Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்கள யாப்பின் கீழ் இயங்கும் எந்தவொரு கட்டமைப்பும் சனநாயக முறைப்படி தமிழ் மக்களிற்கு தீர்வொன்றையும் தரப்போவதில்லை. இதன் அடிப்படையில் மாகாணசபை தமிழர்களிற்கான தீர்வாக அமையாது. மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாணசபையின் முதலமைச்சருக்கோ அல்லது அதன் அவைக்கோ சட்டப்படி அதிகாரங்களேதும் இல்லை. மாகாணசபையின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் யாவும் சிங்கள ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்படும் ஆளுநர் கையிலேயே தங்கியுள்ளன. ஆளுநர் தனது நடவடிக்கைகள் மூலம் ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தாத சமயத்தில் அவரைப் பதவி நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடம் உள்ளது. இதேபோல் கல்வி, காவல் மற்றும் காணி அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமேயுள்ளது. இல்லையேல் மேற்படி அதிகாரங்கள் மாகாணசபையிடம் வரவேண்டுமென்று போட்டியாளர்…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் - க்ளோபல் தமிழ் போரம் 20 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் என க்ளோபல் தமிழ் போராம் என்ற புலம்பெயர் தமிழர் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளங்களும் அரசாங்கத்தினால் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு இலகு வெற்றியீட்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் மோசடிகளை தவிர்ப்பதற்கு இராஜதந்திர ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பி…

  3. “எதிரிகளுக்கும் எமது தரப்புக்குமிடையே ஒரு போர் நடக்கும் போது நாம் எமதுதரப்புக்கு ஆதரவு வழங்கினால் எம்மை நாம் பலப்படுத்துகிறோம் என்றுஅர்த்தம்! இப்போரில் நாம் பங்கு கொள்ளாது ஒதுங்கி நின்றால் எம்மை நாமேபலவீனப்படுத்தி எதிரிக்கான வாய்ப்பை வழங்குகிறோம் என்று அர்த்தம்! அன்புக்குரிய தமிழ் மக்களே! வடமாகாண சபைத் தேர்தல் என்பது அச் சபையின் அதிகாரத்தைக்கைப்பற்றுவதுடன் மட்டுப்படுத்தப்படும் ஒரு விஷயமல்ல! இது பலமுனைகளிலும் எம் மீது ஒரு கொடிய இன அழிப்பை ஏவிவிட்டிருக்கும் பலம் வாய்ந்த எமது எதிரிக்கும் எமது மண்ணில் எமதுநியாயமான உரிமைகளை நிலைநாட்ட எல்லாவித இழப்புக்கள் மத்தியிலும்போராடிக்கொண்டிருக்கும் எமக்கும் இடையேயான தர்மயுத்தம்! இந்த ஜீவமரணப் போராட்டத்தில் நாம் ஒரு கணம் ஓய்ந்தாலு…

  4. கொழும்பில் நடக்கும் காம்மென் வெல்த் மாநாட்டில் இந்தியா புங்கேற்க கூடாது 20.09.2013 முதல் வாகன பிரச்சார நடவடிக்கையினை தமிழக இனஉணர்வு கட்சிகள் மேற்கொண்டுள்ளன. 20.9.2103 அன்று சீர்ககாழியில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.எ ஜவாஹிருல்லா தொட்கிவைக்க 26.09.2013 சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோஅவர்களும் 06.10.2013 கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்அவர்களும் 10.10.2013 சேலத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இந்த வாகன பிரச்சார பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்கள். இந்த பயணத்தின் போது குறிப்பிட்ட இடங்களுக்கிடையிலான இடங்களில் இரவு நேரங்களில் பொதுக்கூட்டத்தினை கூட்டு மக்களுக்கான கருத்தினை முன்னெடுக்கவுள்ளார்கள் http://www.sankathi24.com/news/33…

  5. தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தினத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. காவல்துறை உத்தியோகத்தர்களோ அல்லது வேறும் அரச அதிகாரிகளோ குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTyp…

  6. கிளிநொச்சியிலிருந்து ஏ.பி.மதன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பலமானது, எனவும் அந்த விஞ்ஞாபனம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார். விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார். தான் நடத்திவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வைத்து ஊடகவியலார்களை இன்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு த…

  7. 50000 முதல் 80000 இதழ்கள் இலவச விநியோகம்.... வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இராணுவத்தினால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசுரங்களுடன், கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி தினசரி யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்றும், நகரப் பகுதியில் வீதிகளில் வைத்தும் வீரகேசரியின் பிரதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இராணுவத்தினால் விநியோகிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் கொழும்பில் வெளியாகிய வீரகேசரி தினசரியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சகோரரருமான பசில் ராஜபக்‌ஷவின் நோர்காணல் ஒன்ற…

