Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Friday, 15 April 2011 01:07 ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ், சிங்களத்திலும் வெளியிடுங்கள்:அரசிடம் ஆசிய மனித உரிமைக் குழு கோரிக்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவேண்டும்.ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு இலங்கை அரசை மேற்கண்டவாறு கோரியுள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்; நிபுணர் குழுவின் அறிக்கையை ஊடகங்கள் மூலம் வெளியிட இலங்கை முன்வர வேண்டும் என்றும் இலங்கை அரசைக் கோரியுள்ளது.இந்த அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்ப்பது அவசியம் அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்து அது குறித்து விவாதிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களின் நாட்டை, உயிரைப்பற்றி…

  2. [05 - February - 2007] [Font Size - A - A - A] 18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை …

    • 0 replies
    • 1.7k views
  3. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும் கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெரியாத சூழலே உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் அதை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எ…

  4. ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிக் கட்டுப்பாட்டு ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்கவிடம் வினவிய போது, தெரிவித்தார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாடுகளின் தூதரக காரியாலயங்கள் ஊடாக கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார். கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதி…

  5. இராணுவ நிகழ்ச்சித் திட்டத்துடன் அரசு செயற்படுவதால் நேரடிப் பேச்சுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்திடம் கூட்டமைப்பினர் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி லான யுத்தநிறுத்த உடன்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அரசு இராணுவ நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் கீழ் செயற்படுகின்றது. இதனால் சமாதானப் பேச் சுக் கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கின்றன. ஆகையால் மேற்படி உடன்படிக்கையை அரசாங் கம் முழுமையாக நடைமுறைப்படுத்தி பேச்சுவார்த் தைக்கான சுமுகமான சூழ்நிலையை ஐ.நா. உருவாக்க வேண் டும். இலங்கை வந்துள்ள ஐ.நாவின் உதவிச் செயலா ளர் நாயகம் அஞ்சலா கானிடம் மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள் ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழ்க் கூட்…

  6. தீவிரவாதத்தை ஆதரிக்கும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க எதிரணியின் பொதுவேட்பாளர் முயற்சித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார். இதற்கான சூழல்நிலையை உருவாக்கும் விதத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழு மூச்சுடன் களத்தில் நின்று செயற்படுவதாக தெரியவந்துள்ளது. டயஸ்போரா, எதிரணியிடம் முன்வைத்துள்ள பிரதான மூன்று கோரிக்கைகளில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்பதும் ஒரு கோரிக்கையாகும். இது தீர்க்கமாக ஆராயப்பட வேண்டிய விடயமென்பதனால் நாட்டு மக்களே இது குறித்து உறுதியான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். எமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னுமொரு நாட்டில் த…

  7. அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இலங்கை - இந்திய உறவுகள் பற்றி பல இந்திய புத்திஜீவிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பில் சென்றிருந்தேன். இந்த மகாநாடு பெரு வெற்றியில் முடிவடைந்திருந்தது. ஏறத்தாழ 300 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, பங்களாதேஷின் மொஹமட் யூனுஸ் மற்றும் தலைவர்களான லெச்வலீசா, கென்னத் கௌண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் பிரமுகர…

  8. பாடசாலை விடுமுறையை முன்னிட்டு, கண்டி- யாழ் நகரங்களுக்கிடையில் விசேட ரயில் சேவை இன்று ஆரம்பமானது. முதலாவது ரயில் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11.35 யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135854-2014-12-13-06-59-17.html

  9. தமிழர்களின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. கல்வித் தரம் தாழ்ந்து போயுள்ளது. இவைதான் என்றால் ஒவ்வொரு நாளும் வாள்வெட்டுக் கலாசாரம் தமிழர்களின் உறக் கத்தை சிதைக்கிறது. இவ்வாறான நிலைமைகள் இருந்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தச் சலனமுமின்றி தம்பாட்டில் இருக்கின்றனர். வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி என்ன? என்பது கூடத்தெரியாத அளவில் எங் கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் காலம் போகிறது. இப்படியே நிலைமை இருந்தால், எங்கள் எதிர்காலம் அச்சம் நிறைந்ததாகவே அமையும். எனவே இது தொடர்பில் விழிப்படைய வேண் டியவர்கள் தமிழ் மக்கள். அவ்வாறான விழிப்பு ஏற்படும்போது எங்கள் அரசியல் தலைமை பற்றிய நினைப்பு முன்னெழும். அந்த முன்னெழுகை; பொருளாதாரம், கல்வி என்பவற்ற…

    • 0 replies
    • 479 views
  10. இலங்கைக்கான உதவு தொகையை 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்தது ஐ.ரோ.ஒன்றியம்! Posted by admin On May 7th, 2011 at 10:50 am / No Comments ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் த…

    • 2 replies
    • 825 views
  11. யாழில் விரைவில் புதிய வர்த்தகதொகுதி யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை கட்ட முயாத நிலையில், குறித்த நிதி மீளப்பெறப்பட்டது. இந்தநிலையில் இதனை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். …

  12. இளைஞர், யுவதிகளை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது! ஒருவர் பலி! 19பேர் படுகாயம்! Posted by admin On May 13th, 2011 at 4:48 pm / மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் 19 இளைஞர் யுவதிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். மேற்படி இளைஞர் யுவதிகள் சத்துருக்கொண்டானிலுள்ள பயிற்சி நிலையமொன்றில் ஒருவாரகால பயிற்சியை முடித்துவிட்டு மங்களகம எனும்இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த வாகனம் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பயணம் செய்த இராணுவ வாகனமொன்றே டயர்களில் காற்று இறங்கியதால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. sari…

