Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அலுகோசு பதவியைக் கைப்பற்ற கனேடிய, பிரித்தானிய, அவுஸ்ரேலிய பிரஜைகளும் முயற்சி! [Thursday, 2014-05-08 18:46:16] மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கு, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறுபேர் விண்ணப்பித்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார். வெற்றிடமாகியுள்ள அளுகோசு பதவிக்கு இதுவரை 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குகின்றனர். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியாவில் இருந்தும் அளுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். குற்றவாளிகளை தூக்கிலிடும் தொழில் செய்யும் அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டு வரவென முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை இன்று புனர்வா…

  2. நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் பணி­யாற்­ற­வேண்டும் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அந்த முயற்­சி­களை குழப்­பி­ய­டிக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் தொடர்ந்து வரு­கின்­றன. இன, மத ரீதியில் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்கும் இன­வாத சக்­திகள் தொடர்ந்தும் முயற்சி செய்து வரு­கின்­றன. இந்த நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு கடி­ன­மான முயற்­சி­களை எடுக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இன­ரீ­தி­யா­கவும் மத­ரீ­தி­யா­கவும் முரண்­பா­டு­களை தோற்­று­வித்து வன்­மு­றை­களை உரு­வாக்கி புதிய அர­சியல் யாப…

  3. விடுதலைப் புலிகள் அமைப்பு தயாரித்த அம்மா என்ற திரைப்படத்தில் நடித்த நடிகையும், அவரது தாயாரும் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ¬முறிந்துள்ள நிலையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவத்தின் தரப்பில் தான் அதிக அளவில் இதுவரை சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு யாழ்ப்பாணம் பகுதியில் மணிபாய் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், அவரது இரு மகள்களும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நிதர்சனம் சார்பில் தயாரிக்கப்பட்ட…

  4. மே 18 தமிழினத்தின் மீதான இன அழிப்பு நாள்:- திட்டமிட்ட இனப்படுகொலை; நீதி நிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவு நாளை அனுஷ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை: மே 18 தமிழினத்தின் மீதான இன அழிப்பு நாள் பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைத்தீவின் ஆட்சியத்pகாரத்தினை சிங்களவர்கள் பெற்றுக் கொண்டனர். தீவை விட்டுப் பிரித்தானியர்கள் வெளியேறிய நாள் தொடக்கம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் வேலைத்திட்டங்களை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்தியே வந்தனர். இந்த அழிப்பிலிருந்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள அகிம்சை வழியில் தமிழ் அரசியல் த…

    • 0 replies
    • 325 views
  5. ஜனாதிபதி மைத்திரி என்னைத் தொடர்புகொண்டார் – பசில் ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொடர்பு கொண்டதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைபேசி மூலம் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாகயவும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். என்ன என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை எனினும் மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தலையீட்டின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நான்கு அல்லது ஐந்து ஆண்…

  6. சிறிலங்காவினது முன்னாள் குடியரசு அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கொழும்பினைத் தளமாகக் கொண்டியங்கும் 'லங்கா ஈ-நியூஸ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ஆண்டினது முதல் பகுதியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சவிற்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக எவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோ அவ்வாறு சந்திரிகாவிற்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். சந்திரிகா சிறிலங்காவினது அதிபராகவும் நாட்டினது நிதி அமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 'லுக்கோ மோட்டிவ்' உடன்பாடு, 'எமிறேற் ஏயார…

  7. அரசியல் சூதாட்டத்திற்கு அரச ஊழியர்களின் உரிமைகளா? ஏனக்கேள்வியெழுப்பியபடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களில் மூவர் உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து சுகாதார திணைகளத்திற்கு இடம் மாற்றப்பட்டதை கண்டித்து கடந்த 70 நாட்களுக்கு மேலாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்ஜி.ஏ.சந்திரசிறி, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி. சத்தியலிங்கம்,பேரவையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா போன்றோர் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டனர். பொதுச்சுகாதார பரிசோதகர்களின் த…

  8. கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் -வளிமண்டவியல் திணைக்களம் தெரிவிப்பு! நாட்டின் வானிலை தொடர்பாக வளிமண்டவியல் திணைக்களம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையில், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும். காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பா…

  9. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எமது அரசியல் யாப்பிற்கும் சட்டத்துக்கும் முரணானது. மேலும் சிறிலங்கா குடியரசின் இறையாண்மைக்கும் அதன் பிரதேச ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கிற ஒப்பந்தம் அது" யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுக்களுக்குச் செல்லுகிறோம் என்று அறிவித்துவிட்டு ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கக் குழு சென்றது. சர்வதேச சமூகமும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் பேச்சுக்கள் என்று வர்ணித்தன. இந்தப் பேச்சுக்களின் தொடக்கத்தில் உரையாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர் அன்ரன…

