Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது. ஈழப்போராட்டமானது தற்போதைய இளையோர்களின் வளர்ச்சிக்காலங்களினூடேதான் கடந்து வந்திருந்தது. குண்டுச் சத்தங்கள் தொட்டில் தூக்கத்தினைக் கலைத்தபோது கண்முழித்தோம், பிஞ்சு வயதில் பதுங்கு குழிக்குள் தூங்கியெழுந்தோம். இரவோடிரவாக சொந்த ஊர்விட்டு இடம்பெயர்ந்தபோது இனம்புரியாத வலியை உணர்ந்தோம். அறியாத வயதில் அவ…

  2. பாதுகாப்புச் செயலாளரின் விளக்கம் திருப்தி அளிக்கின்றது – முஸ்லிம் பேரவை 08 செப்டம்பர் 2013 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் விளக்கம் திருப்தி அளிப்பதாக இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாதம் குறித்து அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் முஸ்லிம் பேரவை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் தமது கருத்து குறித்து விளக்கமளித்திருந்தார். இலங்கை வாழ் முஸ்லிம்களை இழிவுபடுத்தவில்லை எனவும் புறச் சக்திகளினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த விளக்கம் திர…

  3. மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலையே இலங்கையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? அதற்கு மாற்றாக இணக்க அரசியலை முன்மொழிவதாக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்களைத் தனது அமைச்சில் சந்தித்துப் உரையாடிய அவர், அரசுடன் பேரம் பேசுவதற்கான சக்தியை அதிகரிக்கும் வகையில் தனது கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என்று கோரினார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடந்தன என்றும் அதனை கொழும்பில் உள்ள ஊடகங்களும் கண்காணிப்புக…

  4. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுதோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிறுதோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு கோரி சிறுதோப்பு கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று காலை 9 மணியளவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுதோப்பு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள கஜபா கடற்படை முகாமிற்கு முன் அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமிம் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மக்களுடன் கலந்…

  5. ‘யுத்த நிலைமை மாறவில்லை` - செல்வராசா கஜேந்திரன் போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில், தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது என்றார். இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து கடந்த பன்னிரெண்டு வருடங்களாகியும் தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது எனத் தெரிவித்த அவர், அந்த முகாம் அமைந்திருக்கின்ற பகுதி…

  6. வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 9 ஆயிரத்து 984 பேர் இன்று விடுவிக்கப்பட்டு, சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன

  7. மக்கள் ஒரு நேரம் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் – சித்தார்த்தன் மக்கள் ஒரு நேரம் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது.இந்த விலையேற்றத்திற்கு அரசாங்கம் விட்ட தவறுகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.அதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணியின் தவைர் அநுர குமார திசாநாயக்க, மிகப் பெருந்தொகையான சீனி இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்காமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சீனியின் விலைகள் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…

  8. மிக் தாக்குதல் வானூர்திகளை வாங்குவது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கூறி அது தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தது விடுதலைப் புலிகளின் சதி முயற்சியின் ஒரு பகுதி என்பதை கைது செய்யப்பட்ட புலிகளின் தலைவர்கள் இப்போது வெளியிட்டுள்ளனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  9. (2ஆம் இணைப்பு) நடந்துமுடிந்த வடக்கு, மத்திய, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 70வீதமாக பதியப்பட்டுள்ளது. அதேபோல, யாழ் மாவட்டத்தில் 50 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர். இதனைத்தவிர ஆகக்கூடுதலான வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தகுதிபெற்ற வாக்காளர்களில் 63 வீதமானவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்களிப்புகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையி…

  10. - இலங்கையில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதர கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டி யிருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தமிழர்கள் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒ…

  11. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் 1800 சட்டவிரோத கட்டிடங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-5

  12. கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஈழத்துக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவான நிலை வகிப்பது, தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பைக் கிளப்பி இருக்கிறது. லண்டனில் உள்ள தமிழ் நண்பர்கள் சிலர் நம்மிடம், ''பிரிட்டன்வாழ் 'பொங்கிடு தீவு நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக திருமாவளவனும், தமிழருவி மணியனும் லண்டனுக்கு வந்தார்கள். தமிழ் ஈழத்துக்காக உயிர்நீத்த திலீபன், சங்கர் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் விழாவின் திட்டம். சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், 'ஈழத்தை அழிக்க உதவிய கருணாநிதியுடன் ஏன் கூட்டு வைத…

