Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (2ம் இணைப்பு) 2015க்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் வெளியீடு - மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் [ புதன்கிழமை, 07 ஒக்ரோபர் 2015, 12:27.03 AM GMT ] 2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்திலான தேசியப் பாடசாலை அனுமதி புள்ளிகளும் வெளியாகியுள்ளன. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆக…

  2. <p>Your browser does not support iframes.</p> 2015ம் ஆண்டின் பின்னர் இலங்கை முன்னேற்றம்; பிரித்தானியா இலங்கையின் மனித உரிமைகள் துறையில் குறிப்பிடத்தகக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் கூறியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சமூகத்தில் குழுக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் …

  3. News Articles 2015ம் ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டு அறிக்கை – வடமாகாண சபை மேற்படி விடயம் தொடர்பாக 2015ம் ஆண்டின் வடமாகாண சபைக்கான நிதிச் செலவீனங்கள் தொடர்பான முன்னுக்கு பின் முரணான செய்திகள் பொதுமக்களிடையே வேண்டுமென்றோ அல்லது புரியாமலோ பரவவிடப்பட்டுள்ளது. அதாவது வடமாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான பணம் செலவழிக்கப்படாது மீள அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையை பொது மக்களுக்கு அறியத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் தலையாய கடம…

    • 3 replies
    • 697 views
  4. November 8, 2018 மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா பொது நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சில வாரங்களிற்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். பொதுவேட்பாளரிற…

  5. 2015ல் உருவாக்கிய புதியதொரு கலாசாரத்தில் ஏற்படும் மாற்றம் கவலையளிக்கிறது…. சந்திரிகா February 28, 2019 எதிரெதிர் துருவங்களாக இருந்த முக்கிய இரு கட்சிகளை இணைய வைத்ததன் ஊடாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதியதொரு கலாசாரத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளர். இலங்கையில் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்பு உறுப்பினரை பொதுமேடை ஒன்றில் பெருமையாக பேசுகின்ற கலாசாரம் கடந்த காலங்களில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அத்தகையதொரு கலாசாரத்தினை தாம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஏற்படும் மாற்றம் கவலையளிக்கின்ற போதும் இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்…

  6. 2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறு விபரங்கள் இதோ.... 2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கும் தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர டயலொக் கையடக்க தெலைபேசி ஊடாகவும் மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம். Exams என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டெண்ணை பதிவு செய்து 7777 என்ற என்ற எண்ணுக்கு அனுப்பவும். வௌியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின்படி, முதலாவது இடத்தை கொழும்பு விசாகா மகா வித்த…

    • 3 replies
    • 423 views
  7. 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தக்கூடாது தற்போதைய ஜனதிபதி, மஹிந்த ராஜபகஷவின் பதிவிக்காலம் 2016ஆம் ஆண்டே நிறைவடைகின்றது. அவ்வராறன நிலையில் அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலை நடத்தப்படாது ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் அச்செயற்பாடனது சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடுவதாக அமையும் என எச்சரித்துள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் இலக்குக் கொண்ட அனைத்துச் சக்திகளுடனும் ஒன்றுபட்டு செயற்படத்தயார் எனவும் அறிவித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளதாக வௌியான தகவல்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவையாக போட்டியிடுதல், நிறைவேற்று அதிகார ஒழிப்பு மற்றும் அவருடைய சமகால…

  8. தமிழ்­பேசும் மக்கள் வட­க்கு, கி­ழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்­டித்­த­ரு­வார்­க­ளே­யானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரிவித்தார். நடை­பெ­ற­வுள்ள தேர்தல் செயல்­முறை தொடர்பில் கட்­சியின் மாவட்ட கிளைக் காரி­யா­ல­யத்தில் நேற்­றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் விளக்­க­ம­ளித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கி­றது. கஜேந்­தி­ர­குமார் …

