Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடற் பாகங்கள் அகற்றப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். உடற்பாகங்கள் அகற்றப்படுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். எவ்வாறாயினும், மேற்படி குற்றச்சாட்டு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டி…

  2. 9/11 பயங்கரவாதத் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கானதாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை. பயங்கரவாதக் கொடுஞ்செயல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. மீறி ஒரு பயங்கரவாதம் நடந்துவிடும் போது அதைச் செய்தவர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படிக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். எந்தப் பெயராலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதோ ஊக்குவிப்பதோ கூடவே …

  3. பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையால் தமக்குப் பிரச்சினை என்கிறது பிரித்தானியா! [Wednesday, 2014-04-16 07:45:47] பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற இலங்கை தொடர்பில் தமக்கு பிரச்சினை தோன்றியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்யும் செயற்பாடுகளில் மிகவும் குறைந்தளவிலான முன்னேற்றமே காணப்பட்டதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரையொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டிற்கான பொதுநலவாய அமைப்பு எனும் தொனிப்பொருளில் அந்த கட்டுரை வெளி…

  4. சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்காக மஹரகம நகரத்திற்கு சென்றிருந்த புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்பவியலாளர் மற்றும் வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரையே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த அதிகாரிகள் தங்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்தியதன் பின்னரே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107624-2014-04-21-10-15-01.html

  5. தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா? நாட்­டின் பொது நிர்­வா­கத் துறை­யா­ன­போ­தி­லும் சரி, இல்­லை­யேல் கலை, கலா­சார விட­யங்­க­ளு­டன் தொடர்­பு­பட்ட துறை­யான போதி­லும் சரி, இன்­றைய கால­கட்­டத்­தில், அதி­லும் மிக அண்­மைக்­கா­ல­மாக நாட்டு மக்­க­ளது வாழ்­வி­ய­லில் அர­சி­யல் தலை­யீடு, அர­சி­யல் கலப்பு தவிர்க்க முடி­யா­த­தொரு அம்­ச­மாக ஆகி­விட்­டுள்­ளது. அபி­வி­ருத்­தி­ அடைந்த மேலை­நா­டு­கள் பல­வற்­றி­லும் அர­சி­யல் ஒரு தனித்­து­றை­யா­கச் செயற்­பட்டு அர­சி­யல் நாக­ரிகத்­து­ட­னான, கன­வான்­த­னத்­து­டன் கூடிய, ஒரு பொருத்­த­மான, தேவை­யான முடி­வு­களை மேற்­…

  6. http://www.yarl.com/articles/files/100727_vithyatharan.mp3 நன்றி: ATBC

  7. கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை! கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம் – ரணிலும் அக்கறை! உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்டு விவ­கா­ ரத்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் எழுந்­தி­ருக்­கும் குழப்­பம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங் க­வும் அக்­கறை செலுத்­தி­யுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் மற்­றும் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ. சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரு­டன் அவர் பேச்சு நடத்­தி­யுள்­ளார். அத்­து­டன் கூட்­ட­மைப்­பின் …

  8. தப்பி செல்ல முற்பட்ட இராணுவ கைதி சுட்டுக்கொலை சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 கண்டி போகம்பரை சிறைச்சாலையில் அடைத்து வைக்கபட்ட தப்பி ஓடிய இராணுவ சிப்பாய்கள் நேற்று சிறையினை உடைத்துக்கொண்டு ஓடமுயற்சித்தனர். ஓடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சுவர் பாய்ந்து ஓட முயற்சித்த போது பொலிசாரினால் சுடப்பட்டனர். இதில் ஒரு இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது. ஈழ நாதம்

    • 0 replies
    • 609 views
  9. -நா.நவரத்தினராசா குப்பிளான் தெற்கு கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்றையதினம் காலை நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து, அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடியவர்கள் தங்களது நேர்த்திக்கடனை காவடிகள், தூக்குக்காவடி, பறவைக்காவடி சப்பாணிக்காவடி எடுத்தும் கற்பூரச்சட்டி ஏந்தியும் அங்கப்பிரதட்சை செய்தும் நிறைவேற்றினர். tamilmirror

    • 0 replies
    • 477 views
  10. முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சிய…

  11. தமிழீழத்தில் கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழக தொண்டர்களை விடுவிக்க இங்கே உங்கள் புகாரினை பதிவு செய்யுங்கள்

    • 0 replies
    • 1.1k views
  12. ஆளும் கட்சியிலேயே பிரச்சினைகள் நிலவுகின்றன – கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும், ஆளும் கட்சியிலேயே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல கட்சிகளிலும் முரண்பாடுகள் ஏற்படும் எனவும், எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது இந்த முரண்பாடுகள் அதிகமாக வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை விடவும் நாட்டு மக்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைமைத்துவ பிரச்சினைகளை விடவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முதன்மையானது என அவர் சுட்டிக்கா…

  13. யாழ் மாநகரசபைத் தேர்தல்: பொது அணி ஒன்றைக் களமிறக்க நடவடிக்கை! யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் தற்பொழுது மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பொது அணிக்கு சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன உள்வாங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவை குறித்த பொது அணிக்காக பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. முக்கியமாக, வடக்கு …

  14. தமிழக பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் படங்கள் துணியால் மறைப்பு இன்று மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் வே.பிரபாகரன் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது. மேலதிக 44 படங்கள் http://meenakam.com/?p=6780

  15. பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் ஐ.தே.க.வுடன்.....! ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் சிலர் விரைவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­ய­வுள்­ள­தா­கவும் அது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தேர்­தலின் பின் னர் பாரிய மாற்­றங்­களை மக்கள் உண­ர­ மு­டியும் எனவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­ய­மைச்சர் அஜித் பெரேரா தெரி­வித்தார். ஊழல் குற்­ற­வா­ளிகள் இல்­லாத நபர்­களை தயங்­காது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­யு­மாறும் அவர் குறிப்­பிட்டார். களுத்­து­றையில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், …

  16. பியசேனாவின் ஆதங்கம் - எனது தலைவன் எம்ஜீஆர் அண்ணா போல் தலைவர்கள் நம்மிடம் இல்லை - ஒலிப்பதிவு!

