Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://youtu.be/kCA-za4FfJ4 .Commuters and railway staff teamed up to free a man by rocking a train carriage to free his leg after he became trapped between the platform and a carriage on Wednesday morning. The man was boarding a rush hour train at Stirling station, 9km northwest of Perth, Western Australia, at 8.50am when he slipped and one leg became wedged in the gap. Quick-thinking passengers and staff saved the man leg's, as it was being squeezed by the 10,000-tonne of train, by collectively rocking the carriage. Read more: http://www.dailymail.co.uk/news/article-2717511/Train-commuters-managed-free-man-leg-stuck-to.html#ixzz39bZOD9U1 அவுஸ் கள உறவுகள் பெரு…

  2. -எம்.றொசாந்த், பொ.சோபிகா, யோ.வித்தியா பிரேஸிலில் தயாரிக்கப்பட்ட 5 வாள்களை யாழ். மாவட்டத்திலிருந்து அண்மையில் கைப்பற்றியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார். யாழ்;. பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெறும் மாதத் தொடக்கத்திற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (08) யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, 'பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 வாள்களை யாழில் அண்மையில் மீட்டுள்ளோம். அவை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வாள்கள் யாரால், எங்கே, எப்போது கொண்டு வந்து விற்ப…

    • 0 replies
    • 362 views
  3. யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சியில் தோற்பொருள் உற்பத்திகள், கன்னார் உற்பத்திப் பொருட்கள், கழிவு துணிகளிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பழச்சாற்றிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பாலிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், கடலுணவு பதனிடுதல், காளான் வளர்ப்பு முதலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேற்குறிப்பிட்ட பயிற்சிகள், கடந்த இரண்டு மாதங்களாக கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாகவும், தற்போது இணைந்து கொள்ள விரும்புபவர்கள், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் தேசிய வீடமைப்பு அதி…

    • 0 replies
    • 273 views
  4. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நாய்கள் விற்பவர்களாக சித்திரிக்கப்பட்ட பரிதாபம்! கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காணப்படுவதுடன் நாய்க்குட்டிகளை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிகள் என குறிப்பிட்டு மனித உரிமை பணியாளர் நிமல்ஹா பெர்ணாண்டோவினதும் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜெயசேகரவினதும் தொலைபேசி இலங்கங்களை இனந்தெரியாத நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இருவரையும் அவமானப்படுத்தும் துன்புறுத்தம் நடவடிக்கையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து நிமால்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது. இன்று காலை கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்த…

    • 0 replies
    • 271 views
  5. பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம் ஆக 8, 2014 பிரித்தானிய வீசா அனுமதிக்கு விண்ணப்பிப்போருக்கு புதிய திட்டம் ஒன்றை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டை திரும்ப வழங்கும் சேவை என்ற அடிப்படையில் இன்று இந்ததிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்து கொழும்பில் உள்ள வீசா நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இதன்படி வீசா நுழைவு அனுமதி தயாரிப்புக்கான காலப்பகுதியின் பெரும்பாலான காலத்துக்கு விண்ணப்பத்தாரி ஒருவர் தமது கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருக்கமுடியும். இந்த திட்டத்தின்படி வர்த்தகம், சுற்றுலா, உட்பட அடிக்கடி பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களுக்…

  6. இலங்கை விவகாரம்; இந்திய ஊடகங்களைச் சாடுகிறது பாகிஸ்தான்! சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள நல்லுறவைச் சீர்குலைக்க, இந்திய ஊடகங்கள் முயற்சிப்பதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், இந்தியாவை உளவு பார்ப்பது மற்றும் சென்னையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாகவே பாகிஸ்தான் வெளிவிவகாரப் பணியகப் பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம், இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச்சிறந்த நல்லுறவு நிலவி வருகிறது. பயனுள்ள கலந்துரையாடல்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்படுகின்றன. பொருளாதார உறவுகளும் வலுவடைந்து வருகின்றன. http://tamille…

