Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா விசாரணையில் அதிருப்தி! - தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா ஆணையருக்கு கடிதம் [Thursday 2015-07-30 07:00] இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் அதிருப்தி தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இறுதிக்கட்டப் போர் தொடர்பான உள்ளூர்ப் பொறிமுறையில் கருத்துகளைக் கேட்டறிவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் உள்ளூர்ப் பொறிமுறைக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தமை தொடர்பில் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் அதிருப்தி தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கடிதமொன்றை அனு…

  2. போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின் இரகசிய ஆவணம் - கெலம் மக்ரே அதிர்ச்சி! [Thursday 2015-07-30 06:00] இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தும், ஐ.நா ஆவணம் தொடர்பாக, போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தும், ஐ.நா ஆவணம் தொடர்பாக, போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்ரே அதிர்ச்சி தெரிவித்துள்ளார். போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஆவணம் ஐநா இலங்…

  3. (2ம் இணைப்பு) மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் [ வியாழக்கிழமை, 30 யூலை 2015, 01:09.02 AM GMT ] குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ராடா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துறைசார் விடயங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் காணப்பட்டது. 2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழந்தவர்களுக்கு நிவா…

  4. இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின் நிலைப்பாடு தாங்களும் அக்கட்சி எம்.பி என்ற வகையில் என்னவாக இருந்தது என கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாங்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் இருந்தோம். அங்கு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் கடுமையாக நட…

    • 12 replies
    • 2.2k views
  5. அறம் செய்ய விரும்பு: நாடாளுமன்ற தேர்தல் 2015 – திருச்சிற்றம்பலம் பரந்தாமன் சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட, சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த யூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அல்லது, அவ்வாறு பேசும்படியாக வேறு யாராலும் தூண்டப்பட்டாரா…? அது போக – ஐயா இந்த கருத்தைச் …

  6. யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா ரவீந்திரன் தலைமையில் பருத்தித்துறை நடராஜா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்து அமையவிருக்கின்ற நாடாளுமன்றம் ஒரு ஸ்திரமான நாடாளுமன்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சுமந்…

  7. கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4JUL 29, 2015 | 0:51by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, சிறிலங்காவில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 இற்கு கிடைத்துள…

    • 3 replies
    • 658 views
  8. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது அதன் எதிர்காலப் பயணத்தின் ஆபத்தைக் முன்னரே கட்டியம் கூறுவதாகவுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை மேலோட்டமாக பார்க்குமிடத்து அது சுயநிர்ணயம், சமஷ்டி, பகிரப்பட்ட இறையாண்மை போன்ற சொற்தொடர்களை பாவித்து ஏதோ வடகிழக்கு தமிழ் மக்களுக்காக தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாட்டை காட்டுகிறது. ஆனால் உண்மையில் அது எவ்வாறு சிங்கள மக்களை இயன்றவரை திருப்திப்படுத்த முடியும் என்ற வகையிலும் தனித்து தமிழரசுக்கட்சியென்ற ஒரு கட்சியை முதன்மைப்படுத்தும் வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்திலிருந்து அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்குமுறைக்குள்ளானவர்களாகம் மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைக் கோர்வைக…

    • 0 replies
    • 1k views
  9. டக்ளசிற்கும் கஜேந்திரகுமாரிற்கும் என்ன வித்தியாசமாம் கேட்கிறார் திருவாளர். சுமந்திரன். அதனை அவர்களது கட்சி பத்திரிகை இன்று வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. டக்ளஸ் இன்று எவருக்கும் ஒரு வேண்டாப் பொருளாகி விட்டார். அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் சுமந்திரன். எமது மக்கள் வெறுமனே டக்ளஸ் எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளாதவர் அவர். இதற்கெல்லாம் பதில் சொல்லவும் வேண்டுமா என்ற சலிப்பு எங்களுக்கிருந்தாலும் ஒரு பதிவிற்காக இதை சொல்லுகின்றோம். ————————–———– சனாதிபதித் தேர்தலில் மைத்ரியும் மகிந்தவும் ஒன்று என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். ஒருவருக்கும் வாக்களிக்க மக்களை கோர மாட்டோம் என்று எடுக்கின்ற நிலைப்பாடானது மகிந்தவை வெற்றி கொள்ள வேண்டும் …

