ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை DEC 31, 2014 | 0:00by அ.எழிலரசன்in செய்திகள் வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், தனது இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 20 வீத வாக்குகளைக் கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியவில்லையே என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தாம் இம்முறை வடக்கில் 30 தொடக்கம் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில…
-
- 3 replies
- 1.2k views
-
-
நேற்று (30/12/2014) தமிழ் தேசிய கூடமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகபடுத்தபட நிதி ஒதுக்கீட்டில் பருத்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பருத்துறை சிவன் கோவில் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், பா.கஜதீபன், ஆனந்தி சசிதரன் ஆகியோருடன் பருத்துறை பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பருத்துறை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் அங்கத்தவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் கருத்து தெரிவிக்கையில் இது வரை காலமும் தேசியத்துக்காக ப…
-
- 1 reply
- 654 views
-
-
தனது வசதி வாய்ப்புக்களுக்காக டக்ளஸ் தேவானந்தா தமது மக்களுக்கு துரோகியாக இருக்கிறார் என ராஜித சேனாரத்தின எம்.பி தெரிவித்துள்ளார். வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்ஷ குடும்பமும் இணைந்து இங்கு வாக்கு மோசடியில் ஈடுபட திட்டம் தீட்டுகின்றக என நான் அறிகின்றேன். ஆனால் வடபகுதி மக்கள் அனைவரும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவது என முடிவெடுத்துவிட்டார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினர் காசுகளை மக்களுக்கு கொடுக்கின்றனர். அவ்வாறு உங்களுக்கும் தந்தால் வாங்கி கொள்ளுங்கள். அவ்வாறு பணத்தை வ…
-
- 6 replies
- 613 views
-
-
நான் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களும் எனது வெற்றியில் கை கோர்க்க வருமாறு அழைக்கிறேன். - இவ்வாறு ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்தில் நேற்று அழைப்பு விடுத்தார். மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த அழைப்பை அவர் விடுத்தார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் இருந்துகொண்டே உள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மஹிந்த மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்வார் என்று எதிர்ப…
-
- 3 replies
- 640 views
-
-
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் சுயநலவாதி ராஜீவ விஜயசிங்க:- 31 டிசம்பர் 2014 இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்மை சுயநலவாதி என போராசிரியர் ராஜீவ விஜயசிங்க வர்ணித்துள்ளார் சுமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் தலைவராக தான் பணியாற்றிய காலப்பகுதி குறித்த தனது அனுபவத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு தான் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பொதுவாகவே நோர்வேயை சேர்ந்தவர்கள் சிறந்த முறையில் நடந்துகொண்டனர், தூதுவர்கள் துணிச்சலுடன் விடுதலைப்புலிகளை எதிர்கொண்டனர். எனது காலத்தில் கண்காணிப்பு குழுவின் தலைவராக பணியாற்றியவர், சமநிலையுடன் …
-
- 0 replies
- 490 views
-
-
http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=76 www.thanthitv.com
-
- 3 replies
- 654 views
-
-
பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ எதனையும் குறிப்பிடாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லை எனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரவில்லை எனவும்; தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக் கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே …
-
- 3 replies
- 1.2k views
-
-
Sri Lankan Actor Ranjan Ramanayake's message to Indian Actor Salman Khan
-
- 3 replies
- 707 views
-
-
பின்கதவுப் பேரம் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – இரா.சம்பந்தன் DEC 31, 2014 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் அடிப்படையில் தான், அவரை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “பின்கதவுப் பேரத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு…
-
- 1 reply
- 442 views
-
-