  17. சிறிலங்காவின் எட்டாவது விமானப்படைத் தளபதி மரணம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 01:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா விமானப்படையின் எட்டாவது தளபதியான எயர் சீவ் மார்சல் ரெறன்ஸ் குணவர்த்தன நேற்று காலமானார். இரண்டாம் ஈழப்போர் காலத்தில், இவரே, சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். 1990 ஓகஸ்ட் 1ம் நாள் தொடக்கம், 1994 பெப்ரவரி 16ம் நாள் வரை இவர் சிறிலங்கா விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். பெல் உலங்குவானூர்திகள் மற்றும் சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானங்களுடன் செயற்பட்ட சிறிலங்கா விமானப்படை, இவரது காலகட்டத்திலேயே, நவீன மயப்படுத்தப்பட்டது. புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின் எவ்-7 ஜெட் போர் விமானங்கள் என்பனவு…

  18. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாக கூறபடுகின்றது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். காயமடைந்த சாரதி உட்பட 20 பேர் ஆனமடுவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் சடலங்கள் ஆனமடுவ வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. Eelanatham.net

  19. இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மலர்வதற்கு சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டும் என்று ஐ.நா சபையில் மாலைதீவு அரசு கோரி உள்ளது. ஐ.நாவின் 65ஆவது பொதுக் கூட்டத்தொடர் நியூயோர்க் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு மாலைதீவின் உப ஜனாதிபதி Dr. Mohammed Waheed Hassan உரையாற்றினார். அப்போதே இக்கோரிக்கையை விடுத்தார். அவர் மாலைதீவின் அரசியல் நெருக்கடியைத் தீர்த்து வைக்கின்றமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும் பங்காற்றினார் என்றும் பாராட்டினார். அவர் அவ்வுரையில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:- மாலைதீவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண உதவி செய்த சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ரா…

  20. சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகக்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழா நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோது சுவாமி தேரேற வருவதையும் தேர்வீதி வலம் வருவதையும் பக்தர்கள் காவடி , பறவைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதையும் காணலாம். www.thinakkural.lk/article.php?

    • 1 reply
    • 1.1k views
  21. இருபத்தொரு பேர் சாவு! அறுபது பேர்வரை காயம்! முப்பத்தொரு வர்த்தக நிலையங்கள் எரிப்பு! சேதமதிப்பீடு பன்னிரண்டரைக் கோடி! வாகனங்கள், உடைமைகள் சேதம்! நாற்பத்தொரு வீடுகள் எரிப்பு! தமிழர் தாயகத்தின் தலை நகர் திருமலையில் சிங்களக் காடையர் கும்பலும், சிங்களக் குண்டர்களும் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கையானது தமிழினத்தினைத் திட்டமிட்டு அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் மாமனிதர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் சோபையிழந்து சோகத்துடன் காணப்பட்ட மக்களுக்குக் கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு உச்ச நடவடிக்கையாக நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நடைபெற்ற சம்பவங்கள் ஒ…

  22. திருமலை, கிளிநொச்சி, யாழில் சிங்கள முப்படைகள் திடீர் தாக்குதல்! தமிழர் தாயகத்தில் சிறிலங்காவின் முப்படைகளாலும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் மூதூர் கடற்கரைச்சேனை, சேனையூர் பகுதிகளை நோக்கி துறைமுகப்பகுதியில் இருந்து படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றது. ஆட்லறி எறிகணைகள் சேனையூர் கடற்கரைச்சேனைப் பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கின்றன. மக்கள் ஏற்கனவே படைத்தாக்குதலால் இடம்பெயர்ந்த காரணத்தால் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சில குடும்பங்கள் அப்பகுதியில் மீளச்சென்ற குடியமர்ந்திருக்கின்றன. அவர…

    • 3 replies
    • 1.9k views
  23. வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேறின! - சபை நடுவே சிவாஜிலிங்கம் போராட்டம். Top News [Thursday, 2014-06-26 17:11:12] வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று மின்தடையால் தாமதமாக ஆரம்பமாகி நடைபெற்று முடிந்துள்ளது. வழமையாக 9.30 மணியளவில் ஆரம்பமாகும் அமர்வு இன்று மின் தடை காரணமாக 10. 45 மணியளவில் ஆரம்பமாகியது. வடக்கு மாகாண சபைக்குச் சொந்தமான மின்பிறப்பாக்கியும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் மின்சார சபையின் மின் விநியோகம் அப்பகுதிக்குக் கிடைத்த பின்னரே சபை அமர்வுகள் ஆரம்பமாகின. இன்றைய அமர்வில் 6 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உறுப்பினர் அஸ்மின் கொண்டு வந்த, அண்மையில் அளுத்கமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க கோரும் பிரேரணை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.