Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 24/06/2009, 16:45 ] வன்னியில் முளைவிடும் பௌத்த விகாரைகள்! வன்னிப் பெருநிலபரப்பில் பௌத்த விகாரைகளை நிறுவும் நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல்ல மேதானந்த தேரர் தலைமையிலான பௌத்த தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், கட்சியின் கொள்கை வகுப்பாளரும், சிறீலங்கா சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவின் மேற்பார்வையின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இவற்றை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா சமய விவகார அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்கவும், தேச நிர்மாணத்துறை அமைச்சர் ஒருவரும் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் …

    • 5 replies
    • 986 views
  2. பிரதமர் கெவின் ரொட்டின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் மக்கள் கூடி தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24774

    • 0 replies
    • 478 views
  3. மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் குடியிறுப்புகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அடைமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீரோந்தும் பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் காசல்ரீ, மவுசாகலை, கெனியன் போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/32059/64//d,fullart.aspx

  4. ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் – கொளத்தூர் மணி ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந் தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்களுக்கு தனி மாநிலம், ‘மாகாண சபை’, ‘மாநில சுயாட்சி’ என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத் தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலை…

  5. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியாக 2017ஆம் ஆண்டு அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இடம்பெயர்ந்து, அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து பல நெருங்கடிகளையும் சந்தித்து, சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் போது, ஏற்கனவே இருந்த வீடுகளும் உடைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த சொத்துடமைகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டன. இதனால் மீண்டும் தாம் வாழ்வதற்கான வீடுகளை அமைத்து, வீட்டிற்கான பொருட்களை தேடி பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை குடியேற்றிய நல்லாட்சி அரசாங்கமும், அவர்களுக்கான அடிப்படை …

  6. (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார். நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின…

  7. மைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை எவ்விடத்திலும் குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '40 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராகவும் 13 வருடகாலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஒரு நபர், கட்சிக்கு துரோகமிழைப்பார் என நினைத…

  8. இதை பாத்திட்டு சிந்திக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே. விளம்பரப்படுத்தலுக்காகவல்ல. கரைமுழுக்கப் பாதுகாப்பு வலையம். சனம் வெளிக்கிடேலாது. வெளியில(புலத்திலை) சோரம்போனதுகளோட போட்ட திட்டத்தின் முதல்படி பக்திப்பரவசத்தைக் காட்டி அல்லது ஊட்டி உருவேத்தி ஊருக்கழைத்து யூரோவாயும் டொலராயும் வேண்டுற திட்டம்தான். இப்ப கணபேர் பயண்சீட்டும் எடுத்திருப்பினம். தமிழினம் ஏமாளியாக இருக்கும்வரை இந்த நிலமை மாறப்போவதில்லை. ஒரு உறுதியான முடிவை எங்கட மக்கள் எடுக்க வேண்டியது அவசியம். அவசியமற்ற இலங்கைப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதோடு, முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள எமது உறவுகள் விடுதலைபெறும் வரை எந்தவித்திலும் எமது வருமானம் சிங்களத்துக்கு செல்ல நாமே காரணமாக இருக்கக் கூடாது. தமிழினத்தினது வாழ்வையழித்த…

  9. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை அடுத்த தமிழக மீனவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு டில்லியிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர்களிடையே உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அமைச்சரி…

  10. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 10/08/2009, 11:19 என்ன விலை கொடுத்தேனும் புலிகளின் வலையமைப்பு முற்றாக அழிக்கபடும் - கோத்தபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைதுலக வலையமைப்பு மிக விரைவில் முற்றாகத் துடைத்தழிக்கபடும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாக ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார். செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளோம். என்ன விலை கொடுத்தேனும் புலிகளின் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்போம். நீண்ட கால யுத்தத்தில் 2…

  11. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 17/08/2009, 15:29 எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து ஏதிலிகளை விடுதலை செய்ய முடியாது - கோத்தபாய ராஜபக்ச உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஏதிலிகள் முகாமில் உள்ள மக்களை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்து்ள்ளார். ஏதிலிகள் முகாமில் உள்ள விடுதலைப் புலிகள் வெளியே வந்து மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி படையினர் மீது மீண்டுத் தாக்குதலை நடத்திவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். ஏதிலிகள் முகாமில் உள்ள 3 இலட்சம் மக்களையும் அவர்களின் விருப்…

