ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக விரைவில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்தவுக்கு வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக் வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி குடிபுகப்போவதாகவும் அமைச்சர் கூறினார். இதே வேளை இலங்கை சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதியொருவரிற்கு இரு வீடுகளை அரசாங்கம் வழங்கலாம். இதுதவிர 105 பொலிஸாரையும்,14 அதிகாரிகள் உட்பட 104 படையினரையும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என வழங்கியுள்ளோம். மகிந்த ராஜபக்ச குண்டுதுளைக்காத பென்ஸ் கார் மற்றும் பிஎ…
-
- 0 replies
- 264 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார். ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகி…
-
- 28 replies
- 1.6k views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கலை நிகழ்வொன்றை பார்வையிடச்சென்றிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தனர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான கை துண்டிக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் எற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் 12 ஆவது சந்தேக நபராக மானிப்பாயை சேர்ந்த ராஜ்குமார் கபில்ராஜ் (வயது 24) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவ…
-
- 1 reply
- 307 views
-
-
வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளாதென தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்துள்ளனர். கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோது வவுனியா மாவட்டச் செயலருக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கியுள்ள விவகாரம் குறித்து பிரதமருக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எடுத்து விளக்கியதாக கூட்டமைப்பின் சாதனையாக அது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடிதம் மூலம் பிரதமருக்கு நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியிருந்தனர். இதனடிப்படையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ப…
-
- 1 reply
- 331 views
-
-
சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழுந்து விட்டோம்! - நாடாளுமன்றில் ஹக்கீம் ஆதங்கம் [Thursday 2015-06-25 07:00] மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து அவரை நிராகரித்து தற்போது பிறிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம். அமைச்சரவையில் எதேச்சாதிகாரமாக செயற்படும் சிலர் சுதந்திரக்கட்சியில் ஒட்டிக்கொண்டு ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தில் சு.க. விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். அவர் இ…
-
- 1 reply
- 400 views
-
-
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்! [Thursday 2015-06-25 07:00] முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயமொன் றை மேற்கொண்டு இன்று இலங்கை வரு கை தரவுள்ளதாக வெளிவிவகார அமை ச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கோலோன் தெரிவித்தார். நாளை கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பிரகாரம், அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்றைய தினம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வருகை தரவுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=134780&category=TamilNews&language=…
-
- 0 replies
- 420 views
-
-
ஜெனிவாவில் இன்று சிறிலங்கா தொடர்பான மற்றொரு உப மாநாடு! [Thursday 2015-06-25 07:00] ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று இன்று இடம்பெறுகின்றது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு 9ம் இலக்க மண்டபத்தில் மதியம் 15.30மணிக்கு இடம்பெறுகின்றது. Hybrid பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு பல்வேறு உலகத் தரப்பு…
-
- 0 replies
- 282 views
-
-
தேர்தலில் போட்டியிட புதிய கட்டுப்பாடு! - தகுதிச்சான்றிதழ் தேவை [Thursday 2015-06-25 06:00] தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம், கெசினோ அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை கொண்டிருத்தலாகாது. இந்த பிரகடனத்தை தொடர்ந்து…
-
- 0 replies
- 822 views
-
-
சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! - மலரவனின் மனைவி [ புதன்கிழமை, 24 யூன் 2015, 06:31.09 PM GMT ] எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர். என்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று கண்ணீர் பெருக்கெடுக்க தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் தளபதி மலரவனி மனைவி லங்காசிறி 24செய்திச் சேவைக்கு நேர்காணலை வழங்கியுள்ளார். முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே... http://www.tamilwin.com/show-RUmtyGRYSUfw1C.html
-
- 2 replies
- 592 views
-
-
பெற்றோரோடு சரணடைந்த பெண்பிள்ளைகளை தனியாக கூட்டிச்சென்றது இராணுவம் - புலித்தேவனின் மனைவி! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 06:46.48 PM GMT ] பெண்பிள்ளைகளை பெற்றோரோடு வந்து சரணடையுமாறு கூறிய இராணுவம் பின்னர் பெற்றோரிடத்திலிருந்து பிள்ளைகளை பிரித்து தனியாக அழைத்துக்கொண்டு போனார்கள் என்கிறார் புலித்தேவனின் பாரியார் தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச் சேவைக்கு நேர்காண்லை வழங்கியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி மேலும் தெரிவிக்கையில், அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், மற்ற…
-
- 1 reply
- 711 views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது குறித்து கூட்டமைப்புடன் பேச ஜனாதிபதி இணக்கம்! [Wednesday 2015-06-24 19:00] இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையேயான சந்திப்பு இன்று நண்பகல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார். இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ம.ஆ.சுமந்திரன், பொன் செல்வராசா, …
-
- 11 replies
- 808 views
-
-
ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 09:16.53 PM GMT ] 2009 மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை ஐ.நா.சபையில் சமர்ப்பித்துள்ளார். சரணடைந்தவர்களுள் அநேகமானோர் பெண் போராளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களுள் சிலரை அடையாளப்படுத்தும் நோக்கில் பல மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் ஐ.நா உயரதிகாரிகள் நிறைந்திருந்த ஐ.நா. சபையில் ஒப்படைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளஞ்சேரன் நாகேஸ் பிரியன் தங்கையா …
-
- 0 replies
- 538 views
-
-
இராணுவ வன்முறைகளுக்கு முகங்கொடுத்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் : சரவணபவன் எம்.பி இடர்படும் மக்களின் நலன்களுக்கும், வாழ்வில் உயரத் துடிக்கும் உள்ளங்களின் அபிலாசைகளுக்கும் தன்னலமற்ற வகையில் தொண்டாற்றும் ஓர் உன்னத அமைப்பின் இந்தச் சந்திப்பானது போரின் வடுக்களால் துவண்டு போயுள்ள எமது மக்களின் விடிவுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான செயற்பாடுகளுக்குப் பணியாற்றும் ஒப்பற்ற கடமையை முன்கொண்டு செல்வதில் பெரிய பங்கை வகிக்கும் என்று யாழ்- கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். நேற்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்ற வறிய மற்றும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு…