    • 0 replies
    • 342 views
  7. அரசாஙகத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவாவில் போட்டியிடுகின்றது? 08 ஆகஸ்ட் 2014 அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாணசபையில் தனித்து போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்துவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ஊவாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் க…

  8. மாகாண சபைச் சட்டவிதிகளில் ஒன்றின் அடிப்படையில் முதலமைச்சர் நிதியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனின் ஆளுநர் நிதியம் எந்த அடிப்படையில் நடைமுறையில் உள்ளது எனக் கேள்வி எழுப்பி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். வடமாகாண சபையின் நிதி நிர்வாகம் தொடர்பான மூன்று சட்டமூலங்கள் ஆளுநரின் பார்வை மற்றும் ஒப்புதலுக்காக முன்னர் அனுப்பப்பட்டிருந்தன. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். வடக்கு மாகாண நிதி நியதிச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்த ஆளுநர், கைமாற்று முத்திரை வரிச் சட்டத்தை அங்கீகரித்திருந்ததுடன். …

    • 0 replies
    • 329 views
  9. சிங்கள் மக்களுக்கு நான் அழைப்பு விடுகிறேன் அவர்கள் அவர்களது பூர்வீக கிராமங்களில் தமது காணியில் வந்து குடியேறவேண்டும். தமிழ், சிங்களபேதங்கள் மறந்து ஒற்றுமையாக நாங்கள் வாழவேண்டும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன். கடந்த திங்கட்கிழமை ஆடைகள் மற்றும் புடவைகள் நிறுவனத்தின் வட மாகாணத்திற்கான முதலாவது கிளையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - சிங்கள மக்கள் இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று யாரும் தடைசெய்யமுடியாது அவ்வாறு தடைசெய்யப்பட்டதாக நான் இதுவரை அறியவில்லை இங்கு அரச அதிபர் மற்றும் நகரசபை முதல்வர் இருக்கின்றனர். எனவே அவ்வாறு பிரச்சினைகள் எதுவும் இருந்தால் அதனை தெரிய…

  10. அறுவடை செய்யும் மெசினிலிருந்து கீழே இறங்கி ஒருவருக்கு தொடைப் பகுதியில் அலவாங்கு ஏறிய சம்மபவம் ஒன்று வெல்லாவெளியில் வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெற்றி மேலும் தெரிவருவதாவது…. வேளாண்மை அறுவடை செய்யும் மெசினில் உதவியாளராக கடமைபுரியும் குறித்த நபர் அறுவடை செய்துவிட்டு மெசின் தரித்து நிற்கும்போது மெசினின் மேலிருந்து கீழே பாய்ந்து இறங்கியுள்ளார். அப்போது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது. இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திமுகாம் 11 ஆம் கொலனி சேர்ந்த சோமசுந்தரம்-ரநந்தன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு அலவாங்கு ஏறியதை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு அருகிலிருந்த வ…

  11. வட மாகாண சபையின் நிர்வாகம் தொடர்ந்து சீரழிந்து செல்வதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கலிம் தெரிவித்துள்ளார். அங்கு தமிழ் ஆட்சிமொழியாக இருந்தபோதிலும்இ சட்டமூலங்களை ஆங்கிலத்தில் வைத்துக்கொண்டு விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வட மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் சீரான நிர்வாகம் நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். செய்தியை முழுமையாக வீடியோவில் காணலாம்.. http://www.youtube.com/watch?v=qC6UcJwy-58&feature=youtu.be

    • 0 replies
    • 364 views
  12. ஊர் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை புகைப்படம் எடுத்து விசாரிக்கும் இராணுவப் புலனாய்வுத்துறை! [Thursday 2014-08-07 09:00] விடுமுறைக்குத் சொந்த இடங்களுக்குத் திரும்பும் புலம்பெயர் தமிழர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து தீவிரமாக விசாரித்து அச்சுறுத்தி வருகின்றனர். தற்பொழுது நல்லூர் கந்தன் உள்ளிட்ட பிரசித்திபெற்ற ஆலயங்களில் வருடந்த பெருந்திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் உறவுகளில் பலர் தாயகத்திற்கு வந்து உறவுகளுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்தவர்களை இலக்கு வைத்து தீவிரமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கியிருக…

