ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை: காமினி ஜயவிக்ரம ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். மொனராகலையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து சமயத் தலைவர்களுடனும் கலந்துரையாடி, அறநெறி பாடசாலைகளை கட்டாயமாக்கும், வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் …
-
- 1 reply
- 523 views
-
-
குடும்பப் பெண்ணைக் கடத்திச் சென்றவர் விபத்து: சுன்னாகம் பொலிஸார் விசாரணை குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்றவர் எதிரே வந்த பேருந்துடன் மோதுண்டு விபத்தில் சிக்கியுள்ளார். இச்சம்பவம் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. மனைவியை வானில் கடத்திச் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளிலில் கணவர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து கணவன் – மனைவி மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குடும்பத்தலைவர் ஆகியோர் சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சே…
-
- 0 replies
- 406 views
-
-
நீண்டகாலமாக தங்கள் நிலங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி வரும்,கேப்பாப்பிலவ மக்கள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த, அசாதாரண சூழ் நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ் நிலங்களை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர். அவற்றை விடுவிக்கக் கோரி, 670 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாம் இன்று நேற்றல்ல 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது நாங்கள் எமது சொத்துக்களை இழந்து நிர்கதியான நிலையில் எமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயார்ந்தோம். …
-
- 0 replies
- 468 views
-
-
December 30, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30) காலை முன்னெடுத்த போது அங்குவந்த சிலர், அதனைத் தடுக்கு முற்பட்டமையால், அப்பகுதியில் பத…
-
- 0 replies
- 346 views
-
-
December 30, 2018 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குறித்த காணிகள் ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக அந்தந்த மாகாணங்களில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் பண்ணைகளில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது போன்ற பொய்யான பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து கைதிகளின் பிள்ளைகள் மற்றும்,வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை வழங்கி வைக்கப்பட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கில் விசேட தேவையுடைய மாணவர்கள் அதிகம் – ஆசிரியர்கள் பற்றாக்குறை December 30, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் 22 பேரே உள்ளதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை , மற்றும் அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார். தீவக கல்வி வலயத்தில் 152 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும் , அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 06 ஆசிரியர…
-
- 0 replies
- 310 views
-
-
நடந்து முடிந்த க.பொத.த சாதாரணதர பரீட்சையில் தோற்றிய ஆசிரியை ஒருவர், அதே பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அட்டன் பொஸ்கோ கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2018 கா.பொ.த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பரீட்சை எழுதிய ஆசிரியை ஒருவரும் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. மலையக ஆசிரியர் சங்கத்தால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் முறைப்பாடு ஒன்றை வழங்கிய நிலையில், ஜோசெப் ஸ்டாலினால் பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்…
-
- 0 replies
- 543 views
-
-
காணி விடுவிப்பு – ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இருப்பது ஒரு நாளே : December 30, 2018 வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் மாத்திரமே உள்ள நிலையில் ஜனாதிபதி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், நில உரிமைக்கான மக்கள் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது. ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, டிசம்பர் 31இற்குள் வடக்கு கிழக்கில் சகல காணிகளையும் விடுவித்…
-
- 0 replies
- 392 views
-
-
மொரிஷியஸ் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்திற்கு நிதி உதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தூதரகத்தின் ஊடாக இவ்வாறு புலி ஆதரவு தரப்பிற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. உயிரிழந்த விடுதலைப் புலி தலைவர்களை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்துக்கான மொரிஷியஸ் தூதுவருக்கும், புலம்பெயர் விடுதலைப் புலி தலைவர் ஒருவருக்கும் இடையில் மனித உரிமைப் பேரவையில் சந்திப்பு நடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த …
-
- 0 replies
- 418 views
-
-
2018ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். இந்த இணைப்பை அழுத்துவதன் ஊடாக தங்களுடைய பரிட்சைப் பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம் https://www.doenets.lk/result/alresult.jsf https://www.ibctamil.com/srilanka/80/111573
-
- 8 replies
- 784 views
-
-
யாழுக்கு கடத்தப்படவிருந்த 71 பாலை தீரந்திகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் December 30, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறைப் பிரிவுக்குட்ப்பட்ட 9 ம் கட்டை வனப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த தயாரான நிலையில் மரம் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனத்தையும் 71 தீராந்திகளையும் கைப்பற்றிய ஒட்டுசுட்டான் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இதனையடுத்து அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்ப்படுத்தவும் நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட…
