ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
எங்கள் கடலையும் நிலங்களையும் தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – அங்கஜன் எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இன்று விவசாயம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பாக இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட்டோம். 2023 தொடங்கியதுமே இந்த நாட்டில் சின்னவெங்காயம், உருளைக்கி…
-
- 0 replies
- 178 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மில்லியன் யூரோக்களை கிழக்கில் வெள்ள அனர்த்த நிவாரண பணிக்காக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிதியினை இலங்கையின் அனர்த்த நிவாரண திணைக்களத்திற்கே வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியக கூட்டுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இயக்குனர் இந்த உதவியானது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு குடி நீர் நிவாரணத்திற்கு என கூறினார். இதே நேரம் யப்பான் மற்றும் இந்தியா ஆகியனவும் உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியா இலங்கை அரசின் குணாம்சத்தை நன்கு அறிந்ததனால் பொருட்களாகவே வழங்கியுள்ளது. காரணம் வெள்ள அனர்த்தத்தை காட்டி நிதி வசூலிக்கும் படலங்களை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளை அழைத்து 500 மில்லியன் உதவியினை திரட்ட…
-
- 0 replies
- 502 views
-
-
இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ஜனாதிபதி மகிந்த! [sunday 2014-09-21 07:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் 69வது மாநாட்டில் பங்கேற்கவே ஜனாதிபதி மஹிந்த அமெரிக்கா செல்கிறார். ஐ.நா பொதுச்சபையின் 69வது கூட்டத்தொடர் நியுயோர்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி ரையாற்றவுள்ளார். இந்தப் பயணத்தின் போது முக்கிய அரசியல் சந்திப்புக்களில் ஜனாதிபதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. seithy.com
-
- 0 replies
- 295 views
-
-
8 ஆம் திகதி கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரி: மே 8 இல் பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியில் கைச்சாத்து (ஆர்.யசி) எதிர்வரும் மே 8ஆம் திகதி பாராளுமன்றத் தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ளார். இந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 12ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை முடக்கியுள்ளார். மே 8 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை இடம்பெறவுள்ளது. இந்த கொள்க…
-
- 0 replies
- 154 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 26, 2011 எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் போய் ஒன்றரை வருடங்களாகின்றன. எமது உறவினரை தேடிக்கண்டுபித்து தாருங்கள், நாங்கள் வெள்ள நிலைமையில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் இன்று பிச்சையெடுத்தே எமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ளோர் தமது கவலையை தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற கருணாவிடம் மக்கள் இந்த கவலையினை தெரிவித்துள்ளனர். தமது குடும்பம் அன்றாடம் கூலி வேலை செய்தே தமது வாழ்நாளை கொண்டு நடாத்தியதாகவும் தமது கணவர் காணாமல் போனது முதல் தனது தாயார் பிச்சையெடுத்தே எனக்கும் எனது குழந்தைக்கும் உணவு பெற்றுத்தந்ததாக ஒரு இளம் தாயார் கண்ணீர் மல்க பிர…
-
- 2 replies
- 1.2k views
-
-
பொது பல சேனா மாநாட்டுக்கு வருகிறார் விராது பிக்கு! – முஸ்லிம் கவுன்சில் எதிர்ப்பு [Friday 2014-09-26 10:00] வரும் ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராது பிக்குவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும். இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர பிரச்சாரம் மூலமாக அந்த நாட்டின…
-
- 1 reply
- 372 views
-
-
அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மாற்றத்தில் அதிரடி!! அமைச்சரவை மறுசீரமைப்பு அரச தலைவர் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்கள் செயலகத்தில் ஒன்று கூடியுள்ளனர். அதில் முதலாவது அமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவாக பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஸ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 2 replies
- 569 views
-
-
நியமிக்கப்படும் சிங்கள உத்தியோகத்தர்கள் யாழ் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வரவேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு வடமாகாணத்திற்கு நியமிக்கும் சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ,வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிங்கள உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுவதனாலேயே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். வடமாகாணத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.ibctamil…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைவாசம் சென்று விட்டார். இனி எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் முடிந்துவிட்டது என்று அரசாங்கம் குதூகலிக்குமாயின் அது அரசாங்கத்தின் தப்புக்கணக்காகும். இனிதான் அரசாங்கத்திற்கு பலமான பிரச்சினைகள் காத்திருக்கின்றன என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உரக்க குரல் கொடுத்தார். இன்று அந்த குரல் முடங்கி விட்டது. இனி எம்மை யாரும் அச்சுறுத்த முடி…
