ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, முழுநிலவு நாளான நாளை மறுநாள் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை. இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரி…
-
- 5 replies
- 737 views
-
-
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகூட விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இலங்கைக்கு எதிராகக் கடுமையானதொரு நடவடிக்கையில் இறங்க வாய்ப்புகள் உள்ளன என்பதே இப்போதுள்ள கணிப்பாகும். இதனை அரசாங்கத் தரப்பும் மறுக்கத் தயாராக இல்லை. இதனால் தமக்கு ஆதரவான அணியைத் தயார்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கமும் ஏற்கனவே இறங்கியுள்ளது. குறிப்பாக, ஐ.நா.…
-
- 0 replies
- 459 views
-
-
Annonces Google மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றதென மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால், சிறிலங்கா அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லைஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை சிறிலங்கா அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோ…
-
- 0 replies
- 451 views
-
-
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் பச்சைகுத்தும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது . அதற்காக தென்னிலங்கை வியாபாரிகள் வருகையும் அதிகரித்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பச்சை குத்துபவர்கள் கோயில்களிலும் வீதியோரங்களில் சிறி கொட்டகைகள் அமைத்து இந்த பச்சை குத்திவிடும் படலத்தை ஆரம்பித்துள்ளார். இதுவரை காலமும் யாழில் பல்வேறு உருவங்களை பச்சைகுத்தி தற்போது சிங்கத்தின் உருவங்களை பச்சை குத்த ஆரம்பித்துள்ளார். பெரும் பாலும் சிறுவர்களை இலக்குவைத்து இந்த சிங்க உருவம் பச்சை குத்தப்பட்டு வருகின்றது. இது ஒருவகை திட்டமிடலுடன் நடைபெறும் திணிப்பு நடவடிக்கை என்றும் இவ்வாறு பச்சைகுத்திய சில் சிறுவர்கள் ஒருவகை காச்சலுக்கு ஆட்பட்டுள்ளதாகவும் நகரவாசிகள் விசனம் தெரிவித்து…
-
- 2 replies
- 662 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 15 டிசெம்பர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த போது, தெரிவித்த கருத்து இரா.சம்பந்தனை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எல்லாவற்றையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, நீங்கள் நியாயமான கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று யசூசி அகாசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைப் பார்த்து கூறினார். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் கோபத்துடன், “நீங்…
-
- 1 reply
- 842 views
-
-
[ சனிக்கிழமை, 14 டிசெம்பர் 2013, 01:24 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] முன்னாள் இராணுவ அதிகாரியான வடக்கு மாகாண ஆளுனர் நீதிக்குப் புறம்பான படுகொலைகளைச் செய்வதில் நிபுணராக இருக்கலாம், ஆனால், அரசியலமைப்பு விவகாரங்கில் அவர் நிபுணர் அல்ல என்று காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இராணுவ அதிகாரியான வடமாகாண ஆளுனர் சில விடயங்களில் நிபுணராக இருக்கலாம். அவரது கட்டளையின் கீழ் பல நீதிக்குப் புறம்பான படுகொலைகள் நடந்தன. அந்த விடயத்தில் அவர் நிபுணராக இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து அரசியமைப்பு நிபுணர்களிடம் தெர…
-
- 1 reply
- 550 views
-
-
ஹிக்கடுவ பிரதேசத்தில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் மீட்கப்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப் பொருள் தொகுதி இதுவென்துபது குறிப்பிடத்தக்கது. ஹிக்கடுவ பிரதேசத்தில் 10 கிலோ எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. லைபீரிய பிரஜை ஒருவரிடம் நடத்திய விசாரணைகிளன் மூலம் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லைபீரிய பிரஜையை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100338/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 642 views
-
-
யுத்தம் நடந்தபோது சிறுவர் போராளிகளாக இருந்தீர்களா? இராணுவம் விசாரணை:- குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்:- சில இளைஞர்கள் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்று நீங்கள் முன்னாள் விடுதலைப் புலியா என இலங்கை இராணுவம் விசாரணை செய்வதாக தெரிய வருகிறது. பெற்றுக்கொள்ளப்படட்டமையை உறுதிசெய்யவே இவ்வாறு விசாரணைபளை மேற்கொள்ளுவாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். சில இளைஞர் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர் போராளிகளாக இருந்தீர்களா எனக் கேட்டுள்ளனர். சிறுவர் போராளிகளாக இருந்த பலர் புனர்வாழ்வு பெறாமல் உள்ளதாகவும் தற்பொழுது அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். யுத…
-
- 0 replies
- 457 views
-
-
நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணையாளருக்கும் மகஜர் ஒன்றினை அனு ப்பி வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய யாழ்.போதனா வைத்தியசாலை யின் பிரதிப் பணிப்பாளர், கல்வித் தகைமையுடைய அனைவருக்கும் 2 வாரத்திற்குள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் இதற்கான அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சகல சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனங்…
-
- 0 replies
- 333 views
-
-
மண்டேலா வரலாற்று பின்னணியில் வடக்கும், தெற்கும் சந்திக்கும் நிகழ்வு மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு, இந்நாட்டு மக்களுக்கு தரும் படிப்பினைகளின் பின்னணியில் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களின் மனசாட்சிகள் உரையாடும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி விடுமுறை தினத்தன்று காலை 9.30 மணிக்கு, ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற…
-
- 0 replies
- 264 views
-
-
பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி ஆணைக்குழுவுக்கு அறிக்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விபரங்க ளின் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதுடன் பொது மக்களின் இடங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைக் காண்பதற்கு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட யுக்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், அது குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையிலேய…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு, இலங்கையும் இந்தியாவும் இருபக்கத்துக்கும் திருப்தியான முறையில் தீர்வுகாண்பதை தாம் ஊக்குவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.தவறான மீன்பிடி முறைகள் பற்றி இலங்கையை எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம் சட்டத்தை மீறி இந்தியா மீன்பிடித்தல் பற்றி மௌனம் காப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் டேவிட் டேலியிடம் கேட்டபோது இந்த பிரச்சினை இருதரப்பு பிரச்சினையாக இருப்பதால் அந்த மட்டத்திலேயே அது தீர்க்கப்பட வேண்டுமென கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=97300&category=TamilNews&language=tami…