-
- 3 replies
- 372 views
- 1 follower
-
-
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்! - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்[Wednesday 2015-06-24 18:00] புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வட, கிழக்கில் இதுவரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவர் இதனை கூறினார். இராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாத அட்டைகளை வழங்குவதற்கு நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜீலை மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் …
-
- 4 replies
- 418 views
-
-
வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர், “ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை. எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை த…
-
- 9 replies
- 670 views
-
-
நாளை பாராளுமன்றம் இருக்குமா? - சபாநாயகர் எழுப்பிய கேள்வி[Wednesday 2015-06-24 18:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இந்த கேள்வியை எழுப்பினார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேசிய, சர்வதேச அளவில் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். ஆனால், மஹிந்தவுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் வழங்கவில்லை என கூறி தினேஸ் குணவர்த்தன நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். எனினும் தினேஸ் குணவர்த்தனவின் கேள்விக்கு பிரதமர் நாளை பூரண பதில் அளிப்பார் என லக…
-
- 0 replies
- 369 views
-
-
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறை மாற்றம் குறித்து பேசுவது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் முறை மாற்றம் என்பது அரசியலமைப்பு மறுசீர்திருத்தமாகவே கருதப்படும். அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற ஆளுகையைப் பகிர்ந்தளிப்பதாக இது அம…
-
- 5 replies
- 840 views
-
-
திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்! [ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 07:01.11 PM GMT ] 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகியோர் மூவருக்கும் எதிராக சான்று உள்ளதெனவும் இந்தக் கடத்தலில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா சாட்சியமளித்தார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு விசாரணையில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் ப…
-
- 5 replies
- 698 views
-
-
Wijewardene said that the basis of several visits by Foreign Minister Mangala Samaraweera was to ensure the dismantling of this international network. “The government’s foreign policy is aimed at strategically dismantling the terrorist networks world over and the fact that the LTTE ban has been extended in certain countries is an example of the dividends of this strategy,” he said. - See more at: http://www.dailymirror.lk/77411/us-report-used-with-ulterior-motives-ruwan#sthash.a9LBlbHT.KS3FnAhP.dpuf
-
- 0 replies
- 469 views
-
-
ஜெகத் ஜெயசூரிய , தயா ரத்னாயக்க இருவரும் தூதுவர்களாக நியமிப்பு இலங்கைக்கான புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் 09 பேரின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உயர் பதவிகளுக்கான செயற்குழுவின் அங்கிகாரத்தை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள வமைச்சு, இவர்கள் விரைவில் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ளவுள்ளார்கள் எனவும் அறிவித்துள்ளது. இதுவரை உறுதிசெய்யப்பட்டு, அனுமதிகளைப் பெற்றுள்ளவர்களின் விவரங்களை மட்டுமே வெளியிடும் ஆணையைப் பெற்றுள்ளதால், ஏனையோரின் விவரங்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். உறுதிப்படுத்தப்பட்டுள்ள தூதுவர்களின் விவரங்களும், அவர்கள் பணியாற்றவுள்ள நாடுக…
-
- 0 replies
- 324 views
-
-
கோத்தபாய தரகு பணம் பெற்றுக் கொண்டே போரை ஆரம்பித்தார் :பொய் என்றால் எனக்கு எதிராக வழக்கு தொடரலாம் மங்கள சவால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தரகு பணம் பெற்றுக் கொண்டே போரை ஆரம்பித்தார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மிக் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோத்தபாயவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும் அபாயம் உள்ளதென அவர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். தான் வெளியிடும் கருத்து பொய் என்றால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு மங்கள சவால் விடுத்துள்ளார். 2006ம் ஆண்டு 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டு உள்ளதா…
-
- 0 replies
- 380 views
-
-
பளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொ…
-
- 3 replies
- 588 views
-
-
இன்னும் சில நாட்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதனைவிட சில மணித்தியாலங்களில் கலைக்கப்படும் என நான் நம்புகின்றேன். எனினும் சரியாக எப்போது கலைக்கப்படும் என்பது ஜனாதிபதிக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. அதன்போது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் உண்மைத்தன்மை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் என்று நம்புகின்றேன். இந்த நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 344 views
-
-
சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது இலங்கை [ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 04:10.12 PM GMT ] சீனாவிடம் இருந்து பாரிய போர்க்கப்பல் ஒன்றை வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தின் போதே, சீனாவிடம் இருந்து பாரிய போர்க்கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வது குறித்து, சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், எந்த வகையான போர்க்கப்பல் வாங்கப்படவுள்ளது என்பது பற்றியோ, அதன் விலை தொடர்பான விபரங்களோ அல்லது எப்போது கொள்வனவு செ…
-
- 3 replies
- 426 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் வாக்குப் பெறுமதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுவே, பெருமளவான விமர்சனங்கள் மற்றும் அதிருப்திகளுக்கு அப்பால் நின்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தேர்தல்களில் ஆதரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் ஸ்திரத்தன்மையை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் இந்த நிலைப்பாடு பெருமளவுக்கு அவசியமானதாகவும் இருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டு அரசியல் என்பது அறிக்கை மற்றும் தேர்தல் கால ஆர்ப்பரிப்புக்கள் என்கிற நிலைகளிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளை காட்டுவதாக இல்லை. மாறாக, தேர்தல் அரசியலின் அழு…
-
- 3 replies
- 743 views
-