Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ரணில் விஜயம் – அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் நடவடிக்கை! காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை செல்லவுள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “காங்கேசன்துறை துறைமுகம் 2021ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படும். இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரத…

    • 4 replies
    • 434 views
  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 24 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எதிக்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் ரோஹித ராஜபக்ஸ மற்றும் டட்யான தம்பதியினர் இன்றைய தினம் (29) வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட இந்து பூஜை வழிபாடுகளில் பங்குபற்றியதுடன், மாலை மாற்றிக் கொண்டார்கள். சிறப்பு பூஜை வழிபாடுகளில் திருமணத் தம்பதியினருடன் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ, சிராந்தி ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஜோஷித்த ராஜபக்ஸ உட்பட பலர் கலந்து கொண்டனர். …

  3. யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு! கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வானையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட ச…

  4. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கமைய காணித் திணைக்கள…

  5. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் அந்தப் பதவியை பெறுவதற்காக குரல் கொடுக்கத் தலைப்பட்டுள்ளார்.அதற்காக அவர் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது குற்றம் சுமத்தவும் தலைப்பட்டுள்ளார். நடப்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டிய இரண்டாவது நபர் சபாநாயகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை நாம் கூறும் போது அப்படியானால் முதல் நபர் யார் என்ற கேள்வி எழும். முதலாம் நபர் மீள் குடியேற்ற அமைச்சராகவிருந்த டி.எம்.சுவாமி நாதன் ஆவார். அவர் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த போது அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்தனர். இப்போது சபாநாயகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளத…

    • 4 replies
    • 998 views
  6. மட்டு. மாநகர சபையை பூட்டி ஊழியர்கள் சத்தியாக்கிரகம் Editorial / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:41 Comments - 0 ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை தமது பணிப்புறக்கணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கோரிக்கை விடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் களப் பணியாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்தனர். மட்டக்களப்பு மாநகர முன் வாசலில் இன்று (29) காலை அமர்ந்து கொண்ட களப்பணி ஊழியர்கள், இந்தப் போராட்டத்தை நடத்தினர். மாநகர சபைக்குள் மாநகர மேயர், உறுப்பினர்கள், அலுவலர்கள் எவரையும் உள்ளே நுழைய விடாது, மாநகர சபையைப் பூட்டிவிட்டே போராட…

    • 1 reply
    • 308 views
  7. கேப்பாபுலவு – போராடும் மக்களை, நீதி மன்றிற்கு இழுத்தது காவற்துறை… January 29, 2019 முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கடந்த 26 ஆம் திகதி தங்கள் வாழ்விடங்களை விடுக்ககோரி படையினரின் முகாம் வாசலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். கேப்பாபுலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த வி.இந்திராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் க.சந்திரலீலா, நீர்கொழும்பினை சேர்ந்த யோ.விறிட்டா, பெனான்டோ ஆகியோர் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவதால் படைமுகாமில் உள்ள படையினரின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இராண…

  8. ஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ”புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும், ஒற்றையாட்சிக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக, பிரதமர் ரணில், நாட்டை ஏமாற்ற முயற்சிக்கிறார். அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் முதல் பக்கத்தில், ‘இந்த அரசியலமைப்பு’ என்ற சொற்றொடரைக் காணலாம் என்று சுட்டிக்காட்…

    • 0 replies
    • 216 views
  9. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள தெருநாய்களின் தொல்லையையைக் கட்டுப்படுத்த இயக்கச்சியில் காப்பகம் ஒன்றை அமைத்து பராமரிக்கும் திட்டம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரு நாய்களை பிடித்து அவற்றைக் கொல்லாது பராமரிப்பதற்கான ஓர் திட்டத்த்துக்கு இடம் தேடப்பட்டது. குறித்த காப்பகத்துக்கு பொருத்தமான இடமாக இயக்கச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இயக்கச்சிப் பகுதியில் காப்பகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் காப்பகம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள் அடங்குவதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் கானப்படும் தெரு நாய்களையும் பொறுப்பேற்று பராமரிக்கவுள்ளனர். …

    • 2 replies
    • 851 views
  10. 30 வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தம் ஒன்றை கொடூர போதைப்பொருள் கடத்தல்கார்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அன்று வெளிப்படுத்திய திறமைகள், துணிச்சல் மற்றும் வீரத்தை இந்த சிரேஷ்ட மானிடப் பணிக்காக நிறைவேற்றுவதற்கு முன்வருமாறு முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அதற்கு தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இன்று முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்…

