ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
''சிலர் பிரிந்துபோக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு'' எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட செவ்வி வட மாகாண சபை தொடர்பில் ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதாவது இன்னும் கூடுதலான கருமங்களை வட மாகாண சபையில் நிறைவேற்றியிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்னும் கூடுதலான கருமங்கள் நடைபெற்றிருந்தால் அது எங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: க…
-
- 0 replies
- 612 views
-
-
''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்'' -சி.ஆதித்தன்- கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார். ‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உ…
-
- 0 replies
- 861 views
-
-
''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வீரகேசரி இணையத்தளம் வினவியபோதே, இது தொடர்பில் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விட…
-
- 1 reply
- 495 views
-
-
சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டமை தொடர்பிலான விழிப்புணர்வை அனைத்து மட்டங்களினில் ஏற்படுத்தவும் உண்மையை வெளிக்கொணரவும் ஊடகவியலாளர்கள் குழுமத்தினால் உருவாக்கப்பட்ட தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. சுன்னாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளினில் நிலத்தடி நீர் நஞ்சூட்டப்பட்டுள்ளமை உறுதியாகி வருகின்ற நிலையினில் யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாவணப்படம் அண்மைக்காலங்களினில் வடக்கினில் தயாரிக்கப்பட்டுள்ள விடயம் சார் ஆவணப்படங்களினில் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.யாழ்ப்பாணத்தின் முன்னணி இளம் ஊடகவியலாளர்களுள் ஒருவரான ஜெராவின் நெறியாள்கையினில் இவ் ஆவணப்படம் …
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்'' சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விட…
-
- 1 reply
- 1.5k views
-
-
''தனி ஈழம்தான் ஒரே தீர்வு!'' : ஆவேச மன்சூர்... ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட் டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் பேசப்போய் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் சட்ட நடவடிக் கைகளுக்கு உள்ளானார்கள். இதையடுத்து, நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராமல்' பேசுமாறு சங்கத் தலைவர் சரத்குமார் நடிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். இருந்தும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், தன் பாணியில் மனசில் பட்டதை போட்டுடைத்து பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ''அகிம்சைப் போராட்டத்தின் மூலம் மட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிப்பாய் கலகம் என்கிற ஆயுதப் புரட்சி, …
-
- 9 replies
- 3.2k views
-
-
வைகோ விறுவிறு ''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!'' இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம். …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழர்களுக்கான பூஸா சிறையில் பலர் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவு http://tamilnet.com/art.html?catid=13&artid=25626
-
- 3 replies
- 2.3k views
-
-
கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி. ''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் …
-
- 10 replies
- 6k views
-
-
''தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரிப்பர்'' (தலைமன்னார் நிருபர்) முரண்பாடு என்பது வீட்டுக்குள் இடம்பெறுவது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புமீது எமது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளனர். தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெறச் செய்வர் என்ற பூரண நம்பிக்கை எமக்குண்டு என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மன்னார் நகர சபை உட்பட மன்னார், மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பும…
-
- 0 replies
- 582 views
-
-
''தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்'' வடக்கு முதலமைச்சர் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கதிரைக்குரிய மாகாண சபையை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன் என்பதனை சம்பந்தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத் தில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு நான் யுத்த விரோத போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் அவ்வாறான போராட்டங்களில…
-
- 3 replies
- 683 views
-
-
''தமிழ், சிங்கள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்" தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியும் சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போதே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண முடியும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தை சகவாழ்வினதும் நல்லிணக்கத்தினதும் மாவட்டமாக பெயரிட வேண்டும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த கொண்டு வந்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/2…
-
- 0 replies
- 269 views
-
-
05/04/2009, 23:59 [ செய்தியாளர் அகரவேல்] ''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' - திருச்சி கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் ''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார். 04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து பல் வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியார் அமைப்புகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மகளிர், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்புகள், கலை உலக…
-
- 0 replies
- 469 views
-
-