ஆயுத எழுத்து (தந்தி டிவி) Going to Contest Alone in Assembly Elections : Seeman - Thanthi TV Thanthi TV Exclusive : Mahinda Rajapaksa's Reply on Relationship With Indian PM Narendra Modi Thanthi TV Exclusive : "Come here and Witness the Peace" - SL President Rajapaksa https://www.youtube.com/watch?v=JQQkuvnYE2M#t=78 T.K.S.Elangovan Accuses "Mahinda Rajapaksa Giving False Statement During Election" "Rajapaksa Shown His Real Face In Interview" - Thol.Thirumavalavan's Opinion About His Interview
-
- 1 reply
- 1.2k views
-
-
வெளிநாட்டு மீன்பிடி படகுகளில் இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த மீன்பிடி நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை கொடியுடன் வெளிநாட்டு மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பதை இலங்கை மீனவர்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறியவாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=64922
-
- 1 reply
- 315 views
-
-
எதிர் வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் அரசியல் தலைமை எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி ஆராய முன் இன்றய அரசியல் கள நிலைமை பற்றிய சரியான கணிப்பீடு ஒன்று அவசியம். 1. கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதிலும் தமிழர் பிரதேசத்தில் குடிசனப்பரம்பலை துரிதமாக மாற்றுவதன் மூலம் திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகத்திற்கான, தர்க்க ரீதியாக சர்வதேச சமூகத்தின் முன்னால் மறுக்கப்பட முடியாத, அடிப்படைக் கோட்பாடுகளை வலுவிழக்கச் செய்வதற்கான சகலமுயற்சிகளையும் மகிந்த அரசு துரித கதியில் முன் எடுத்து வருகின்றது. இப்போக்கு இன்னும் ஒர் பத்து ஆண்டுகளுக்குத் தொடருமேயானால் ஈழத…
-
- 0 replies
- 413 views
-
-
தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன் DEC 31, 2014 | 0:10by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது குறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “மைத்திரிபால சிறிசேனவுடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் செய்து கொள்ளவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நாங்கள் விவாதித்துள்ள விடயங்கள் மைத்திரிபால சிறி…
-
- 0 replies
- 577 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமாகிய திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குற்ற விசாரணை பிரிவினர் இன்று (30) காலை திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் - மைத்திரி இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என்று கூறி ஆவணம் ஒன்றை வெளியிட்டார். அதன்பின் அந்த ஆவணம் பொய்யானது என்றும் அதில் உள்ள தனது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதென்றும் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாய…
-
- 0 replies
- 262 views
-
-
மைத்ரியுடன் உடன்பாடு எழுத்தில் இல்லை, ஆனால் நம்பிக்கை உள்ளது: சம்பந்தர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்து அறிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பில் அவருடன் எழுத்துபூர்வமான உடன்பாடு ஏதும் இல்லை என்றாலும் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். மைத்ரிபாலவை ஆதரிக்கும் எதிரணியில் பௌத்த கடும்போக்கு கொள்கைகளை உடைய கட்சிகள் இருக்கின்றன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதகவும் சம்பந்தர் கூறுகிறார். நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த…
-
- 2 replies
- 435 views
-
-
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்.. இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டி இருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்ட போது சல்மான்காண் இந்தியா திரும்பியுள்ளதனை உறுதிப்படுத்தி உள்ள போதும் அவர் எதற்காக உடனும் மிரும்பிச் சென்றார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. http://g…
-
- 0 replies
- 549 views
-
-
DEC 30, 2014 | 11:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜை…
-
- 5 replies
- 671 views
-
-
அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார் DEC 30, 2014 | 16:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வடமேல் மாகாணசபையில் இருந்து எதிரணிக்குத் தாவிய முதலாவது, ஆளும்கட்சி உறுப்பினர் இவராவார். முன்னர் ஐதேகவில் இருந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிய, அசோக வடிகமங்காவ, வடமத்திய மாகாண சபை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார். வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு இவர் போட்டியில் நிறுத்தப்படலாம் என்று முன்னர் எதிர்பார்ப்பு நிலவியது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு…
