ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
உருளு பூங்கா மற்றும் ஹபரனை - திருகோணமலை வீதியின் இருமரங்கிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பரவிய இந்த காட்டுத் தீயில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் காட்டுப் பகுதி தீயால் கருகி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார், இராணுவம் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்காட்டுத் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/11616
-
- 0 replies
- 327 views
-
-
தமிழ் மக்கள் இராணுவத்துக்கோ, சிங்கள மக்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். அவர்களை அவ்வாறு பார்ப்பதற்கு தூண்டுபவர்கள் விக்னேஷ்வரன் போன்ற இனவாத அரசியல் பேசுபவர்களே என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். விக்னேஷ்வரனுக்கு அரசியல் செய்யத் தெரியாது. பிரபாகரன் சென்ற வழியில் விக்னேஷ்வரனுக்கு நீண்ட தூரம் செல்ல முடியாது எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறினார் http://onlineuthayan.com/news/18350
-
- 0 replies
- 347 views
-
-
By General 2013-02-13 17:41:11 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுரு சிங்ஹவும் விஜயம் செய்திருந்தார். அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜனுடன் அவர் உரையாடியுள்ளார். பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் அங்கு கலந்துரையாடியுள்ளார். இதன்போது Z புள்ளி அடிப்படையில் சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க உடன் த…
-
- 1 reply
- 432 views
-
-
வடமாகாண மீன்பிடித்துறைக்கு ‘எட்கா’வால் ஆபத்து? -ரொமேஸ் மதுசங்க இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்கான (எட்கா) ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் கைச்சாத்திடப்படுமாயின், இந்திய மீனவர்களுக்கு, வருடத்தில் 85 நாட்கள், இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில், எவ்வித அனுமதியின்றியும் மீன்பிடிப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றுத் தெரிவித்த வடமாகாண கடற்றொழிலாளர்கள், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஐக்கிய மீனவர் சங்க சமாசத்தின் தலைவர் எஸ்.எமிதியாஸ் பிள்ளை, “தற்போது, வாரத்தில் மூன்று தினங்கள், வடமாகாணக் கடற்பரப்புக்கு வரும் இந்த மீனவர…
-
- 1 reply
- 243 views
-
-
ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளதுடன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
இலங்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடையதல்ல: சம்பந்தன் இலங்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது முதலமைச்சர் பதவியுடன் தொடர்புடைய விவகாரம் அல்ல என, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மாகாண தமிழ் இலக்கிய விழாவில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ''வடக்கு -கிழக்கு இணைந்த பிராந்தியத்தில் படித்த, பண்பான ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கூட ஏற்றுக் கொள்வதற்கு தயார் '' என்றும் வலியுறுத்தி கூறினார். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் …
-
- 1 reply
- 368 views
-
-
கலர்கலராய் வந்த எம்.பி வெளியேறினார் அவைக்குப் பொருத்தமில்லாத வர்ணங்களைக் கொண்ட ஆடையணிந்து வந்த ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்தகுமார், அவைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவையிலிருந்து வெளியேறிவிட்டார். நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. வாய்மூல வினாக்கான கேள்வி நேரத்தின் போதே, அவர் அவைக்குள் பிரவேசித்தார். செவ்விளநீர் நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான சாரத்தையும் அணிந்திருந்தார். இதனை அவதானித்த சபையில் இருந்த உதவியாளர் ஒருவர், அது தொடர்பில், எம்.பிக்கு தெளிவுபடுத்தினார். இதனையடுத்தே, அவர், அவையை விட்டு வெளியேறினார். ht…
-
- 0 replies
- 182 views
-
-