    • 1 reply
    • 762 views
  13. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போதிலும், அதில் எப்போது அந்தப் பயணம் இடம்பெறும் என்று குறிப்பிடப்படவில்லை. முன்னதாக, வரும் 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாகிஸ்தான் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தாத காரணத்தினால், இந்தப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தான் பயணம் தொடர்பான, ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் அங்க…

  14. ஐ.நா குழு முன் சாட்சியமளிப்பதை தடுக்கவே அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது கெடுபிடி! [Thursday 2014-08-07 09:00] இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் சிக்குண்டு உயிர்பிழைத்தவர்கள் ஐ.நா விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதை தடுப்பதற்காகவே அரசாங்கம் தமது செயற்பாடுகளை குழப்புவதாக அரச சார்பற்ற அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த கும்பல்களுக்கு அரச ஆதரவுள்ளது. யுத்தக் குற்றங்களுக்கு சார்பாக சாட்சியம் அளிக்கப்படுவதை தவிர்ப்பதே முதல் நோக்கம் என மாற்றுக்கொள்கை நிலையத்தின் குசால் பெரேரா தெரிவித்தார். மே மாதத்தில் டிரான்பரன்சி இன்ரநசனல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு இதே போன்று ஆர்ப்பாட்டக் காரர்களால் குழப்பப்பட்டது. …

  15. யாழ்ப்பாணத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்! - பெருமளவு பெண்கள் பங்கேற்பு. [sunday 2014-08-03 17:00] ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சிக் கலய ஊர்வலம் ஒன்று இன்றுகாலை நடைபெற்றது. இந்த ஊர்வலம் திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மேள தாள வாத்தியங்களுடன் பேரணியாக சட்டநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள திவ்விய ஜீவன மண்டபத்தை சென்றடைந்து பூஜை வழிபாடுகளுடன் நிறைவடைந்தது. ஆடிப்பூரம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=114297&category=TamilNews&language=tamil

    • 17 replies
    • 1.1k views
  16. மத்தள விமான நிலையத்தின் வருமானம் தயிர் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் வார வருமானம் ஆக 7, 2014 சொகுசுகார் கலாசாரமும் ஜனாதிபதியின் சொந்த ஊர் பொருளாதாரமும் பொது மக்களின் தனிநபர் வருமானத்தை அபிவிருத்தி அடைய செய்யவில்லை மாறாக நாட்டின் ஒரு சதவீததின் கையில் கோடிகோடியாக சென்றடைகின்றது. அரசின் கொள்கை நாட்டின் சகலருடைய வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் ஒருசிலர் லம்போகினி வாகனமும், நான்கு லட்சம் டொலர் செலவழித்து அணியும் கைகடிகாரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் ஒரு சிலரின் கோடிக்கணக்கான வருமானம் இல்லை. மாறாக அது நாட்டின் அனைவரின் வருமானத்திலும் தங்கியுள்ளது. மக்கள் விமானங்களே இறங்காத விமான நிலையங்களை கேட்கவில்லை, 39 ஆயிரம் மில்லியன் ர…

    • 2 replies
    • 645 views
  17. 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு தூக்குத் தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தமக்கு விதிக்கப்பட்டடுள்ள தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனு மீது 11 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடு…

    • 0 replies
    • 533 views
  18. அண்மையில் இனந்தெரியாதவர்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நேரில் சென்று பார்வையிட்டார். ஹசன் அலியுடன், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ஆகியோரும் சென்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத் தலைவர் கே.கமலநாதன் தலைமையிலான குழுவினர் அன்போடு வரவேற்று, கோவிலுக்கு ஏற்பட்ட சேதங்களை ஒவ்வொன்றாகக் காண்பித்தனர். ‘இவ்வாலயம் …

    • 0 replies
    • 380 views
  19. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் இன்று வியாழக்கிழமை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் மாணவனின் தந்தையான எஸ்.யோகநாதன் தெரிவிக்கையில், எனது மூத்த மகன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாணவனாக கற்று வருகின்றார். தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிரு…