-
- 0 replies
- 287 views
-
-
பல விபத்துக்களுடன் தொடர்புடைய காரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள்! யாழில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதனை அவதானித்த இளைஞர்கள் காரை துரத்திய போது அங்கிருந்து நல்லூர், முடாமவடி, கோப்பாய் பகுதிகளில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்திய குறித்த காரை இனுவில் புகையிரத நிலைய பகுதியில் நிறுத்தி விட்டு அதன் சாரதி தப்பிசென்றுள்ளார். குறித்த விபத்துக்களில் குடும்ப பெண்ணொருவர், சிறுமி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலி…
-
- 1 reply
- 285 views
-
-
பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். பருத்தித்துறை மெத்தக்கடைச் சந்தியில் உளள சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் மதுபானசாலையை அகற்றக் கோரி பொது மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள் இணைந்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிவாசலுக்கு அருகில் மதுபானசாலை, வியாபார உரி…
-
- 28 replies
- 2.4k views
-
-
மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது. சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது. மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே. http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html
-
- 10 replies
- 1.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடன் அளவளாவி சுகாதார சேவைகள் குறித்து மக்களது கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சர் தலைமையிலான குழுவினர் பின்னர் அம் மக்களுக்காக ஐந்து பார ஊர்திகளில் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்தனர். சுகாதார அமைச்சரின் விசேட…
-
- 1 reply
- 942 views
-
-
(நா.தனுஜா) வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து வழங்கும் நோக்கில் புகையிரத துறையை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லெண்ணப் புகையிரத சேவையொன்று எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்கவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து, உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கிலான இந்த நல்லெண்ண புகையிரத சேவை தொடர்பில் அதனை ஏற்பாடு செய்துள்ள புகையிரத துறையைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ருவன் பத்திரனக…
-
- 0 replies
- 636 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரால் குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்ட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (29-12-2018) ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வழங்கிய அறிவித்தல்களுக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்( பொறியியல்) எஸ். சன்முகநாதன், வடக்கு …
-
- 0 replies
- 469 views
-
-
December 29, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சப்ரகமுவ மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விடுத்த கோரிக்கைக்கமைய சப்ரகமுவ மாகாணத்திலிருந்து இன்று நேரட…
-
- 0 replies
- 463 views
-
-
December 29, 2018 விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கவேண்டும். சகல வேலைகளும் முடிவுறும் தருவாயில், அதிக செலவிலான இத்திட்டத்தை கைவிடமுடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (29) கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பி…
-
- 0 replies
- 977 views
-
-
மீண்டும் விஜயகலா மகேஸ்வரன் பதவி அழுத்தங்களால் பறிக்கபடுகிறது பிரதான செய்திகள்:விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், வடக்கு – கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என யாழில் பகிரங்க இடத்தில் இவ்வருட நடுப்பகுதியில் விஜயகலா மகேஸ்வரன் பேசியிருந்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நாம் குரல…
-
- 2 replies
- 785 views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை: உறுதிசெய்தார் சுமந்திரன்! December 29, 2018 இரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் யாருக்குமே இரட்டை குடியுரிமை கிடையாதென்பதையும் உறுதிசெய்தார். இன்று, யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “கூட்டமைப்பில் நான் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும், அது தொடர்பி…
-
- 3 replies
- 969 views
-
-
வவுணதீவு பொலிஸார் படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுபோட முயற்சி!- அரியநேத்திரன் சாடல் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடுவதை ஏற்க முடியாது என த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்…
-
- 0 replies
- 391 views
-
-
கிழக்கில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும்: வியாழேந்திரன் நம்பிக்கை கிழக்கில் படையினர் வசமுள்ள மேலும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து உள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்பட…
-
- 0 replies
- 343 views
-
-
கோப்பாய் காவல் நிலையத்தின் கடுமையான சித்திரவதைகளும் இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளும் December 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இரு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிவானின் முன்னிலையில் முற்படுத்தாது, 72 மணி நேரம் தடுத்து வைத்து சித்த…
-
- 0 replies
- 411 views
-