யாழ்.மாநகர சபை உறுப்புரிமை; மணிவண்ணனுக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் சுமந்திரன்.! யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த மனுவுக்கு அமைவான விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணன் மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. குறித்த இடைக்காலத் தடைக்கு ஆட்சேபனை தெரிவித்து வி.மணிவண்ணனால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும…
-
- 1 reply
- 700 views
-
-
புதுச்சேரியில் உண்ணாவிரதம் இருந்த மாண வர்கள் மத்தியில் இயக்குநர் சீமான் பேசிய பேச்சு, இந்திய இறையாண்மையை மீறியதாக போலீஸால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்நேர மும் கைதாகலாம் என்கிற நிலையிலும், கடந்த 15-ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த முத்துக்குமார் வீர வணக்க விழாவில் சீமான் வழக்கமான ஆவேசத்தைக் கொட்ட... அதுவும் வழக்காக வடிவம் பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில். இந்நிலையில், சீமானை அவருடைய வீட்டில் சந்தித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்னையை மனதில் இருத்தி நிலை கொள்ளாமல் இருந்தவர், நாம் வாயைத் திறப்பதற்கு முன்னரே சீறத் தொடங்கி விட்டார்! ''எதற்கு என் மேல் வழக்கு? செத்துக் கிடக்கும் என் ரத்த உறவுகளுக்காக ஒப்பாரி வைத்ததற்கா? ரத்தமும் காயமுமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் ; ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை தேசிய அடையாள அட்டையை பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பித்துக் கொள்வதற்கான நடைமுறை ஒன்றை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்திவருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்காலத்தில் இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக பத்து வருடங்களுக்கு ஒரு முறை அடையாள அட்டையை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் தற்போது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 03 மார்ச் 2013, ஞாயிறு 9:50 மு.ப - See more at: h…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது; அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டும் என்றும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். போர் நிறுத்தம் ஒன்றிற்கு தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இணைத் தலைமை நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனவும் நடேசன் அந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, போர் நிறுத்தம் என…
-
- 1 reply
- 622 views
-
-
'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html Wordi…
-
- 21 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 236 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் காரணமாக பின்னகர்ந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்போது சுமார் 58 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவ்வியக்கத்தினருக்கு ஆட்பலம் ஆயுத பலம் மற்றும் உணவுப் பற்றாக்குறை என்பன ஏற்பட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதனால் புலிகளின் முக்கிய சில தலைவர்கள் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது ஆட்பலம் மற்றும் ஆயுதப் பற்றாக்குறைக்க…
-
- 10 replies
- 2.6k views
-
-
சீனா இலங்கையுடனான இராணுவ தொடர்புகளை அதிகரித்து வருவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கோங்லீ இலங்கை வந்திருந்த போது, தென்னாசிய பகுதிகளில் இராணுவ தொடர்புகளை வலுப்படுத்த சீனா முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். எனினும் இது பிராந்திய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே தவிர ஏனைய நாடுகளை அச்சுறுத்துவதற்காக இல்லைஎன்றும், அவர் தெரிவித்துள்ளர். இந்த நிலையிலேயே த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்துசமுத்திரம் மற்றும் ஆப்ரிக பிராந்தியங்களில் சீனா தமது இராணவ பலத்தை அதிகரித்து வருவதாக, வொசிங்கடனிலும், புதுடில்கியிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, சீன பாதுகாப்பு அமைச்சு இந்த கருத்தை வெளியிட்டிருப்பதா…
-
- 1 reply
- 266 views
-
-
இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்…
-
- 16 replies
- 1.2k views
-
-
மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது - நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு திகதி: 05.03.2009 // தமிழீழம் // [பாண்டியன்] நெதர்லாந்தில் வெளிநாட்டமைச்சின் உறுப்பினரும் ஆளும் கூட்டணி அரசின் கிறீஸ்தவ ஜனநாயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. மார்த்தன் காபர் காம்ப் அவர்களுடன் நெதர்லாந்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிலர் திடீர் சந்திப்பு ஒன்றை 04.03.2009 புதனன்று, மதியம் 2 மணியிலிருந்து 3 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது இம்மாணவர்களால் வன்னி மக்களின் இன்றைய அவலநிலைபற்றி கூறப்பட்ட விடயங்கள் பலவற்றையும் அவதானமாக கேட்டறிந்து…
-
- 10 replies
- 1.5k views
-
-
வணக்கம் தமிழர்களே... மாணவர்கள் என்றால் இப்படி தான் என்று இருந்த ஒரு பார்வையயை மாற்றி அமைத்து இருக்கிறார்கள் நம் மாணவர்கள்.. இருந்தாலும் இன்னும் எவன் பிரசன்னையோ என்று இருக்கும் ஆள்களை பார்க்க முடிகிறது... Delhi மாணவிக்கு நடந்தது கொடூரம் தான் ஆனால் அது தான் இந்தியாவின் முதல் பாலியல் வல்லுறவு போல நம்மவர்கள் காட்டிய அக்கறை வரவேற்ககப்படுவது தான் ஆனால் இலங்கையிலும் கற்பழிக்க படுபவர்களும் பெண்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.. ஒரு சினிமா வரவேண்டும் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் இதற்கு மௌனம் சாதிக்கிறார்கள்.. sachin ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்ன போது வந்த ரோசம் பெரும்பாலான சமூகவலை நண்பர்களுக்கு இப்போ வெளியான genocide video பார்க்கும் போது வரவில்லை.. …
-
- 6 replies
- 1.2k views
-
-
வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கும் ஹிலறி கிளிண்டனுக்கும் இடையிலான இந்தத் தொலைபேசி உர…
-
- 0 replies
- 667 views
-
-
இலங்கைப்போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் பசுமைத்தாயகம் அமைப்பு பதிவு செய்துள்ளது... இதுக்குறித்து அந்த அமைப்பை சேர்ந்த அருள் உடன் நேர்காணல்...
-
- 0 replies
- 431 views
-
-
ரவிராஜ்ஜின் சாட்சியம் யாழ். மேல் நீதிமன்றில் பதிவு செல்வநாயகம் கபிலன் 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கிய நடராஜா ரவிராஜ் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சுட்டிக்காட்டி மரணசான்றிதழை நீதிபதியிடம் அரச தரப்பு சட்டத்தரணி சமர்பித்திருந்த…
-
- 0 replies
- 206 views
-
-
வன்னியில் தொடரும் வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து செல்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது. மோதல்களால் இடம்பெயர்ந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போதியளவு உணவு மற்றும் குடிநீர் இன்றி பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. “நிலைமை மோசமடைந்து செல்கிறது. அந்தப் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்துவிட்டனர். வெளியிலிருந்து செல்லும் உணவுப் பொருள்களை நம்பியே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக் கிளையின் தொடர்பாடல் இணைப்பதிகாரி சோஃபி ரொமானென்ஸ் கூறியுள்ளார். நாளாந்தம் நடத்தப்படும் ஷெல் …
-
- 0 replies
- 701 views
-
-
விட்டுக் கொடுத்தவன் தோற்றதாக வரலாறு இல்லை.அதேநேரம் விட்டுக் கொடுக்காதவன் வென்றதாகவும் சரித்திரம் இல்லை. இதைக் கூறும்போது விட்டுக் கொடுப்பதுதான் ஒரே வழியா என்று யாரும் கேட்டு விடாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்பதும் இறுக்கமாக நிற்கவேண்டிய இடத் தில் இறுக்குவதும் தேவையானவை. எனினும் இலங்கையின் கடந்த கால வர லாற்றை நோக்கும்போது இலங்கை அரசிட மும் விடுதலைப் புலிகளிடமும் விட்டுக் கொடுத்தல் என்பது அறவே இல்லாத விடயமாயிற்று. இதன் காரணமாகவே இலங்கை விவகாரம் இன்றுவரை குற்றத்தின் பக்கமாக பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லையயன்று கூறுவதற்குள் இலங்கை அரசுகள் மீதான நம்பிக்கையீனங்களும், ஆட் சியாளர்கள் காலத்திற்கு காலம…
-
- 0 replies
- 844 views
-
-
‘சட்டத்தின் பிரகாரமே அம்மான் கைதானார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, அரசாங்கம், நேற்று அறிவித்தது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்னவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 224 views
-