ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர 13ஆவது திருத்தத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை உடனடியாக இரத்துச் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்திருப்பதாவது: ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளமையானது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. இனப்பிரச்சினை இங்கில்லை, பயங்கரவாதமே இருக்கின்றது என்பதை அன்று அமெரிக்கா ஏற்க மறுத்தது. ஆனால் இன்ற…
-
- 0 replies
- 626 views
-
-
13ஆவது திருத்தத்தில் பிரிவினைக்கு எதிரான போதியளவு ஏற்பாடுகள் உள்ளடக்கம் இன பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால்,அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய போன்றவை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் இந்தத் திருத்தத்தை பூரணமாக அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த அச்சம் ஆதாரமற்றது ஒன்று என்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான பல பாதுகாப்பான ஏற்பாடுகள் இந்த 13 ஆவது திருத்தத்தில் இருப்பதாகவும் தாராளவாத சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். காணி, பொ…
-
- 0 replies
- 479 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டு வரவேண்டு என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விடயம் அணுகப்படுவதை என்னால் உணர முடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது…
-
- 0 replies
- 436 views
-
-
எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது ஏன் பிரச்சினைகள் வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம், கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 13ஆவது திருத்தம் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
பிரிவினைக்கு இடமளிக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முனைப்புக் காட்டுமானால் அத்தகைய துரோகத்தனத்தை முறியடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்கப்போவதில்லையென எச்சரித்திருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையம், நாட்டின் இறைமையை அழிக்க முயற்சிக்கும் எந்தச்சக்தியையும் விட்டு வைக்கப்போவதில்லையெனவும் கண்டித்துள்ளது. ஜனநாயகத்தைப் போன்றே நாட்டின் இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்கபடமாட்டாது எனவும் அந்த அமைப்பு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் புதிய செயலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய மொரகஸ்கல்ல வீதியில் திறந்து வைக்கப்பட்டது. செயலகத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு ஊடகவியலாளர்கள் …
-
- 2 replies
- 769 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாடு பிரிவதை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அல்லது அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட ஐந்து விடயங்கைள அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நீக்கிவிடவேண்டும் என்று பெளத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பெளத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டி…
-
- 2 replies
- 547 views
-
-
09 AUG, 2023 | 10:58 AM நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை ம…
-
- 8 replies
- 355 views
- 1 follower
-
-
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் இதுராகாரே தம்மரத்தன தேரர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 2 replies
- 461 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார். உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன், …
-
- 0 replies
- 499 views
-
-
13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன் - சரத் ஏக்கநாயக்க நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்’ என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது. வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இது அரசாங்கத்தினத…
-
- 0 replies
- 438 views
-
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வது ஏன் முக்கியம் என்ற விடயங்கள் அடங்கிய தகவல்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. எனினும், தனிநபர் பிரேரணை மூலம் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14044
-
- 2 replies
- 501 views
-
-
13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்கின்றார் சரத் வீரசேகர 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சின…
-
- 0 replies
- 605 views
-
-
[size=5]13ஆவது திருத்தம் இன்றேல் அமெரிக்காவே இருக்காது: அரசாங்கம்[/size] [size=4]மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 13ஆவது திருத்தமே கசக்கிறது அவ்வாறானதொரு திருத்தம் அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இருக்காவிட்டால் அமெரிக்கா பல இராஜ்ஜியங்களாக பிரிந்திருக்கும் என அரசாங்கம் தெளிவுப்படுத்தியது.[/size] [size=4]ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து, மாகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெ…
-
- 3 replies
- 517 views
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழிப்பதிலும் பௌத்தம் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களை வைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வந்தது. இதற்காக அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தியது.சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத சூழல் நிலவியது. ந…
-
- 5 replies
- 561 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் 13ஆவது திருத்தச் சட்டமும் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. 'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நாமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இருப்பினும் இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கோ அல்லது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கோ ஒருபோதும் செவிசாய்க்கவில்லை' என்று தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து…
-
- 0 replies
- 747 views
-
-
13ஆவது திருத்தச் சட்டம் குறித்து எல்லோரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது போகும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், http://tamilworldtoday.com/?p=11981
-
- 0 replies
- 590 views
-
-
அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும், அமைச்சர் டியூ குணசேகரவிற்கும் இடையே மிகக்கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16375
-
- 0 replies
- 462 views
-
-
13ஆவது திருத்தம் குறித்து கருத்துக்களை வெளியிடும், அதிகாரமும், உரிமையும் பாதுகாப்புச் செயலாளருக்கு இல்லையென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும்,,, http://tamilworldtoday.com/?p=12504
-
- 1 reply
- 688 views
-
-
13ஆவது திருத்தம் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- பிரசன்ன ரணவீர இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, உடுநுவர பிரதேசத்திலுள்ள பித்தளை உற்பத்தியாளர்களைச் சந்திப்பதற்காக துறைசார் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அப்பகுதிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்தார். இந்த வி…
-
- 0 replies
- 309 views
-
-
13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் Nov 6, 2025 - 05:10 PM 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தினார். அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmhncuqiu01f…
-
- 0 replies
- 77 views
- 1 follower
-
-
13ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்…
-
- 0 replies
- 106 views
-
-
[size=4]13 ஆவது, 19 ஆவது , 20 ஆவது , 21 ஆவது , 22 ஆவது இலக்கங்களில் எமக்கு அக்கறை இல்லை. ஆனால் 13க்கு கீழே போக முடியாது. கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலே போகின்றோம் என்று இந்த அரசாங்கம் ஐ.நா சபைக்கு கொடுத்த சத்தியமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகார பகிர்வு-நல்லிணக்க போராட்ட இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பகவத்கீதை, பைபிள், திருக்குர்ஆன், தம்மபதம் ஆகிய புனித நூல்களை போன்று இன்று அரசாங்கம் அரசியல்ரீதியாக இன்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்…
-
- 0 replies
- 1k views
-
-
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்குத் தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யவேண்டுமெனில் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். ஆளுநர் நியமனம் நாட்டில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய விடயம் இதுவாகும் என்பதால் எடுத்த எடுப்பிலேயே எதனையும் செய்துவிட முடியாது. ஜனாத…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
13இல் கை வைக்கவே கூடாது – பஸிலிடம் இந்தியா காட்டம் 13வது திருத்தத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு எந்தவகையிலான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்திக் கூறியுள்ளார். நேற்று புதுடில்லியில், நடந்த சந்திப்பின் போதே இதுகுறித்து எடுத்துக் கூறப்பட்டதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சிறிலங்கா ஜனாதிபதி வெளியிட்டுள்ளதாக பஸில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறினார். அதனை வரவேற்ற சல்மான் குர்ஷித், வடக்கு தேர்தல் அறிவிப்பை இந்தியா மதிப்பதாக குறிப்பிட்டதுடன், 13வது திருத்தத்தை …
-
- 10 replies
- 979 views
-