  11. திருகோணமலை துறைமுகத்தின் அதி நவீன ராடர் – புதிய வசதிகளுடன் தயாராகிறது திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”திருகோணமலை பிரதேசத்தை ஒரு ஏற்றுமதி வாய்ப்புள்ள கேந்திரமாக சிறிலங்கா அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. எனவே, சரக்கு கப்பல்களைக் கையாளுவதற்கான மேலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் புதிய ராடர் கருவி பொருத்தப்படவுள்ளதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன. …

    • 0 replies
    • 172 views
  12. 1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ”எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச வேண்டும். அதிபர் தேர்தல் தான் முதலில் நடைபெறும். ஐதேக இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலுக்கும் கூட தயாராக இருக்கிறது. அதிபர் வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. குமார வெல்கம போன்ற சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள், கோத்…

    • 0 replies
    • 275 views
  13. பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற கூட்டமைப்பு பேச்சு இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும், விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படமாட்டாது, எனினும், பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புனரமைப்புச…

  14. மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு சாவு மணி : சந்திரிகா எச்சரிக்கை மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடும் பழக்கம் எனக்கு இல்லை. நாட்டில் இருக்கும் அரசமைப்புக்கு மதிப்பளித்து வெளிப்படையாகத்தான் எதையு…

  15. மாலியில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு! மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார். மாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இவ்வாறு உயிரிழந்த கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இந்தநிலையிலேயே மாலியில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தினருக்கு தலா 50 ஆய…

  16. எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் : January 28, 2019 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, ஒப்ந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாயும் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாயும் ஊழியர்…

  17. ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!! பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 கேப்­பா­பி­லவு இரா­ணுவ முகா­மின் இரண்டு முதன்மை வாசல்­க­ளி­லி­ருந்­தும் 75 மீற்­றர் தொலை­வில், இரா­ணு­வத்­தி­னரை ஆத்­தி­ர­மூட்­டாத வகை­யில் போராட்­டத்தை முன்­னெ­டுக்க முடி­யும் என்று முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றம் நேற்­றுக் கட்­டளை பிறப்­பித்­துள்­ளது. கேப்­பா­பி­லவு மக்­கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி, இரா­ணுவ முகா­முக்கு அரு­கில் தொடர்ச்­சி­யா­கப் போராடி வரு­கின்­ற­னர். நேற்று 700ஆவது நாளில் இரா­ணுவ முகாம் முன்­பா­கப் போரா­டி­னார்­கள். இந்­தப் போராட்­டத் தைத் தடுக்­கும் வகை­யில் பொலி­ஸார் நீதி­மன்­றில் தடை உத்­த­ரவு பெற்­றுக் கொள்­வ­தற்கு முயற்…

  18. ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆளுநர் பதவியைத் தான் ஏற்றபோது சகோதரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் அதனைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அந்த எதிர்ப்பை நியாயமானதாகவே கருதுவதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், “கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் சிலவேளைகளில் இடம்பெற்றிருக்கும்” என்றார். தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிர்ப்பென்றும், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிர்ப்பென்றும் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 80 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்களாவர். ஆளுநருடன், உங்கள் மொ…

  19. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயளலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கக் கூடாதென, காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிடம், கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (28) பிற்பகல் வேளையில், அவர் இந்தக் கடிதத்தைக் கையளித்தார். ஞானசார தேரருக்கு அவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அது, தனக்கும் நீதவானுக்கும், அரச சட்டத்தரணிகளுக்கும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் எனவே, அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டா…

  20. 68 கிலோ கஞ்சாவை பருத்தித்துறைப் பொலிஸார் சற்றுமுன்னர் மீட்டனர். பருத்தித்துறைப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா குறித்த தகவல் கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கஞ்சா மீட்டனர். குறித்த காணியின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். https://newuthayan.com/story/15/வெற்றுக்-காணியில்-மீட்கப்பட்ட-85-கிலோ-கஞ்சா.html

  21. ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை மீள்கட்டமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் அறிக்கை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்னவின் தலைமையில் கடந்த ஜனவரி 07 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டது. நிறுவனத்தினை முடிவுறுத்தல் மற்றும் மீளமைத்தல், முகாமைத்துவ உடன்படிக்கைகள், கடன்களை மீள்கட்டமைப்பு செய்தல் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த நிபுணர் குழு …

  22. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோருக்கெதிரான கொலை சதி தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/111435/

  23. January 28, 2019 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுமென பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார். மேலும் அக்காணிகளுக்கு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வேம்பொடுகேணியில் ஏ9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி வரையுள்ள 200 மீற்றர் காணி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேலும் 300 மீற்றர் வரையான காணியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://globalt…

  24. January 28, 2019 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, ஒப்ந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாயும் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாயும் ஊ…

  25. January 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சியால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளதமாகவும் தெரிவிக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.