ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதை மறந்துவிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாரளுமன்றல் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர், பொது வேட்பாளரை ஏன் மக்கள் ஜனாதிபதியாக்கினர் என அவருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ நினைவு இருக்கின்றதா?. தாம் ஏன் ஆட்சிக்கு வந்தோம் மக்கள் ஏன் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தனர், அவர்களுக்கு நீங்கள் எவ்வாறான வாக்குறுதிகளை கொடு…
-
- 0 replies
- 356 views
-
-
ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான எந்தவொரு யோசனையையும், நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டேன். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அறிக்கைகள் தவறானவை. சரியானதை மாத்திரம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் தவறானவற்றை நிராகரிக்கும். வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சில குழுக்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார். அவரது அறிக்கையில் காணிகள் விடுவிப்ப…
-
- 4 replies
- 747 views
- 1 follower
-
-
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம். வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத…
-
- 0 replies
- 710 views
- 1 follower
-
-
இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள் 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளின் இன…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் : March 28, 2019 குளோபல் தமிழ்pச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையையும், நந்திக் கொடி மிதிக்கப்பட்டதனையும் கண்டித்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் இடம் பெற்றது. காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்குச் சென்றனர்.பின்னர் குறித்த வீதியின் இரு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான இந்து மக்கள் பல்வே…
-
- 0 replies
- 293 views
-
-
யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 4 வைத்தியர்கள் ஒரு மாதமாகியும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை March 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரை கேட்ட போது , வைத்தியர்கள் கடமையை பொறுப்பேற்காதது தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் நூற்றுக்குமதிகமான வைத்தியர்கள் தேவைப்படுமிடத்தில் , 43 வைத்தியர்கள் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டன…
-
- 0 replies
- 364 views
-
-
மீண்டும் தேசிய அரசாங்க யோசனை ஒரு தந்திரம் – மஹிந்தானந்த விளக்கம் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக வரப்போகின்றார் என்ற தகவல்கள் வெளியானது முதல் தேர்தலை ஒத்திவைப்பதற்கான தந்திரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். தேசிய அரசாங்கம் அமைப்பதக்காக மீண்டும் எடுக்கப்படும் முயற்சியும் இந்த வகையிலான ஒரு தந்திரோபாயமே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும் தேசிய அரசாங்க யோசனைக்கு உடன்பட மாட்டார். ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள அமைச்சுப் பதவிகள் மீது பேராசை பித்த ஒரு சிலரினாலேயே இந்த தேசிய அரசாங்க யோசனையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. …
-
- 0 replies
- 307 views
-
-
சுதந்திர வணிக உடன்பாடு பற்றிப் பேச சீனா செல்கிறார் மலிக் சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலை நடத்தவுள்ளார். கூடிய விரைவில் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வது குறித்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தாம் பேசவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறிய…
-
- 0 replies
- 179 views
-
-
அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது – ஜேவிபி அமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடக் கூடாது என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர், ‘2018 ஓகஸ்ட் 28ஆம் நாள் சோபா உடன்பாடு தொடர்பான வரைவு ஒன்றை சிறிலங்காவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, அமெரிக்க இராணுவத்தினர் கடவுச்சீட்டு இல்லாமல், அமெரிக்க அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சிறிலங்காவுக்குள் நுழைய முடியும். இந்த உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவுக்குள் நுழையும் அமெரிக்க படையினரை சிறிலங்கா அதிகாரிகள் சோதனையிட முடி…
-
- 0 replies
- 269 views
-
-
சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார். சிறிலங்கா தொடர்பான அறிக்கை சரியானதே என்றும், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருபப்பதாகவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா அரச தரப்பு குழுவுடன் நான் நடத்திய கலந்துரையாடல் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் கருத்தை நாளிதழ் தவறாக ப…
-
- 0 replies
- 207 views
-
-
பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் நான்: வடக்கு ஆளுநர் பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உணவகத்தை உடனடியாக மூடுமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது குறித்த உணவகம் இரவுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அவதானித்த ஆளுநர் அதிரடி…
-
- 0 replies
- 399 views
-
-
March 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அதேநேரம், சிறியதொரு பிரிவினரின் நடவடிக்கைகளின் காரணமாக சில சந்தர்ப்பங்களில் முழு மகாசங்கத்தினரும் விமர்சனத்திற்கு உள்ளா…
-
- 4 replies
- 996 views
-
-
கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தில், ஜெனிவா தீர்மானம் குறித்து விளக்கமளித்து உரையாற்றிய அவர், “வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதாக சிறிலங்கா வாக்குறுதி கொடுக்கவில்லை. சாதாரணமாக வெளிநாட்டில் கல்வி கற்ற மருத்துவர் ஒருவர் கூட இங்கு வந்து பணிய…