    • 0 replies
    • 621 views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் த.தே.ம.மு க்கும் இடையே மூர்க்கத்தனமான போட்டிப் பிரச்சாரங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இப் பிரச்சாரங்களில் த.தே.ம.மு சார்பில் பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர், அதன் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர், பல்கலைக் கழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினர், பாடசாலை ஆசிரியர்கள் சிலர், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகத்தில் உள்ள சிலர் எனப் பலதரப்பட்டவர்கள் இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய நோக்கம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாது செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. அதன் பின் நடக்க வேண்டியது தானாக நடக்கும…

    • 13 replies
    • 947 views
  11. வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார். அவரது மொழியிலேயே சொல்வதென்றால் “எங்களுடைய நிலைப்பாட்டை பொறுத்தளவில் தமிழ் தேசத்தை நோக்கிப் போகிற பாதையிலே அந்த இலக்கை அடைவதற்கு 3 வழிகள் இருக்கின்றன.” (1) சிங்கள தேசம் விரும்பி ஒரு இணக்கப்பாட்டின்அடிப்படையிலே தேசத்தை அங்கீகரிப்பது. அது ஒரு பகல் கனவு. அதை நாங்கள் மறந்துவிட வேண்டும். (2) எமது தேசத்தை நாங்கள் பறித்து எடுப்பது. மே மாதம் 2009 க்குப் பிறகு அதைப்பற்றி நாங்கள் சிந்திப்பது சற்று கடினமான விடயம். (3) மூன்றாவது இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் போட்டியை நாங்கள் பயன்படுத்த வேண்டும். வருகிற சந்தர்ப்பங்களை சரியாக நாங்க…

    • 3 replies
    • 1k views
  12. http://www.samakalam.com/அரசியல்/தமிழ்-மக்களுக்கு-ஏமாற்றம/

  13. இறந்த குழந்தையை உயிருள்ளதாகக் காட்ட முயலும் கூட்டமைப்பு -இளையவன்னியன் நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது, இன்றைய காலகட்டத்தில் ஈழ அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதத் தவிர வேறு மாற்று கிடையாது என்கிறார் இளையவன்னியன். பத்தி எழுத்தாளர், ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், யாழ் பல்கலை முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர் என பன்முகம்கொண்ட இளையவன்னியன் சிறிலங்கா நாடாமன்றத் தேர்தல் தொடர்பாக நிலவன் வழங்கிய நேர்காணல்: கேள்வி : 2015 பாராளுமன்ற தேர்தல் உடனே உங்கள் மனதில் எழும் எண்ணம்? பதில் : போட்டித்தன்மை கூடிய, தெளிவற்ற கலங்கலான ஒரு தேர்தலாக அமைகிறது . கேள்வி : அதன் அர்த்தம் என்ன? பதில் : களத்தில் போட்டியிடும் கட்சிகளை பொறுத்தவரையில் போட்டித்தன்மை கூடிய ஒரு …

    • 8 replies
    • 1.3k views
  14. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அபிவிருத்தியை கொங்கிறீட்டினால் அளவீடு செய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவிருத்திக்காக எவ்வளவு கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டது என்பதனையே மஹிந்த கவனத்திற் எடுப்பதாகவும், அபிவிருத்தித் திட்டத்தின் பயன் பற்றி கருதுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகிய இரண்டு அபிவிருத் திட்டங்களிலும் பாதகத்தன்மையே ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் வழங்குவதாக கூறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதேச மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்…

  15. புது விளையாட்டு இளசுகளுடன் செல்ஃபியில் மகிந்த. கூட்டங்களுக்கு செசல்லும் இடங்களில் இளசுகளுடன் செல்ஃபி எடுத்து அசத்தும் முன்னால் ஜனாதிபதி மகிந்த இதனை ஒரு நாளாந்த வேலையாக எடுத்து செயற்படுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . http://www.jvpnews.com/srilanka/118471.html மகிந்த மலிந்து போனார்......துலைந்து போவார்...........