-
- 0 replies
- 783 views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு இரத்தக்களரி ஏற்படவும் வழிகோலியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதூர்; கிராம பொதுநோக்கு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு, நாட்டின் தெ…
-
- 1 reply
- 427 views
-
-
மகிந்தவும் கூட்டமைப்பும் தமிழர் தலைமை கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகளின் கையாட்களால் கைபற்றப்பட்டுவிட்டதா? சத்தியாகிரகப் போராட்டத்தின் தோல்வியின் பின்னர் ஏற்பட்ட விரக்கதிச் சூழலிலும் கொழும்புத் தமிழ் பிற்போக்குச் சக்திகள் தமிழர் தலைமையைக் கைப்பற்ற UNP யை ஆதரிக்கும் தந்திரோபாயத்தைக் கையாண்டன. அதன் பயனாக 1960 பதுகளின் நடுப்பகுதியில் எம். திருசெல்வம் அமைச்சர் பதவி பெற்றார். அதுபோன்ற ஒரு வெற்றிடமும் விரக்திச் சூழலும் இண்ரு நிலவுகிறது. 2009ல் தமிழர் இனக்கொலையாக முடிந்த போரின் தோல்வியையும் தொடரும் விரக்திச் சூழலையும் பயன்படுத்தி கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகள் மீண்டும் UNP அனி ஆதரவு என்கிற முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. கூட்டமைப்பின் வடகிழக்குப் பிரதி நிதிகளும் …
-
- 3 replies
- 965 views
-
-
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். பெறுமதி மிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஷ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள். அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவோம் என …
-
- 0 replies
- 429 views
-
-
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் காணப்படும் பிள்ளையார் சிலைக்கருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். http://athavannews.com/?p=141896
-
- 0 replies
- 366 views
-
-
“புலிகளைப் பிடித்து தண்டிப்போம்” என்கிறார் சம்பிக்க DEC 30, 2014 | 1:11by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க. “விடுதலைப் புலிகளின் எச்சமாக இருப்போருடன், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்புகளை வைத்திருக்கிறது. புதிய ஜனநாயக முன்னணி அதிகாரத்துக்கு வந்ததும், எல்லா விடுதலைப் புலிகளையும் கைது செய்து அவர்களைத் தண்டிக்கும். புலிகளின் தலைவராகப் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனை கிளிநொச்சியில் செயற்பட அனுமதித்துள்ளது அரசாங்கம். ராம், நகுலன் போன்றவர்கள் மட்டக்களப்பில் இயங்குகின்றனர். உலகத் தமிழர் பேரவையும், நாடு…
-
- 1 reply
- 593 views
-
-
இந்தி நடிகர் சல்மன்கான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கை வரவில்லை என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் பங்கேற்பதற்காகவே சல்மான் கான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் உள்ள நெருங்கிய உறவே சல்மான் கான் இலங்கை விஜயம் செய்ய காரணம். பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக சல்மான் இலங்கைக்கு அழைத்து வரப்படவில்லை. சல்மான் கானை பெருமளவு பணம் கொடுத்து இலங்கைக்கு அழைத்து வந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. சல்மானின் அறக்கட்டளையான பியிங் ஹியுமன் அமைப்பும் இந்த மருத்துவ முகாமிற்கு பங்களிப்பு வழங்கியது. வேறும் நபர்களின் நட்பு பண ரீதி…
-
- 0 replies
- 277 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு அரசியல் விபச்சாரி என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 2005 மற்றும் 2010 ஆகிய தேர்தல்களிலும் ஹக்கீம் எதிர்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு அளித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிந்ததும் ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார். ரவூப் ஹக்கீம் - மைத்திரிபால சிறிசேன இரகசிய உடன்படிக்கை மற்றும் ஹக்கீம் - சந்திரிக்கா இரகசிய உடன்படிக்கை என்பன வெளிப்படுத்தப்பட வேண்டும். 2002ம் ஆண்டு புலிகள் முஸ்லிம் மக்களை கொன்ற போது ஹக்கீம் பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டார். நாட்டுக்கு சமாதானம் பெற்றுக் கொண்ட பயணத்தில் நாட்டுக்காக முஸ…
-
- 0 replies
- 362 views
-