    • 51 replies
    • 3.9k views
  9. 2016 இல் ஜனாதிபதி தேர்தல் புதன்கிழமை, 26 மார்ச் 2014 07:46 அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016 இல் நடைபெறும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அக்குறஸ்ஸவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104516-2016-.html

  10. 2016 ஜனவரி மாதம் முதல் சகல வழக்குகளும் தமிழில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குகள் அனைத்தும் தமிழ்மொழியிலேயே கொண்டு நடாத்தப்படும்.இது கட்டாயமான நடைமுறையாகும். இது குறித்துச் சாவகச்சேரி நீதமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் இருக்கும் பொலிஸ்நிலையங்களுக்குத் தான் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகச் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் நேற்று நீதியமைச்சரிடம் எடுத்துரைத்தார். யாழ்.நீதித்துறை தொடர்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் நேற்று யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் எந்தவொரு நீதிமன்றங்களிலும் பொலிஸாரால் வழக்குகள…

  11. தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க அவர்களோ கர்வம் தலைக் கேறிவிட இனப்பிரச்சினை தொடர்பில் தாமும் அரசும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தாத ஒரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட அரசியல் அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டு என்பது வெறும் பெயரளவிலேயே உள்ளதைக் காண முடியும். விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு தனித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சில தலைவர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்துவ தென்ற அளவில் சர்வாதிகாரப் போக்கு கூட்டம…

  12. 2016 தமிழரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆண்டு! - சம்பந்தன் [Monday 2015-12-07 09:00] தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆ…

  13. 2016 தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பெப்ரவரிக்குள் கிளிநொச்சி மைதானம் பூா்த்தியாக்கப்படும் விளையாட்டு அமைச்சரின் செய்தி விளையாட்டாக போய்விடக் கூடாது . 2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவினை கிளிநொச்சியில் நடாத்தும் வகையில் கிளிநொச்சி மைதானம் புனரமைப்பு பணிகள் பூா்த்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சா் தயாசிறி ஜெயசேகர தொிவித்துள்ளாா். இன்று 27 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சா் கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற விளையாட்டு மைதானத்தை பா்ாவையிட்ட போதே ஊடகவியலாளா்களிடம் இவ்வாறு தொிவித்தாா். 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின…

  14. 2016 புதிய ஆண்டிலாவது தமிழர் வாழ்வில் மாற்றங்கள் நிகழுமா?: குளோபல்தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஒவ்வொரு வருடமும் கழிந்து புதிய வருடம் ஒன்று பிறக்கும்போது தமிழர் வாழ்வில் விடியல் பிறக்குமா? மாற்றங்கள் நிகழுமா என்ற ஏக்கங்கள்தான் ஏற்படுகின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சந்தித்த ஆண்டுகள் முக்கியமானவை. குருதியோடும் கண்ணீரோடும் வரலாறாகியவை. உரிமைக்கான போராட்டத்தில் பல்வேறு விளைவுகளை கொண்ட பல ஆண்டுகளை கடந்திருக்கிறோம். எங்கள் கலண்டரில் இழப்புக்களும் படுகொலைகளும் போராட்டங்களும் என்று ஆண்டு முழுக்க ஆறாத வடுக்கள் நினைவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தை, விடியலை பதிவு செய்யும் ஆண்டாக 2016 அமையுமா? ராஜபக்சவுக்குத் தோல்வி …

    • 0 replies
    • 392 views
  15. 2016 முதல் ஒரு எம்.பிக்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட நிதி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறி அரசு செயற்படவில்லையெனத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை இணைத்து 2016 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு 15 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி விடயம் …

  16. (க.கிஷாந்தன்) 2016 வரவு செலவு திட்டத்தில் அதிகப்படியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மலையகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கு ஜனவரி மாதம்…