  8. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக இருக்கும். ஏற்கனவே தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள். எனவே எதிலும் ஒது…

  9. வடக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு சிறிலங்கா இராணுவத்தை வெளியேற கோரும் - றொய்ற்றர் [ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 07:54 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சிறுபான்மையினரான தமிழ்ச் சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் பிணக்கானது மேலும் தூண்டப்படும் என்கின்ற அச்சத்தை விளைவிக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலானது சனிக்கிழமையன்று சிறிலங்காவின் வடக்கில் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் இதற்கான வாக்குகளை வழங்கவுள்ளனர். இத்தேர்தலில் சிறிலங்காவை ஆளும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது தோல்வியைச் சந்திக்கும் என்பதற்கான அறிகுறிகள் பெருமளவில் தென்படுகின்றன. ஆனால் இதில் வெற்றி பெறும் என எதிர்வுகூறப்படும் பிரதான தமிழ்க் கட்சியானது வடக்கு மாகாணத்த…

  10. தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகிறது சிறிலங்கா அரசாங்கம் – விக்னேஸ்வரன் [ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 05:49 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தாம் கோரப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’ நாளிதழ் செய்தியாளர் எஸ்.கார்த்திக்கிற்கு, யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கக் கோரும் பணியில் ஈடுபடவில்லை. கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து ஒதுங்கியிருப்பதை விட, சிறிலங்கா அரசுக்கு தவறைச் சுட்டிக்காட்டும் தைரியம் எமக்கு இருக்க வேண்டும். தேர்தலில் இர…

  11. துப்பாக்கிகளின் நிழலின் கீழ் இலங்கைத் தமிழர்களின் வாக்களிப்பு : AFP 20 செப்டம்பர் 2013 ஏஎவ்பி அனைத்துலக செய்திநிறுவனத்தின் பார்வை ! சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா அரச நிர்வாக கட்டமைப்பின் ஒர் அங்கமான வட மாகாண சபைத் தேர்தல் நிலைவரம், அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது. துப்பாக்கிகளின் நிழலின் கீழ் இலங்கைத் தமிழர்களின் வாக்களிப்பு என தனது வர்ணனையினை வரைந்துள்ள அனைத்துலக செய்திநிறுவனமான (AFP) ஏஎவ்பி, இராணுவ அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் அழிவுகள் மற்றும் போருக்கு பிந்திய அதிகாரப் பகிர்வு முயற்சிகளுக்கு மத்தியில், வட இலங்கையில் உள்ள தமிழ் வாக்காளர்கள் தங்களுக்கான அரை அதிகார சபைக்கான …

  12. 'படையினரே அனந்தி வீட்டின் மீதான தாக்குதலை நடத்தினர்' 20 செப்டம்பர் 2013 தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவிப்பு படையினரே அனந்தி வீட்டின் மீதான தாக்குதலை நடத்தியதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் படையினரது பிரசன்னமிலலை எனக்கூறியவாறு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவ்வமைப்பின் தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ் தெரிவித்தார். அனந்தியை நேரில் சந்தித்து உரையாடிய பின்னர் அங்கு வைத்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வட மாகாண சபைத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி சசிதரனின…

  13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவது குறித்து பொலிஸாருக்கோ தமக்கோ எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க 'பி.பி.ஸி சந்தேஷி'க்கு தெரிவித்துள்ளார். இராணுவ அழுத்தங்கள் இருந்ததாக சரியான ஆதாரங்களை சாட்சிகளுடன் முன்வைக்கும் பட்சத்தில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தயாரென இராணுவக் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முன்வைக்கும் கருத்துக்கள், தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைகிறது எனவும் அவர் கூறினார். தனிநாடு ஒன்றை அமைப்பது குறித்து முன்வைக்கப்படும் கரு…

    • 2 replies
    • 491 views
  14. வடக்கு மாகாணசபை தேர்தலை கண்காணிப்பதற்காக யாழிற்கு சென்றுள்ள இந்திய கண்காணிப்பாளர்கள் மக்களை சந்திந்து கலந்துரையாடியுள்ளார்கள். சனிக்கிழமை நடைபெறவுள்ள வடக்குமாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக வருகைதந்துள்ள இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபால்சாமி தலமையிலான சார்க் நாடுகளின் கண்காணிப்புக்குவினர் நேற்று வியாழக்கிழமை யாழில் உள்ள பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்களைச் சந்தித்து தேர்தல் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறையில் உள்ள மயிலிட்டி முகாம், மல்லாகம் கோணாப்புலம் ஆகியவற்றிற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். இதுமட்டுமல்லாமல் பொது மக்களை வேவ்வேறு இடங்களிலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது தேர்தலில் வா…