-
- 0 replies
- 1.7k views
-
-
அடுத்த வருடம் தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று, தமிழீழ தாயகப் பிரதேசங்கள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு, தமிழீழ தனியரசை அமைக்கும் இலட்சியப் பாதையில் தமிழினம் வீறுநடைபோடும் என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். thanks to www.ibctamil.co.uk
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கைக்கு உதவி வழங்க உலக நாடுகள் பின்னடிப்பு! ஐ.நா. சபை அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-11 07:15:11| யாழ்ப்பாணம்] இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவை களை நிறைவேற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் அவற்றை வழங்குவதில் உலக நாடுகள் அவசரம் காட்டாத தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மத்தி, வடக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள அனர்த் தத்தினால் பாதிக்கப்பட்டோ ரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதி யை வழங்குமாறு ஐக்கிய நாடு கள் சபை கோரிக்கை விடுத் திரு ந்தது.ஆயினும் கடந்த செவ் வாய்க்கிழமை வரை 8.4 மில் லியன் டொ…
-
- 1 reply
- 580 views
-
-
இலங்கை மீது ஏன் அழுத்தங்களை கொடுக்கிறோம் என்பது இப்போது தெரிகிறதா என கிறிஸ் நோனிசிடம் பிரிட்டனின் அமைச்சர் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது. சஜின் வாஸ் குணவர்த்தனாவினால் தாக்கப்பட்ட சம்பவத்திற்க்கு பின்னர், கிறிஸ் நோனிஸ், பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அந்த மாநாட்டின் போது கிறிஸ்நோனிசை சந்தித்த பிரிட்டனின் பொதுநலவாய அமைச்சர் ஹியுகோ சுவைர் கிறிஸ் நாங்கள் ஏன் இலங்கை மீது சர்வதேச ரீதீயாக கடும் அழுத்தங்கை கொடுக்கிறோம் என்பது விளங்;குகின்றதா என பல இலங்கையர்கள் முன்னிலையில் கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் நொனிசின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த போதிலும் அவர் பதில் எதனையும் தெரிவிக்காமல் வ…
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கையில் புலிகளைத் தடை செய்வது குறித்து சர்வதேச சமூகம் கவலை. தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தல் ஆகிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனைகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் மற்றும் இந்தியா நோர்வே ஆகியன ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன விடுதலைப்புலிகளை தடை செய்வது குறித்தும் பயங்கரவாத தடைச்சட்டடை அமுல்படுத்தவது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் இன்று அற…
-
- 2 replies
- 929 views
-
-
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கி விட்டோம் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்கள் வசிப்பிடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துவதால் நாங்கள் தாக்குதலை நிறுத்தியுள்ளோம் என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுளள்து. "விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனைக்கு அருகில் இருந்து தாக்குதலை நடத்துகிறார்கள் என்று நிச்சயமான தகவல் கிடைத்த பின்னர் இன்று எங்களால் எதிர்த்துத் தாக்குதலை நடத்த முடியவில்லை" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். விடுதலைப் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள், விட…
-
- 12 replies
- 3.2k views
-
-
நாமல் – கடாபி ஆகியோருக்கிடையில் காணப்படும் இந்த நபர் யார் ? Friday, February 25, 2011, 4:08 டுபாய் நாட்டை தளமாகக் கொண்ட தொழிலதிபர் ஒருவரே சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கும், லிபிய அதிபர் கேணல் கடாபிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தியதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள நலனாடா கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு டுபாயில் எண்ணை வர்த்தக நிறுவனங்கள் உள்ளதுடன், அமெரிக்காவின் கலிபேர்னியா பகுதியிலும் நான்கு பேரை கொண்ட எண்ணை வர்த்தக நிறுவத்தின் பங்குதாரராக உள்ளார். கேணல் கடாபின் மிகவும் நெருங்கிய நட்பை கொண்டுள்ள இந்த நபர் மூலமே சிறீலங்கா அரசு சபுகஸ்கந்தையில் உள்ள தனது எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கான லிபியாவின் உதவியை பெற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியானதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியாக தீர்மானிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானமானது நீதிமன்றின் தீர்மானம் எனவும், சட்ட ரீதியானது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான புரிதல் மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பானது முழுக்க முழுக்க ஓர் சட்ட ரீதியானது என குறிப்பிட்டுள்ளது, அரசியல் பொறிமுறைமையும், நீதிமன்றப் பொறிமுறைமையும் தனித் தனியாக இயங்குவதே ஆரோக்கியமான …