    • 7 replies
    • 3.1k views
  13. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கிராமத்திலுள்ள ஏழை மக்களே துன்பப்படுகின்றார்கள். இதனால் ஜனாதிபதி, அவரது குடும்பம், உறவினர்கள், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்க்கையைத் தான் அனுபவிக்கின்றார்கள். புதல்வரின் மேற்படிப்பிற்காக ஜனாதிபதி அவரை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார். எனினும், கிராமத்தில் எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையை ஜனாதிபதி மூடுகிறார். ஆட்சியாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர்களது சுகபோக வாழ்க்கை எவ்விதத்திலும் குறைவடையவும் இல்லை|| என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையக…

    • 0 replies
    • 961 views
  14. அவைத் தலைவர் விவகாரத்தில் சர்ச்சை உருவாகக்கூடுமென அச்சம்! கடந்த ஒரு வாரகாலமாக வடமாகாணத்தில் நிலவிவந்த அரசியல் குழப்பம் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தாலும் அவைத் தலைவர் விவகாரம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடி விவகாரம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் இரண்டு அமைச்சர்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டு தமிழரசுக் கட்சி சார்ந்த சில உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இந்நிலையில், குறித்த அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்புவதை முதலமைச்சர் விலக்கிக்கொள்ளவதாக அறிவித்த பின்னர் அவர் மீதான நம்பிக்கையில்…

  15. வட மாகாண சபைக்கென அமைச்சர்களின் உறுப்பினர்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த தீர்மானம் இல்லையென பங்காளிக் கட்சிகள் அறிவித்துள்ளன. தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பு, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், வீ.ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். புளொட் அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே வட மாகாண சபைக்கு தெரிவானதால் அமைச்சரவையில் இடம் ஒதுக்க முடியாது என தமிழரசுக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது. எனினும், வட மாகாண சபையின் தவிசாளர் பதவியை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட…

    • 2 replies
    • 568 views
  16. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (14.10.2021) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை அவரது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்…

  17. நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தகவல் வெளியிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நாட்டின் சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தின் முடிவை மீளாய்வு செய்வதற்கு அரசுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சீனக் குடா எண்ணெய்க் குதங்களுடன், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை…

    • 0 replies
    • 269 views
  18. இது முடிவல்ல ஆரம்பம் ! அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,& பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் அப்புத்தளை நகரில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தன…

    • 0 replies
    • 476 views
  19. டெங்கை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை! - சீருடையில் தற்காலிக மாற்றம் [Thursday 2017-07-06 07:00] டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரைக்காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையே டெங்கு நோய் பரவுவதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர்தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsI…

    • 0 replies
    • 308 views
  20. "பல தசாப்தங்களாக நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதிகளுடனான இராணுவத்தினரின் யுத்தம் இவ்வருடம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து நாடு சிறந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.இதனை நாட்டின் அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது சீருடையினை கழற்றி வைப்பதற்கு தயாராகியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அனைவரதும் கவனம் முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது திரும்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக…

  21. வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றில் ஆதரவு திரட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட உள்ளதாக சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கினை இணைக்கவோ நாட்டை பிளவுபடுத்தவோ கோரப் போவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளே கூறி வரும் நிலையில் சில…

  22. சித்திரவதைகளில் ஈடுபடும் இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி வழங்குவதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என ஐநாவின் முன்னாள் அதிகாரி வேண்டுகோள் — இலங்கையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சித்திரவதைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை அதிகாரிகளிற்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் மன்பிரெட் நொவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எ…

  23. தஸநாயக்க கடத்தப்பட்ட இருவரின் உறவினரை அழைத்து பேசமுற்பட்டார் பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு; அனைவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் தஸ­நா­யக்க, கடத்­தப்­பட்ட 11 பேரில் உள்­ள­டங்கும் தந்தை, மகன் உற­வை­யு­டைய அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோரின் உற­வி­னரை கொழும்­புக்கு அழை த்து பேசு­வ­தற்கு ஏற்­பா­டு­களை செய்­துள்ளார். இதுதொடர்பில் அமலன் லியோ னின் மனைவி,கடத்­தப்­பட்­டோ­ருடன் தொடர்பில் இருந்­த­தாக கூறப்­படும் வெளி­நாட்­டவர் ஒரு­வரை திரு­ம­லையில் இருந்து கொழும்­புக்கு அழைத்து வர நீர்­கொ­ழும்பை சேர்ந்த எண்டன் பெர்­னாண்டோ எனும் நபர் ஊடாக முயற்­சிகள் மு…

  24. (நா.தனுஜா) இலங்கையுடனான தமது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகவும் நிரந்தர சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலில் தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமானத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.