-
- 1 reply
- 426 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி ஊடக அமையும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆளுநரின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கோரிவிடுத்த போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடக இல்லத்தின் காணியையும் கட்டடத்தையும் இராணுவம் இதுவரை விடுவிக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறியுமாறும் அதாவது நோய்…
-
- 2 replies
- 946 views
-
-
எமது ஆட்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவோம் -மஹிந்த பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட விருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு தமது அரசாங்கத்தில் நடவடிக்கை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த சட்டம் தற்போது பாராளுமன்ற அமர்வு கண்காணிப்பு குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவிலுள்ள தமது கட்சி தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதன் காரணமாக சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க…
-
- 2 replies
- 806 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றுள்ளது. மாவட்டங்கள் தோறும் பொது மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் இன்று(27) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பொது மக்கள் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இதன் போது பல பொது மக்கள் கலந்துகொண்டு தங்களின் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்குகொண்டு சென்றனர். இதில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்பட்டன. அதிலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிப் பிணக்குகள் அதிகம் காணப்பட்டன. இதன் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்…
-
- 0 replies
- 614 views
-
-
தமிழர்க்கெதிரான இனவழிப்பை முற்றாக நிராகரித்துச் சிங்களவர்களுக்கு நிகராகச் செயற்படும் வடமாகாண ஆளுநர், சுரேன் ராகவன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சில்க் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் குழுவில், ஜனாதிபதி மைத்திரியினால் நியமிக்கப்பட்ட தமிழரான சுரேன் ராகவனும் கலந்துகொண்டிருந்தார். இவ்வமர்வுகளின்பொழுது, இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை இவருடன் அங்கு சமூகமளித்திருந்த சிங்களவர்களுக்கு நிகராக இவரும் மறுதலித்திருந்தார் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. இவர் தனது ஜெனீவாப் பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், தான் மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர், மிச்செல் பாக்லெட்டுடன் பேசும்போது, அவர் தயாரித்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம் – வடக்கு ஆளுநர் யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. எதை செய்ய முடியும் என்பதை நேரடியாக கூற வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அதனையும் மக்களிடம் தெளிவாக நேரடியாக கூற வேண்டும. எந்தவொரு இராணுவத்திலும் தவறான இராணுவத்தினரு…
-
- 2 replies
- 470 views
-
-
வடமாகாண ஆளுனருக்கெதிராக 217 வழக்குகள் March 27, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம் , கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டு உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெ…
-
- 1 reply
- 619 views
-
-
36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். …
-
- 8 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய போதே, ஜெனிவா சென்ற அரச தரப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சரத் அமுனுகம இவ்வாறு கூறினார். “ஒரு கால வரம்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாங்கள் கூறினோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீ…
-
- 0 replies
- 336 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) ஜெனிவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான மஹிந்த அமரவீர, வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மனோ தித்தவல தலைமையிலான குழு ஜெனிவா சென்றிருந்தால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற…
-
- 1 reply
- 746 views
-
-
கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியானது. அண்மையில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் பக்க அமர்வு ஒன்றில் பங்கேற்க, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிவில் அமைப்பு ஒன்று கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம், அவருக்கு நுழைவிசைவு வழங்க மறுத்து விட்டது. பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டலஸ் அழகப் பெரும மற்றும் றோகித…
-
- 0 replies
- 332 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது குறித்து, இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில், பசில் ராஜபக்ஷ போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (26) நடத்திய சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என தீர்மானிக்கவில்லை. பஷில் வருவார் என்றனர். கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என்றனர். சமல் ராஜபக்ஷ வருவார் என்றனர். குடும்பத்தில் ஒவ்வொருவர் தொடர்பிலும் மிகப் பெரிய கருத்துக்க…
-
- 1 reply
- 811 views
-
-
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர் வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். நேற்று 26 காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆளுநருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கருவி மாற்றுத்திறன…
-
- 0 replies
- 190 views
-