    • 0 replies
    • 1.1k views
  10. உத்தேசிக்கப்பட்டுள்ள விதைகள் சட்டம் விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதாக குற்றச்சாட்டு சனத்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற உலக நாடுகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான விதைகளை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் இன்று பெரும்பிரச்சனைக்குரிய விடயமாகியுள்ளது. இலங்கையில் இது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. விவசாய விதைகளைப் பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பில் விவசாய திணைக்களத்தின் இயக்குநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய விதைகள் சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் வணிக நிறுவனங்கள் விற்கின்ற விதைகள் மூலம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காவிட்டால், அந்த நிறுவனங்களை அதற்குப் பொறுப்பாக்குவதே…

  11. கொழும்பு யாசகர்களுக்கு 1,500 ரூபா நாள் சம்பளத்தில் தொழில் வாய்ப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மாந­கரில் யாசகம் எடுப்­ப­வர்­களைக் கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஜன­வரி முதலாம் திகதி முதல் கொழும்பில் யாசகம் எடுக்க தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், முதல் கட்­ட­மாக வாகங்­களில் யாசகம் கேட்­போரைக் கைது செய்து புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களில் நிற்கும் வாக­னங்­களை நெருங்கி யாசகம் கேட்­ப­வர்கள், வேறு இடங்­களில் வாகங்­களில் வரு­வோ­ரிடம் யாசகம் எடுப்­ப­வர்கள் தொடர்பில் இதன்­போது விசேட கவனம் செலுத்­தப்ப்ட்­டுள்­ளது. வாகன உரி­மை­யா­ளர்கள் அதி­க­ளா­வ…

  12. தகர்க்கப்பட்ட இரண்டுவருட உழைப்பு: அஜித் நேற்றுவரைக்கும் இலங்கைத் தீவிற்கு அப்பால் போருக்குப் பிந்திய காலத்தைய விவாதங்களின் கருப்பொருளாக அமைந்ததெல்லாம் இன்னமும் உரிமைப் போர் தேவையா என்பது தான். உரிமையா அபிவிருத்தியா, மறுசீரமைப்பா தன்னுரிமையா என்பவை விவாதங்களின் மையப்பகுதி. தமிழ் நாட்டின் முன்னைய புலிகளின் வலையமைப்பின் மற்றொரு பகுதி, இழந்து போன ஈழத்தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும் என்று தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. சு.ப.வீரபாண்டியன், ரவிக்குமார், ஜெகத் கஸ்பர், கனிமொழி என்று ஒரு நீண்ட பட்டியல் உரிமை வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றனர். ஏற்கனவே புலியெதிர்ப்பில் அரசியல் வளர்த்த இன்னொரு பகுதி இவர்களோடு கைகோர்த்துக் கொண்டனர். இடது சாரியத்தையும், பின்நவீனத…

  13. இன்று பொலிவியா செல்கிறார் ஜனாதிபதி மகிந்த! - உலகத் தலைவர்களை சந்திப்பார். [Thursday, 2014-06-12 08:03:22] ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50 வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொலிவியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா தெரிவித்தார். ஜீ-77 நாடுகள் அமைப்பின் 50வது வருட நிறைவு மாநாடு தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் சண்டாகுருஸ் நகரில் எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'சிறப்பாக வாழ்வதற்கான புதிய உலக ஒழுங்கு' (For a new world order for Living well.) என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ஆம் திகதி விசேட உரையாற்ற விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம் மாந…

  14. tnaவல்வை நகர சபையில் நிர்­வாகச் சீர்­கே­டுகள் நில­வு­வ­தாக வெளி­யா­கிய செய்­திகள் தொடர்பில் வட­மா­காண உள்­ளூ­ராட்சி அமைச்சின் அதி­கா­ரிகள் மட்­டத்­திலோ அல்­லது மாகாண உறுப்­பி­னர்கள் மட்­டத்­திலோ விசா­ர­ணை­களை நடத்தி சபையின் நிர்­வாகம் சீரான முறையில் இடம்­பெ­று­வ­தற்குப் பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மென தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராசா வேண் டுகோள் விடுத்­துள்ளார். அவர் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கினேஸ்­வ­ர­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­திலேயே இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள் ளார். அக் கடி­தத்தில், வல்­வெட்­டித்­துறை நக­ர­சபைத் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தமி­ழ­ரசுக் கட்…