  15. குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில் 20 செப்டம்பர் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குமரன்பத்மநாதனைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் இன்னமும் இந்தியாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நபர்களை அரசியல் மேடைகளில் களமிறக்குவதன் மூலம் இந்தியா ஆத்திரம…

  16. வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - தனது வீட்டை சுற்றி வளைத்ததாக அனந்தி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார். பின்னர் அவரது நன்பர்கள் அயலவர்கள் சென்ற பொழுது வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ள அனந்தி விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சம் வெளியிட்டுள்ளார்... அவரது தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது துண்டிக்கப்பட்டு விட்டது. பெரும் பதட்டத்துடன் பேசிய அனந்தியின் அழுகையுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. 2ஆம் இணைப்புஉடனடியாகச் சென்ற ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வி…

  17. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிச்சாட் பதியுதீன் வாக்கு கேட்டு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு. எதிர் வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரினால் வியாழக்கிழமை(19-09-2013) இரவு முதல் வாக்களர்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் சகோதரனான றிப்கான் பதியுதீன் அவர்களினால் குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வரு…

  18. யாழ். காரைநகர் பிரதேச செயலக திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனிவிரட்ன இலங்கை தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிவைத்தார். தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி உடனடியாக இறக்கப்பட்டு மீண்டும் நேராக எற்றி வைக்கப்பட்டதால் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, நேற்றுக் காலை 10.30 மணியளவில் காரைநகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தினை திறந்துவைக்க இவர் வருகை தந்திருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் மேற்படி அமைச்சரும் பிரதி அமைச்சர் மற்று…

  19. புத்தக் கொடி சர்ச்சை -- நல்லிணக்கத்துக்கு ஒரு மதக்கொடி பொருத்தமா? இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது. இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார். இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று ஆணையர் கேட்டார்…

  20. செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தலானது இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும் என்பதுடன் அது இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ´வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்ப…

  21. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர். இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார். 'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டு…

    • 15 replies
    • 1.3k views
  22. வடமாகாணத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை மூலம் சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 80 ஆயிரம் பேருக்கு இன்றுவரை சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் விகிதத்தினை குறைப்பதற்கு செய்யப்பட்ட சூழ்ச்சியா எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. வடக்குமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்தில் சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு நடமாடும் சேவை மூலம் சிறீலங்காவின் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கப்பட்டு தேர்தலில் வாக்களிக்க முடியாமல் உள்ள மக்களை வாக்களிப்பதற்கு வழிசமைத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி உள்நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை…

  23. சிறீலங்கா பயணம்மேற்கொண்ட ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது. இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார். இதே விஜயத்தின் போது இந்த சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருப்பது பற்றிய பிரச்சினையிலும் நவி பிள்ளை நல்லிணக்கம் மற்றும் அனைத்தினங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டமொன்றில் கேள்வியொன்றை எழுப்பியதாக வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்த…

  24. வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லின்­போது வாக்குப் பெட்­டி­களை மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சூழ்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஜனா­நா­யக கட்சி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடுப்­பட்டு வரும் எமது கட்சி ஆத­ர­வா­ளர்­களை ஆளும் தரப்­பினர் அச்­சு­றுத்­து­வ­துடன் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களை நடத்­த­வி­டாமல் தடை செய்­கின்­றனர். இது தொடர்­பாக எமது கட்சி தேர்தல் செய­ல­கத்தில் முறை­யிட்­டுள்­ளது என்றும் அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் ஆனந்த மான­வ­டுவ தெரி­வித்தார். இது தொடர்­பாக நேற்று கொழும்பு ஜன­நா­யக கட்சி காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். …

  25. தமிழ் மக்களை கிள்ளுக் கீரையாகப் பாவிக்க முடியும் என்றே அரசு எண்ணுகிறது போலும். இவ்வாறான எண்ணக் கருக்கொண்ட அரசுடன் அடிபணிந்து அவர்கள் சொல்வதற்கு தலையாட்டவே ஈ.பி.டி.பியும் அங்கஜனும் அரச கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இது எமக்கு மன வருத்தத்தைத் தருகின்றது. இவ்வாறு தெரிவித்தார் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று மாலை குருநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது: வடமாகாண தேர்தலில் நாம் பங்குபற்றும் கடைசித் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இது. இது வரை காலமும் வடமாகாணத்தின் பல மூலை முடுக்குகளிலும் சென்று மக்களைக் கண்டு வந்துள்ளேன். மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.