-
- 2 replies
- 959 views
-
-
உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், சீனி என்பவற்றின் மொத்த விலைகள் குறைந்தன கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை 130 ரூபா என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய மொத்த விலை 100 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 80 முதல் 100 ரூபாவினாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 505 views
- 1 follower
-
-
தேசத்தின் குரலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையொன்றில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் "தேசத்தின் குரல்" பாலசிங்கத்தின் திருஉருவப்படத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தேசியத் தலைவரின் துணைவியார், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், கேணல் துர்க்கா உள்ளிட்ட தளபதிகள், போராளிகள் எனப் பலரும் பங்கே…
-
- 1 reply
- 909 views
-
-
மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் தரையிறக்கப்படுவதில்லை என ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஓய்வு பெற்ற பிரதம நிர்வாக அதிகாரி சுரேன் ரத்வத்த தெரிவித்துள்ளார் , அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற விமான நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் மத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டு…
-
- 1 reply
- 360 views
-
-
வெலிக்கந்தை கந்தகட்டுவ சிங்கள இராணுவ முகாமிலிருந்து குனேகல நோக்கிப் பயணித்த இராணுவ கப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இராணுவ கெப் வண்டி தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு இராணுவ சிப்பாய் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelanatham.net/
-
- 0 replies
- 701 views
-
-
போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எத…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகளை நடத்த பான் கீ மூன் குழு பணிந்துரை [Friday, 2011-03-18 12:35:20] இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப புலிகளுக்கும் இடையிலான மோதல்களின்போது இருதரப்பினாலும் சர்வதேச மனித உரிமை சட்டம் மீறப்பட்டுள்ளது குறித்து போதுமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் அதனை விசாரிப்பதற்காக உரிய நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண்டும் என பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் தற்போது களத்தில் இல்லாத நிலையில், இலங்கை அரசாங்கத்திடமே விசாரணைகள் நடத்தப்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள போர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட சம்பவம் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைகளில் குண்டுப்புரளி என்ற வதந்தியால் கடந்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்புப் பணிகளில் பெற்றோர். பழைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி அப்பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் தந்தையான வேறு ஒரு பாடசாலையின் அதிபரும் ஒருநாள் அக்கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் பாடசாலை ஒன்றின் அதிபராக இருப்பதால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு தந்தையாரை அக்கடமையில் ஈடுபடுத்துமாறு பலரும் அந்த அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த அதிபரோ அதனை ஏற்க மறுத்து கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
முப்படையினர், பொலிஸாரின் பிள்ளைகளுக்காக கொழும்பு கொம்பனித்தெருவில் தேசிய பாடசாலையொன்றை நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறாருடன் பாடசாலைக்குள் பிரவேசிப்பதை காண்கிறீர்கள். ... தினக்குரல்
-
- 0 replies
- 724 views
-
-
யாழ்ப்பாணத்தில் கரும்புலி நாள் நினைவு கூரப்பட்டுள்ளது தமிழிழ விடுதலைப் புலிகளினால் வருடாந்தம் யூலை ஐந்தாம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வந்த கரும்புலி நாள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்நினைவுகூறப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முதற் கரும்புலியான மில்லரின் வீர மரணத்தை நினைவகூறும் நிகழ்வுகள் பகிரங்கமாகஇடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இம்முறை யாழ்ப்பாணத்திலுள்ள கரும்புலி மில்லரின் நினைவுஇடத்தில் இன்றைய தினம் கரும்புலி நாள்நினைவுகூறப்பட்டுள்ளது. மில்லர் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த யாழ்ப்பாணம் நெல்லியடியில் இன்றுமதியம் இந…
-
- 2 replies
- 654 views
-