''தம்பி இருக்குமிடம் தமிழீழம்!'' ஈழத்தில் 25 நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுகிறார்... கொழும்பிலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் 'இது வேங்கைகள் விளையும் நாடு' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சியில் என் பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உணவருந்தி விட்டுப் பிறகு பயணமானேன். மூன்று இடங்களில் கார்களும் காவலர்களு…
-
- 4 replies
- 4.2k views
-
-
ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் இருந்தபடி, 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்'…
-
- 0 replies
- 1.5k views
-
-
''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!'' தமிழ்நதி ''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டுஇ பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பாஇ அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டுஇ மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோஇ கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும்இ முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது…
-
- 0 replies
- 1.4k views
-
-
''தெரு நாய்கள் சண்டை'' கடந்த சில வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து தற்போது விடுதலையாகி வந்திருக்கும் ''குடு முஸ்தபா'' என அழைக்கப்படும் ராம்ராயுக்கும் உண்டியலானுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருவதாக அதற்க்குள் இருக்கும் சிலரால் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கருணா. ராஜன் குழுவினருக்;குள் இடையில் ஏற்ப்பட்ட பிளவை அடுத்து அந்த கூட்டு தாபனத்திற்குள் அடி தடி பிரச்சினைகள் நடந்து முக்கிய சிலர் அந்த ஊடகத்தை விட்டு வெளியேறினர். இதற்க்கு முன்னராக முஸ்தாபாவின் அணியினரால் ஆழுகைக்கு உட்டபட்ட அந்த தேசவிரதோ வானொலியை முஸ்தபா சிறையில் வாட அந்த தருணத்தை பாவித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த யெதேவன். தான்தோன்றி தனமாக தனக்கு எதிராக நடந்ததாக கூறி…
-
- 0 replies
- 1.2k views
-
-
''தேசத்தின் மகுடம்'' எனும் சுதந்திரதின நாளையொட்டிய கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது கொழும்பில் நடைபெறவுள்ள ''தேசத்தின் மகுடம்'' எனும் கண்காட்சி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து இக் கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ''தேசத்தின் மகுடம்'' என்ற தலைப்பின் கீழ் சிறீலங்காப் படையினர் யுத்த களமுனைகளில் ஈட்டிய வெற்றிகளையும் சாதனைகளையும் விளக்கும் கண்காட்சி ஒன்று சுதந்திர நாளாகிய இன்று நடைபெறவிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து நிலவும் பாதுகாப்பு நிலமையை தொடர்ந்து இக் கண்காட்சி எதிர்வரும் 7ம் நாள் வரை பிற்போடப்பட்டுள்ளது. http:/…
-
- 0 replies
- 793 views
-
-
''தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்'' நா. யேகேந்திரநாதன் மேற்கு நாடுகள் கிழக்கு திமோர் தென்சூடான் பேன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தனி நாடு பெற்றுக் கொடுத்துவிடும், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கிழித்து எறியப்பட வேண்டும்.. இது அண்மைக்காலமாக ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி) பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆற்றி வரும் உரைகளின் சாராம்சம். இவரின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தோனேசியாவின் கொடிய அடக்குமுறையிலிருந்து கிழக்குத் தீமோர் விடுதலைப் பெற்றது தவறு, அங்கு அந்த நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் இனவெறி இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 466 views
-
-
''நல்லிணக்கத்தின் மேன்மையை பறைசாற்றும் ஹஜ் பெருநாள் '' ஹஜ் யாத்திரையின் ஊடாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் உலகிற்கு பறைசாற்றுகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொன்மைக் காலங்களில் இருந்தே மனிதன் சமய நிகழ்வுகளில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவதை மனித வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பல யுகங்கள் கடந்து இன்று கூட தாம் பின்பற்றும் சமயத்துடன் பிணைந்துள்ள மனிதர்கள் தமது சமயத்துடன் தனி…
-
- 0 replies
- 415 views
-
-
''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம்" உயிருடன் குருவி: தேடத் தொடங்கிவிட்ட இன்டர்போல் : ஜூனியர் விகடன் [ சனிக்கிழமை, 20 மார்ச் 2010, 01:06.25 PM GMT +05:30 ] ''பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் பொலிஸ்! இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் தனது இவ்வார இதழின் அட்டைச் சிறப்புச் செய்தியாக பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்ல…
-
- 26 replies
- 3k views
-
-
07 AUG, 2025 | 06:31 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் உள்ள பி.இராதாகிருஷ்ணன் நானல்ல. நான் வி.இராதாகிருஷ்ணன் ஆகவே ''நான் அவன் அல்ல'' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் பிரதமரிடம் கேட்கப்பட்ட வாய்மூல கேள்வியின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், உறவினர…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
''நிறைவேற்றதிகார முறைமையினை இரத்துச்செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது'' நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாதென பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சர்வதேசம் மட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் தீர்வுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு பக்க பலமாக காணப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப…
-
- 0 replies
- 322 views
-
-
''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்'' முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற…
-
- 0 replies
- 243 views
-