    • 0 replies
    • 241 views
  20. அத்துமீறிய விசாரணைக்கான செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும்..; பாதுகாப்பு அமைச்சு மிரட்டல்! சர்­வ­தேச விசா­ரணை தொடர்பில் அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்­களை மீறி சர்­வ­தேசம் செயற்­ப­டு­மாயின் அதற்­க­மை­வாக எமது பாது­காப்பு செயற்­பா­டு­களை மேற்­கொள்வோம். இலங்­கைக்குள் அத்துமீறிய விசா­ர­ணைக்­கான செயற்­பா­டு­களை யார் மேற்­கொள்­வ­தற்கும் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று தெரி­விக்கும் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணிக சூரிய பாது­காப்பு செய­லாளர் போர்க் குற்­ற­வாளி என்றால் ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பி­யுங்கள் எனவும் கூறினார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடக மையத்­தினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் பின்னர் இது க…

    • 2 replies
    • 689 views
  21. இந்தியாவுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதனை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கட்டுரையால், இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நான் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேசினேன். தவறுகள் நடந்திருக்கிறது என்றும், அதனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். இது உறவுகளை முறித்து விடாது. நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/32962/57//d,…

    • 1 reply
    • 319 views
  22. கோத்தபாயவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவிடம் சாட்சியம் ஏதும் இல்லை! - என்கிறார் பிரிகேடியர் ருவான் [Thursday 2014-08-07 10:00] இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்காவினால் வழக்குத் தொடர முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். எவ்வித ஆதாரங்களுமி…

  23. அகதிகள் பிரகடனங்களுக்கு முரணாக செயற்படுகிறது ஆஸி. – சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு! அவுஸ்­தி­ரே­லியா, அக­திகள் பிர­க­ட­னங்­க­ளுக்கு முர­ணான வகையில் செயற்­பட்டு வரு­வ­தாக சர்­வ­தேச மன்­னிப்புச் சபை குற்றம் சுமத்­தி­யுள்­ளது. புக­லிடக்கோரிக்­கை­யா­ளர்­களின் உரி­மை­களை உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டவில்லை என சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் புக­லிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கான அவுஸ்திரேலிய இணை ப்­பாளர் கிரெமி மெக்­ரிகொர் தெரி­வித்­துள்ளார். புக­லிடக் கோரிக்­கை­யாளர் படகுப் பய­ணிகள் திருப்பி அனுப்பி வைக்­கப்­ப­டு­வது ஏற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தல்ல எனவும், இதன் மூலம் சர்­வ­தேச ரீதி­யான அழுத்­தங்­களை அபோட் அர­சாங்கம் எதிர்­நோக்கும் என­வும அவர் சுட்­டிக்­காட்­…

    • 0 replies
    • 318 views
  24. சட்டக் கல்வியை நடைமுறைப்படுத்தும் நாடுகள் ; 48 ஆவது இடத்தில் இலங்கை news தெற்காசியாவில் சட்டக் கல்வியை தீவிரமாக நடை முறைப்படுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக உலக நீதி வேலைத்திட்ட சட்டக்கல்வி தொடர்பான குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் சட்டக்கல்வியை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக உலக நீதி வேலைத்திட்டத்தில் சட்டக்கல்வி தொடர்பான குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிகாட்டியின் படி, 99 உலக நாடுகளில் இலங்கை 48 வது இடத்தில் காணப்படுவதாகவ[ம் தெற்காசிய நாடுகளில் முன்னிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்வி மட்டுமன்றி அதற்காக அந்தந்த நாடுகள் செய்துள்ள வேலைத்திட்டங்கள் தொட…

  25. தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து மோடிக்கு கவலையில்லை வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:32 இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சித்தும் கவலைப்படுவதைக் காணோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர்; வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட அநீதியை மறைத்து, இலங்கை அரசுடன் இந்திய அரசு வர்த்தக, பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து, அதில் தமிழர்களுக்கும் உதவி கொடுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.