Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து. நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2 கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல்…

    • 5 replies
    • 1.2k views
  2. தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் அதிரடியாக கைது தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக வாழைத்தோட்டம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 38 வயதுடைய குறித்த நபர் இவர் அப் பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சுவரொட்டிகள், போதனைகள் அடங்கிய USB ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். htt…

    • 1 reply
    • 905 views
  3. அமெரிக்க நீதிமன்றில், தன்மீதான வழக்குகளுக்கு பதிலளிக்க தந்த இருபத்து எட்டு நாட்களுக்கு மேலதிகமாக, ஒருமாத மேலதிக அவகாசம் மே 28 வரை பெற்றார், கோத்தா. Courtesy:Sunday Observer

    • 0 replies
    • 468 views
  4. யாழில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு கண்டுபிடிப்பு யாழ்.ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மார்பிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர். வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது மார்பிள் பதித்து மறைத்து கிணற்றினை பயண்படுத்த…

    • 2 replies
    • 1.1k views
  5. சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ் கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மனைவி (அப்துல் காதர் பாத்திமா சாதியா) என்பதோடு காப்பாற்றப்பட்ட நான்கு வயது பெண் குழந்தை (மொஹமட் சாகர் ருஷைனா) அவரின் மகள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை கல்முனை சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தந்தையும் சகோதரர்களுமென ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை …

  6. குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…

    • 4 replies
    • 1.4k views
  7. http://www.jaffnamuslim.com/2019/04/exclusive.html காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! April 27, 2019 ” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! – எமது விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து… – ” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிர…

  8. மார்க்கக் கல்வியையும் பாடசாலைக் கல்வியையும் போதிக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள மதரசாக்களில் பொலிஸாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வீடு வீடாகவும் நிறுவனங்களாகவும் அமைப்புக்களாகவும் உள்ள அனைத்து இடங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக இந்த சோதனைகள் இடம்பெறுவதாக பாதுகாப்புத் தரப்பினரும் பொலிஸாரும் தெரிவிக்கின்றனர். படையினரும் பொலிஸாரும். இணைந்து இந்த வித சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் அமைப்புக்களினால் நிருவகிக்கப்படும் கல்லூரிகளில் கற்கும் …

  9. (ஆர்.யசி) நாடு கடந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத செயற்பாடுகள் எமது நாட்டில் இடம்பெற முன்னர் அவற்றை தடுக்க முடியாமல் போனமையானதும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனமையும் எமது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இவை தொடர்பான புதிய சட்டங்களை இயற்ற முடியாமல் போனமையே காரணமாகும் எனவும் இப்போது சட்டத்தை திருத்த ஒரு தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதாவது அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்து புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார…

  10. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இலங்கை மட்டுமின்றி இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கண்ணெதிரே மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பிரிட்டன் தொழிலதிபர், சில நிமிடங்கள் தாமதமாக சாப்பிட சென்றதால் உயிர்பிழைத்த ஒருவரின் அனுபவம் என்பது போன்று இந்த சமீபத்திய குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களின் கதைகளை கடந்த சில நாட்களாக அறிந்து வருகிறோம். …

  11. April 28, 2019 ஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொஹமட் இப்ராஹீம் இப்திகார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த நபரிடம் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/119854/

  12. கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் காவல்துறையினரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இராணுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர்; முஸ்லிம் என்பதோடு அவரது மனைவி குறித்த கிராமத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணாவார், காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டபோது வீட்டில் இருந்து இராணுவச் சீருடையை ஒத்த ஆடைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் மீட்கப் பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரிகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது …

  13. கிளிநொச்சி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் -கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் உள்ள தேவாலயங்களில் இன்று பலத்து பாதுகாப்புக்களுடன் ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. பல கிராமங்களும் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைளும் இடம்பெற்றன. வழிபாடுகள் இடம்பெற்ற தேவாலயங்களில் இராணுவம், காவல்துறை பாதுகாப்புகளுடன் தேவாலயங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையான உடற் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஆலய வாளகத்திற்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பல தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெறவில்லை, ஆராதனைகள் இடம்பெற்ற ஆலயங்களில் வழமையை போன்று மக்கள் கலந்துகொள்ளவி…