    • 0 replies
    • 478 views
  15. புலிச் சின்­னத்­து­டன் புத்­த­கம் தென்­னி­லங்­கை­யில் மீட்பு புலிச் சின்­னத்­து­டன் புத்­த­கம் தென்­னி­லங்­கை­யில் மீட்பு ஆயு­தங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன வெளி­நாட்டு மற்­றும் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட நான்கு துப்­பாக்­கி­கள், கைக்­குண்­டு­கள் உள்­பட ஆயு­தங்­களை காலி கரந்­தெ­னிய மடக்­கும்­புர பிர­தே­சத்­தில் வீடொன்­றில் இருந்து கைப்­பற்­றி­ய­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பல்­வேறு துப்­பாக்­கி­களை பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆங்­கி­லத்­தி­லும் தமி­ழி­லும் எழு­…

  16. The MP went onto say that this communalistic group was being led by Kapila Hendrawitharana, secretary to Gotabhaya Rajapaksa, and its key coordinator is Suresh Salley, a Malay, and State Inteligence Service chief DIG Wagista is also involved. http://lankaenews.com/English/news.php?id=14310

    • 0 replies
    • 669 views
  17. ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார் பதுளை தமிழ் பெண் அதிபரின் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான அழுத்தங்களையடுத்து, தாம் உடனடியாகப் பதவி விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் அறிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/29710 பதவி துறந்தார் ஊவா மாகாண முதலமைச்சர் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்…

  18. மல்லாகம் சந்தியில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் உள்ள தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள பற்றையில் இருந்துகைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று பகல் 10.00மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மல்லாகம் சந்தியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண்னுடன் இவர் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மரணம் அடைந்த சிவஞானம் சஞ்சிவன் வயது 25 இருந்து வருகின்றார் குறிப்பிட்ட இவர் இரவு வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இவர் வீட்டிற்கு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது இவருடைய சடலம் வீட்டில் இருந்த சுமார் நூறு மீறறர் தூரத்தில் உள்ள தோட்டக் காணியில் இருந்து தோட்டத்திற்கு சென்ற காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்…

  19. திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிச்சுட்டான் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று மாலை 5.30 மணியளிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டிச்சுட்டான் 14 ஆம் கட்டைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் அதேபிரதேசத்தைச் சேர்நத 53 வயதுடைய ஆள்வாபிள்ளை துரைராசாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனது தந்தையை காணாத மகன் ரஜிந்தன் மேற்குறிப்பிட்ட தனது தந்தையின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் மீட்டகப்பட்டு வவனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இவர் நஞ்சுண்டு தற்கொலை ச…

  20. நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்… பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாண…

  21. ஞானசார தேரர் குர்ஆனை அவமதித்தமை நீதிமன்றத்தில் நிரூபணம்! - தண்டனை அளிக்குமா நீதிமன்றம்? [Wednesday 2014-07-09 07:00] பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குர்ஆனை அவமரியாதை செய்தார் என முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதிமன்றில் நேற்று அவர் இதனை அறிவித்துள்ளார். ஞானசார தேரர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து முஸ்லிம் மக்களின் புனித நூலான குர்ஆனை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகேயினல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய முஸ்லிம் சமய விவகார ஆணையாளர் நாயகம், கலபொடத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். …

    • 1 reply
    • 230 views
  22. கார்த்திகை 02, 2010 அன்று நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனிய பாராளுமன்ற குழு இலங்கை செல்லும். போர் முடிந்து அதன் விளைவுகளை எவ்வாறு மீள் கட்டுமானங்கள் நடக்கின்றன என இந்த குழு ஆராயும். இதன் பொது மகிந்த உட்பட பல தலைவர்களை சந்திப்பார்கள்.சமயத்தலைவர்களையும் சந்திப்பார்கள். ஜெர்மனி யுத்தத்திலிருந்து மீண்டு அமைதியுடன் சமாதானமாக வாழும் ஒரு சமுதாயமாக கட்டி எழுப்ப உதவ விரும்புவதாக சிறிலங்கவுக்கான ஜெர்மனிய தூதுவர் தெரிவித்தார். A German Parliamentary delegation headed by Dagmar Ernstberger, Chairperson of the Parliamentary Group on South Asia, will arrive in Colombo Tuesday on a four day visit for the first time after the end of the war to obtain a first-h…

    • 2 replies
    • 650 views
  23. -கெலும் பண்டார அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளை…

  24. வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம் By T. Saranya 01 Sep, 2022 | 10:47 AM வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக தொ…

  25. எனக்கும் தமிழ் தேசிய உணர்வு உண்டு…. என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது. என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளதாவது , எனது அரசியல் யுகப்பயணத்திலே பல ஆண்டுகளாக என்னோடு கைகோர்த்து வெற்றிப் படிகளை அடைய பலம் சேர்த்தவர்கள். மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும். உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாகவும் உன்னதமான உயிரோட்டமான முறையில் தமிழ் மக்களுக்கான எனது சேவை எந்நேரத்திலும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.