  12. சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டு கொள்ளைக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டிற்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் மந்தனாவை அச்சுறுத்தியதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில இணைய தளங்களில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமக்கு தொடர்பான ஆவணங்களை தேடியே கொள்ளையர்கள் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கத்தியை விடவும் பேனை ஆபத்தான ஆயுதம் எனவும், அதனை சரியான முறையில…

    • 2 replies
    • 480 views
  13. வித்தியா வழக்கு: கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பம் புங்குடுதீவில் தொடங்கியது புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் புங்குடுதீவு கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. http://uthayandaily.com/story/2425.html

  14. இலங்கையில் தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த கண்ணி வெடிகள் தடையாக உள்ளன. அவற்றை அகற்றிய பின்னர் தான் அங்கு மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என அதிபர் ராஜபக்சேயின் சிங்கள அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், கிளி நொச்சியிலும், அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ராணுவ வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் மற்றும் புத்த கோவில்களை கட்டி வருகிறது. ஓமந்தையில் இருந்து பளைவரை ஏ9 வீதியின் இருமருங்கிலும் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடித்து தரை மட்டம…

  15. 06/09/2009, 16:49 இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள். சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத்…

    • 20 replies
    • 1.7k views
  16. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இவ் வருடம் இடம்பெற மாட்டாது! கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயமான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது இவ்வருடம் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தீவிர தன்மை காரணமாகவே இந்த வருடத்திற்கான கொடியேற்ற திருவிழா, தேரோட்ட திருவிழா, திருவேட்டை திருவிழா மற்றும் தீர்த்த திருவிழா உள்ளிட்ட எந்த திருவிழாவும் இடம்பெற மாட்டாது என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாக சபை அறிவித்துள்ளது. https://www.meenagam.com/கொக்கட்டிச்சோலை-தான்தோ-3/

  17. கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக் குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அரச தவைர் மகிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  18. வன்­னியில் இடம்­பெ­யர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமிழ் மக்கள் கொல்­லப்­பட்டு தமிழ் இனம் சின்னாபின்­ன­மாகி நின்ற வேளை அதனை கருத்­திற்­கொள்­ளாது விடு­தலைப் புலி­களை அழித்து நாட்டை மீட்­டு­விட்­ட­தாக சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­புரை செய்து தமிழ் மக்­களை புண்­ப­டுத்­திய சம்­ப­வத்தை எமது மக்கள் என்­றுமே மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள் என யாழ்.மாவ ட்ட வேட்­பா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.கே.சிவா­ஜி­லி ங்கம் தெரி­வித்தார். வல்­வெட்­டித்­து­றையில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, இந்நாட் டில் வாழ்­கின்ற சிங்­கள, …

  19. ஞானசாரரை கொல்ல முயற்சி பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை படுகொலை செய்வதற்கு முயற்சிப்பதாக, குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு, நேற்று (31) அறிக்கையிட்டது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர், ஞானசாரதேரரை படுகொலை செய்துவிட்டு, நாட்டில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்ன குமார வித்தானகே, பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த விசாரணை குற்றத…

  20. நியூசிலாந்து கத்திக் குத்து விசாரணைக்கு, இலங்கை ஒத்துழைக்கும் – புலித் தடைக்கு பாராட்டு! September 7, 2021 நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், இலங்கையின் அனைத்து புலனாய்வு பிரிவுகளும் நியூசிலாந்தில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இதற்கான பணிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ விடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாத செயற்பாடுகள், தெற்கு ஆசிய நாடுகள் மாத்திரமின்றி உலக நாடுகளையும் அழுத்த…

  21. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் இந்தியா அமைக்க உள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலான இருதரப்பு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்திடப்படும் என மின் மற்றும் சக்தித்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

  22. இலங்கை - கட்டார் விமான சேவைகளில் மாற்றமில்லை கட்டாருக்கான ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக, ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின. தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதனையடுத்து, அந்த…

  23. (நா.தனுஜா) இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக் கூடியவகையில் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்த 2008 - 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகள் தற்போது மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரிதும் விசனமளிக்கின்றது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/14060/un.jpg அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன. இந்நிலையில் இலங்கையி…

  24. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாக்களை வெளிநாட்டு தூதரங்களுக்கு வழங்கியவர்கள் யார் என்பதை அறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தின் போது, மேற்குலநாடுகளின் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க தலைவர்களை விமர்;சித்து, அவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் நீண்ட உரையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் பின்லாடன் இருக்கும் இடத்தைக் கூட அறியமுடியாமல் போனதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.