிகள், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகள் தங்குவதற்கு தேவையான எந்ததொரு ஏற்பாடுகளையும் அரசு இன்னும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அருட்தந்தை சக்திவேல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அக…
-
- 0 replies
- 380 views
-
-
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியில் பொலிஸார் நடத்தும் தேடுதல் சுற்றிவளைப்பில் அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாட்டில் …
-
- 0 replies
- 249 views
-
-
(நா.தினுஷா) புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க் …
-
- 6 replies
- 2k views
-
-
எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து. நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2 கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல்…
-
- 5 replies
- 1.2k views
-
-
தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் அதிரடியாக கைது தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக வாழைத்தோட்டம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 38 வயதுடைய குறித்த நபர் இவர் அப் பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சுவரொட்டிகள், போதனைகள் அடங்கிய USB ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். htt…
-
- 1 reply
- 904 views
-
-
அமெரிக்க நீதிமன்றில், தன்மீதான வழக்குகளுக்கு பதிலளிக்க தந்த இருபத்து எட்டு நாட்களுக்கு மேலதிகமாக, ஒருமாத மேலதிக அவகாசம் மே 28 வரை பெற்றார், கோத்தா. Courtesy:Sunday Observer
-
- 0 replies
- 467 views
-
-
யாழில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு கண்டுபிடிப்பு யாழ்.ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மார்பிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர். வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது மார்பிள் பதித்து மறைத்து கிணற்றினை பயண்படுத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ் கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மனைவி (அப்துல் காதர் பாத்திமா சாதியா) என்பதோடு காப்பாற்றப்பட்ட நான்கு வயது பெண் குழந்தை (மொஹமட் சாகர் ருஷைனா) அவரின் மகள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை கல்முனை சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தந்தையும் சகோதரர்களுமென ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை …
-
- 0 replies
- 519 views
-
-
குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.jaffnamuslim.com/2019/04/exclusive.html காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! April 27, 2019 ” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! – எமது விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து… – ” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிர…
-
- 26 replies
- 2.3k views
- 1 follower
-
-
மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் போதிக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள மதரசாக்களில் பொலிஸாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வீடு வீடாகவும் நிறுவனங்களாகவும் அமைப்புக்களாகவும் உள்ள அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக இந்த சோதனைகள் இடம்பெறுவதாக பாதுகாப்புத் தரப்பினரும் பொலிஸாரும் தெரிவிக்கின்றனர். படையினரும் பொலிஸாரும். இணைந்து இந்த வித சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் அமைப்புக்களினால் நிருவகிக்கப்படும் கல்லூரிகளில் கற்கும் …
-
- 0 replies
- 543 views
-
-
(ஆர்.யசி) நாடு கடந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத செயற்பாடுகள் எமது நாட்டில் இடம்பெற முன்னர் அவற்றை தடுக்க முடியாமல் போனமையானதும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனமையும் எமது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இவை தொடர்பான புதிய சட்டங்களை இயற்ற முடியாமல் போனமையே காரணமாகும் எனவும் இப்போது சட்டத்தை திருத்த ஒரு தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதாவது அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்து புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார…
-
- 0 replies
- 700 views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இலங்கை மட்டுமின்றி இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கண்ணெதிரே மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பிரிட்டன் தொழிலதிபர், சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்த ஒருவரின் அனுபவம் என்பது போன்று இந்த சமீபத்திய குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களின் கதைகளை கடந்த சில நாட்களாக அறிந்து வருகிறோம். …
-
- 0 replies
- 727 views
-
-
April 28, 2019 ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொஹமட் இப்ராஹீம் இப்திகார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/119854/
-
- 0 replies
- 359 views
-
-
கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் காவல்துறையினரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இராணுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர்; முஸ்லிம் என்பதோடு அவரது மனைவி குறித்த கிராமத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணாவார், காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது வீட்டில் இருந்து இராணுவச் சீருடையை ஒத்த ஆடைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் -கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள தேவாலயங்களில் இன்று பலத்து பாதுகாப்புக்களுடன் ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. பல கிராமங்களும் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைளும் இடம்பெற்றன. வழிபாடுகள் இடம்பெற்ற தேவாலயங்களில் இராணுவம், காவல்துறை பாதுகாப்புகளுடன் தேவாலயங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையான உடற் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஆலய வாளகத்திற்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பல தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெறவில்லை, ஆராதனைகள் இடம்பெற்ற ஆலயங்களில் வழமையை போன்று மக்கள் கலந்துகொள்ளவி…
-
- 1 reply
- 447 views
-