    • 0 replies
    • 998 views
  16. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும் மனித உரிமை செயட்பட்டளருமான சின்னமணி கோகிலவாணி ,கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் செல்வன் விமல் , மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும் போது ;- விடுதலை போராட்டத்திற்கு இம் மண் பெரும்பாலான இளைஞர், யுவதிகளை பெரும் தியாகங்களை செய்திருகின்றனர், எம் மக்கள் சொத்து உடமைகளையு…

    • 1 reply
    • 504 views
  17. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பரஸ்பர குழிபறிப்புக்கள் உச்சமடைந்துள்ள நிலையினில் தற்போது உள்ளுராட்சி மன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பலரும் மீண்டும் தமக்கு அதே கதிரைகளினை தருமாறு நிபந்தனை விதித்துவருகின்றனர். யாழ்.மாவட்டத்தில் யாழ்.மாநகரசபை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலணை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கூட்டமைப்பு வசமேயுள்ளன. இவை அனைத்தினதும் ஆயுள்காலம் நாளை வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் முக்கிய தலைகளிற்காக பிரச்சாரம் செய்துவரும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமக்கு அடுத்த தடவையும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருவதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்கள் பாலியல…

    • 0 replies
    • 221 views
  18. சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகம் தகவல்JUL 29, 2015 | 2:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த 39 வயதான, கிருஸ்ணகுமார் என்ற, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், உச்சிப்புளியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் இருந்து 75 வெற்று சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட், நான்கு ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் இந்திய, சிறிலங்கா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …

    • 1 reply
    • 354 views
  19. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் 50 கிலோ கிராம் எடையுடைய குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதியில் விவசாய அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் வாய்க்கால் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நியைலத்தை தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட விமானத்திலிருந்து இந்த குண்டு விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://globaltamiln…

  20. இலங்கையில் முன்னணி போதைப் பொருள் வர்த்தகம் குறித்து பல தகவல்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய செல்வம் என்ற உள்ளூர் திரைப்படத்தை தயாரித்த மொஹமட் முபாரக் மொஹமட் முஜாஹிட்டை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது இவர் கடந்த சில வருடங்களில் இலங்கைக்குள் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் 2013ஆம் ஆண்டு மலேசியாவை தளமாக கொண்டு இயங்கிவந்தார். இதன்போது இவரே நாட்டின் போதைவஸ்து விநியோக தலைமையாளராக செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் இலங்கையின் இனப்பிரச்சினையை மையமாகக்கொண்டு 2011ஆம் ஆண்டில் செல்வம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.…

    • 1 reply
    • 1.2k views
  21. கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பயணப் பொதிக்குள் இருந்து பெண்ணொவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். அனுராதபுரம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையிலேயே இந்த சடலத்துடன் இருந்த பிரயாணப்பொதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்டிருந்த பயணப் பொதியை அருகில் இருந்த வியாபாரியொருவர் திறந்துவார்த்துள்ளார். இதில் சடலமொன்று இருப்பதைக் கண்ட அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3716-2015-07-29-07-25-01

    • 0 replies
    • 1k views
  22. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? by Elijah Hoole - on July 27, 2015 படம் | TAMILNET தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் “எம்மைத் திடப்படுத்துங்கள்” என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும். ஆனால், இந்தக் குறித்த குழு – குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக்கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் – வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மை…

    • 4 replies
    • 1.5k views
  23. உங்களுக்கு அருகில் உள்ள எனது மகளை என்னிடம் ஒப்படையுங்கள் என தாயொருவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து இருந்தார். அதன் போதே காணாமல் போயுள்ள மாணவி ஒருவரின் தாயார் அவ்வாறு உருக்கமான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மாணவிகள் சிலருக்கு மத்தியில் நிற்கும் படம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன அந்த துண்டு பிரசுரத்தில் காணப்படும் படத்தில் உள்ள மாணவிகளில் ஒருவர் தனது மகள் என கூ…

    • 3 replies
    • 424 views
  24. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதவாளர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களது நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார். அவர்களது குழு சந்திப்புக்களினை அவதானிக்க வந்திருந்த பிரதிநிதிகளிடமே இக்குற்றச்சாட்டை கஜேந்திரன் முன்வைத்துள்ளார். இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 முறைப்பாடுகளே உத்தியோக பூர்வமாக கிடைத்துள்ளன. இவற்றில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவது தொடர்பிலேயே கிட…

    • 1 reply
    • 995 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.