-
- 2 replies
- 403 views
-
-
காணாமல் போதல்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுமக்களினால் 6000 முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்களினால் 4307 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நி…
-
- 3 replies
- 840 views
-
-
ஆங்கில எழுத்துக்களான S,R, ஆகிய எழுத்துக்கள் இலங்கை அரசியலில் கோலோச்சும் அற்புதத்தை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. SRI LANKA என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுமே 'எஸ்' மற்றும் 'ஆர்' தான் என்பதும் இங்கு கவனிக்கற்பாலது. இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயரில் 'எஸ்' இருப்பது தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் வரை இவ்விரு எழுத்துக்களுமோ அல்லது ஏதாவதொன்றோ காணப்படுகிறது. (இதில் பிரதமராகப் பதவி வகித்த Wijeyananda Dahanaayakka அவர்களின் பெயரில் மட்டும் எஸ்ஸோ, ஆரோ இல்லை. அவரின் பாட்டனின் பெயர் என்னவென்று தெரியவில்லை.) கீழே ஆங்கிலத்தில் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்...அத்தோடு, இந்தப் பட்டியலில…
-
- 3 replies
- 929 views
-
-
இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும், அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டையும் (pre-summit Commonwealth Business Forum) புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களாலும், தமிழ் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் பாரிய நிறுவனமாக வளர்ந்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டியங்கும் லைக்கா மொபைல் நிறுவனம், போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு பாரிய நிதியுதவி வழங்கியுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என, பழ.நெடுமாறன், வைகோ உட்பட தம…
-
- 69 replies
- 6.1k views
-
-
நந்திக்கடல் - 2012 ஆவணி - நிலாந்தன்: மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, முள்ள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் எல்லாவற்றையுமே இழந்தும், கைவிட்டும் புறப்பட்ட மக்களின் வாகனங்கள் அனைத்தும் இரும்புக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே தெற்கின் வியாபாரிகளால் சிறுகச் சிறுக அபகரிக்கப்பட்டு இப்போ மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் 10 மில்லியனுக்கு ஏலம். இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 200…
-
- 2 replies
- 603 views
-
-
வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழா அல்லது அதிகாரமிக்க ஆளுநரின் கீழா அரச அதிகாரிகள் பணியாற்றுவதென்று ஆளுநர் சந்திரசிறியிடம் அரச அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 13வது திருத்தச் சட்டத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இந்தக் கேள்வியை குறித்த அதிகாரி ஆளுநரின் நேரடியாகக் கேட்டார். இதன்போது ஆளுநரின் அதிகாரிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அரச அதிகாரிகள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போது அனைத்து அரச அதிகாரிகளும் மௌனமாக இருந்தனர். குறித்த பெண் அதிகாரி மட்டும் துணிச்சலாக எழுந்து கேள்வி கேட்டார…
-
- 2 replies
- 805 views
-
-
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டே ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் போயா தினத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. போயா தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷ அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும். …
-
- 1 reply
- 303 views
-
-
கரவெட்டி வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆர்னோல்ட், க.பரஞ்சோதி, வே.சிவயோகன், எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சர்வேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் சிறுவர்களது இசையணி மற்றும் நாதஸ்வர மங்கல ஒலி வரவேற்புடன் வரவேற்று அ…
-
- 0 replies
- 461 views
-
-
மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார் செய்துள்ளது. பல்தேசிய நிறுவனங்களின் சார்பில் ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையை ஊக்குவித்ததாக வளர்ச்சிக்கான செயற்பாட்டுக் குழுவான சுவர்ண ஹன்சா பவுண்டேசன் என்ற அமைப்பு கூறுகிறது. அதன் விஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஐநா உணவு மற்றும் விவசாய நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.மூன்று வகையான இரசாயனங்களை தாம் தடைசெய்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சு பிபிசியிடம் கூறியுள்ளது. …
-
- 1 reply
- 1.6k views
-
-
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்" என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரது வாக்குமூலங்களும் திருத்தப்பட்டுள்ளதன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ம் திகதி வேலூர் சிறையில் முருகனை சந்தித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. முருகன் சொன்னதாக எஸ்.துரைசாமி சில தகவல்களை முதலில் சொன்னார். "பேரறிவாளன் வாக்குமூலம் திருத்தப்பட்டது போல நளினியின் வாக்குமூலமும் திருத்தப்பட்டது. ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கொல்ல இருப்பது எனக்குத் தெரியும் என்று நளினி ஒப்புதல் வாக்குமூலம் க…
-
- 0 replies
- 391 views
-
-
நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். இதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்ப…
-
- 1 reply
- 421 views
-
-
தேசிய கீதத்தை திருத்தம் செய்வது, மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச,நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது.ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமுல்படுத்த முட…
-
- 1 reply
- 424 views
-
-
வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வட மாகாணசபையின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்து வருவதாகவும் எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது எனவும் அச் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மாகாணசபைகள் நேரடியாக வெளிநாடுகளிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது மத்திய வங்கியின் சட்டங்களுக்கு புறம்பானது. மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாணசபைகளினால் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்பத்திரிகையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.vavuniyanet.com/?p=21931
-
- 0 replies
- 517 views
-
-
தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது. ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பர…
-
- 0 replies
- 577 views
-