  13. - வி.விஜயவாசகன், கி.பகவான் யாழ். சாவகச்சேரி நாரசபையால் 9.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை கட்டடத்தொகுதி செவ்வாய்க்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகரசபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மொத்த, சில்லறை மீன் விற்பனைக்கு தனித்தனியாக கட்டடங்களும் மீன் வெட்டி சுத்தப்படுத்துவதற்கும் தனியான கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தை அமைக்கப்பட்டதன் மூலம் சுத்தமான முறையில் மீன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததுடன், அதிகளவான மீன் விற்பனையை மேற்கொள்ள வழிசமைக்கப்பட்டுள்ளதாக…

    • 2 replies
    • 646 views
  14. மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, தூங்காதே தம்பி, தூங்காதே என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், இன்று அவர் மலையகத்தின் எந்த பகுதிக்கும் சென்று சந்திரனை தருகிறோம், இந்திரனை தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், கடை கட்டி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி, எங்கெல்லாம் அடிக்கல் நாட்டினாலும் அவற்றிற்கான அனைத்து பெருமைகளும் எங்களையே சாரும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எட்டியாந்தோட்டை கலுபான, உருளைவள்ளி, எதிராபொல, கிரிபோருவ, களனி, பனாவத்தை, டெக்லாஸ், தெனடின் தோட்டங்களில் நடைபெற்ற தொடர் கூட்டங்களில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 50,00…

  15. Started by Tamilmagan,

    NTT English News from TamilEelam தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. ***************************************************************************** ***************************************************************************** Google Video USER 1: http://video.google.ca/videoplay?docid=-1361793410818484205 USER 2: http://video.google.ca/videoplay?docid=5001791545670521363 NOTE:…

    • 0 replies
    • 1.5k views
  16. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் புலிகள் தொடர்புகளைப் பேணினார்கள் - குமரன் பத்மநாதன் 24 மே 2011 என்னைக் கொன்ற பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம…

  17. [saturday, 2011-05-28 04:56:28] இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தில் மற்றுமொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்பாட்டம் இங்கிலாந்து நேரப்படி இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து சர்வதேச அளவில் தொடர்ச்சியாக ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சர்வதேசத்தில் ஆர்பாட்டம் வலுப்பெற்றுள்ளது. இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்பாட்டம் இங்கிலாந்து கார்டிவ் ஸ்வலக் மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட…

    • 1 reply
    • 578 views
  18. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கொலைசெய்யப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான கறுப்பையா நித்தியகலா விடயத்தில் விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனக்கோரி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராக கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அரசே ! பெண்க…

  19. யாழ் முகமாலையில் இராணுவத்தினருடன் துப்பாக்கி மோதல் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி மோதலில் இராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். யாழ் முகாமாலை முன்னரங்க நிலைகளில் வீதிச் சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினருடனேயே இந்த துப்பாக்கி மோதல் ஏற்பட்டிருந்தது. பதிவு

  20. 10 JUN, 2023 | 09:00 AM காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. https://www.virakesari.lk/article/157380

  21. யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனத்தில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை [23 - March - 2007] [Font Size - A - A - A] `யங் ஏசியா' தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்

  22. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடையை நீக்கக் கோரி வழக்குத் தாக்கல் [Monday, 2011-06-06 04:47:02] ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த …

  23. இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை வெளிப்படுத்துவற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள கெரி, அதற்கு சில நாட்களு…

  24. வெள்ளிக்கிழமை, யூன் 10, 2011 வற்றாப்பளை அம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்ல வெளிமாவட்டத்தவர்களும், புலம்பெயர்ந்து நாட்டில் இருந்து செல்லும் தமிழர்களும் (இந்தியா உட்பட) பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெறவேண்டும் என படைத்தரப்பு கூறியுள்ளது. இந்த அனுமதியினை மின்னஞ்சல் மூலம் பெற முடியும் என கூறபப்ட்டுள்ளது. இதனை முல்லை அரச அதிபரும் உறுதிப்படுத்தியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%…

    • 0 replies
    • 465 views
  25. பளையில் குழிக்குள் விழுந்து இரு குழந்தைகள் பலி! [sunday 2015-01-18 08:00] பளைப் பகுதியில் குளத்தின் அருகாக வெட்டப்பட்டிருந்த குழி ஒன்றில் இருந்த நீரில் மூழ்கி இரு குழந்தைகள் பரிதாபமாக மரணமாகினர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் பளை - தம்பலகாமம் - வண்ணாங்கேணிப் பகுதியில் இடம்பெற்றது. அயல் வீடுகளில் வசிக்கும் இரண்டரை வயதான உ. யஸ்மிதா, ஒரு வயதான ஜூலியட் டானியல் ஆகிய குழுந்தைகளே உயிரிழந்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருவரும் திடீரெனக் காணாமல் போயிருந்தனர். அவர்களைத் தேடிய போது வீட்டின் அருகேயிருந்த குளத்துக்கு அண்மையாக வெட்டப்பட்ட பெரும் குழிக்குள் சடலங்களாக மிதந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இரு சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக…

    • 0 replies
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.