  14. உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னர் ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இன்று வழிபாடு கடந்த உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலரது உயிர்கள் பரிதாபமாக காவு கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆறு நாட்களின் பின்னர், ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்றலில் அந்தோனியார் திருச்சொரூபத்தின் ஆசீர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும், அருட்தந்தை ஜுட் ராஜ் அவர்களின் தலைமையில் இன்றைய வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க, பக்திபரவசத்தோடு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதேவேளை, இன்று காலை கொழும்பு பேராயர் இல்லத்தில், உயிர்த்தெழு…

  15. கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டமையே சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையோர், வவுணதீவு பொலிஸாரின் படுகொலையுடனும் தொடர்புப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி த…

  16. இனவாதத்தை, மதவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்… April 28, 2019 இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வளியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்…

    • 1 reply
    • 460 views
  17. யாழில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் கைது யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனைக் கண்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அதனை கீழே போட முற்றபட்டவேளையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழில்-வாள்-ஒன்றை-கு…

  18. பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கடந்த 24 ஆம் நாள் கோரியிருந்தார். அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பி…

  19. சாய்ந்தமருது தாக்குதலுக்கு ஐ.எஸ் உரிமைகோரியுள்ளது April 28, 2019 சாய்ந்தமருது தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு இதன்போது 17 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்புக்குகிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்முனை- சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது இலங்கையின் பல பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட குழுவினருக்கும் அங்கிருந்த குழுவொன்றுக்கும் தொடர்பு இருப்பது கண்டுடிபிக்கப்பட்டது. அத்துடன் சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை குண்டுதயாரிக்கப் பயன்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐ.எஸ்.அமைப்பினரின் பதாதைகள் …

  20. இயக்கச்சியில் இராணுவ சீருடை வைத்திருந்த தையல் கடை உரிமையாளர் கைது April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அனுமதி இன்றி இராணுவத்தின் சீருடை தைத்திருந்தார் என்று இஸ்லாமிய தையல் கடை உரிமையாளர் ஒருவர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று காலை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடாத்திய சுற்றி வளைப்பில் இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள தையலகத்தில் அனுமதி இன்றி இராணுவத்தின் ஆடை தைத்ததாக தெரிவித்து இஸ்லாமியர் ஒருவர் ; கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் பளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #iyakachchi #armyuniform, tailor #…

  21. மன்னார் பேசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம் ? April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த ஆள் இல்லாத விமானம் சத்தம் இன்றி பறந்துள்ளது. இதுதொடர்பில் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 30 ந…

  22. யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளைச் சம்பவங்கள் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காலப்பகுதியில் யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ். நகரை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் இக் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அது குறித்து மேலும் தெரியவருவதாவது , யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் வர்த்தகரை அச்சுறுத்தி வியாபர பணம் 8 ஆயிரம் ரூபாவினை கொள்…

  23. யாழில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி முதல் நடத்தப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளிலேயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தா…

  24. தனது அமெரிக்கா குடியுரிமைய இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் தற்போது, அவரின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. http…

    • 0 replies
    • 417 views
  25. கோயில்க‌ளுக்குள்ளும் துப்பாக்கிக‌ள் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ யுத்த‌ கால‌த்தில். ம‌கேஸ்வ‌ர‌ன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுட‌ப்ப‌ட்டார். இத‌ற்கெல்லாம் கோயிலோ இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌. ப‌ள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை க‌ட்டிலுக்க‌டியில் வாள் இருக்கிற‌தா இல்லையா என்ப‌தை ப‌ள்ளிக்கு தொழ‌ப்போப‌வ‌னால் க‌ண்டு பிடிக்க‌ முடியாது. யாழ்ப்பாண‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் வாள் குழு இப்போதும் உள்ள‌தை த‌மிழ் பொது ம‌க்க‌ளால் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிந்த‌தா? சில‌ முட்டாள்க‌ளின் செய‌லுக்காக‌ பொதும‌க்க‌ளை குற்ற‌ம் சாட்டுவ‌து ம‌ஹா முட்டாள்த்த‌ன‌ம். யுத்த‌ கால‌த்தில் புலிக‌ளின் ப‌ல‌ ஆயுத‌ங்க‌ள் கோயில்க‌ளில் பிடிப‌ட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌டித்துள்ளேன். மகேஸ…

    • 8 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.