  17. 2016: கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன? தெய்வீகன் 2015ஆம் ஆண்டு, தனது சகல பொறுப்புக்களையும் புதிய ஆண்டிடம் கையளித்துவிட்டு காலாவதியாவதற்கு காத்திருக்கிறது. தமிழர் அரசியலை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படும் கடந்து செல்லும் இந்த வருடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் என்ன சாதனைகளை படைத்தார்கள், அவற்றின் ஊடாக தமிழ் மக்கள் தங்கள் விடிவை நோக்கி எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்பவற்றை ஆத்ம பரிசோதனை செய்து பார்த்தால், வெறும் கவலைகளையும் கண்ணீரையும் ஏமாற்றத்தையும்தான் அதிகம் எஞ்சிக்;கிடக்கிறது. இதுதான் யதார்த்தபூர்வமான பதிலாகவும் இருக்க முடியும். எல்லாமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன…

  18. 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் கிடைத்துள்ளன. இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு 13 உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzCSdSWko3G.html

  19. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதி பொய்த்து போயுள்ளது. இதனால் தமிழ்த் தலைவர்களின் வாக்குறுதிகள் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு வருகின்றது. வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் இதனை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான ஆட்சி முறைஇ இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆகிய இரு பிரதான வாக்குறுதிகள் உட்பட பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வடக்கு கிழக்கில் 1…

  20. 2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (29) தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கூறியுள்ளார். மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். தனது வாக்கினை பதிவு செய்ததன் பின்னர், வாக்களிக்க வந்தவர்களிடமும் நட்புரீதியில் ஜனாதிபதி உரையாடியமை குறிப்பிடத்தக்கது. http://ta…

  21. Started by நவீனன்,

    2016இல் ஈழம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த ஆண்டிலாவது எங்கள் துயரங்கள் தீராதா? என்ற எதிர்பார்ப்புடன்தான் ஈழத் தமிழர்களின் வாழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்றன. இலங்கை அரசுடனான உரிமைப் போரைாட்டத்தில் கடந்த அறுபது வருடங்களை எவ்வாறு வெறுமையுடன் கழித்தோமோ அவ்வாறே 2016ஆம் ஆண்டும் விடைபெற்றுச் சென்றது. ராஜபக்சவை தோல்வியடைச் செய்தமை, மற்றும் இலங்கையில் ஆட்சி மாற்றித்திற்கு உதவியமை போன்ற முக்கியத்துவங்களை கொண்ட 2015 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினை எட்டும் ஆண்டாக 2016ஐ மாற்றும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் தலமைகள் முன்வைத்தன. ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் சம்பந்தன் …

  22. 2016இல் சர்வஜன வாக்கெடுப்பு? வியாழக்கிழமை, 10 ஜூலை 2014 02:30 ஜனாதிபதி தேர்தலையா அல்லது நாடாளுமன்ற தேர்தலையா முதலில் நடத்துவது என்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், 2016ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. பிரபல அமைச்சர்களே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இன்னும் ஆறு வருடங்களுக்கு தக்கவைத்து கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏழாவது நாடாளுமன்றத்திற்கான பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதற்காக 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 08ஆம் திகதி தேர்தல் நடத…

  23. 20 SEP, 2023 | 06:05 PM முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்தியதுடன், தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்க…

  24. “2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2010ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தோல்வி பெற்று தெற்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரென மமதை கொண்டார். உண்மையில் சிங்கள தேசத்தின் தலைவராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2010, ஆண்டு தேர்தலின் போது …

    • 4 replies
    • 503 views
  25. 2016ஆம் ஆண்டில் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்படுமென ரயில் திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக அண்மையில் பதவியேற்றுள்ள விஜய அமரத்துங்க குறிப்பிடுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை திணைக்களத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட பொது முகாமையாளர், அரசாங்கம் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு போக்குவரத்துத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இன்னும் இரு வருடங்களில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் மின்ரயில் சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது. ரயில் சேவையின் தரத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் ஓடு பாதைகள் மேம்படுத்தப்படவுள்ளன. அரசாங்கம் 1.200 மில்லியன் அமெரிக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.