ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
பௌத்த பிக்கு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் ஹங்வெல்ல பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18487
-
- 3 replies
- 723 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியில் இருப்பதன் காரணமாகத்தான் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்க முடிகிறது. நாங்கள் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருப்போமானால் ´நக்குண்டான் நாவிழந்தான்´ நிலைதான் ஏற்படும். இன்று அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாரைப் பிரித்தெடுக்கலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது´ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ´அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளால் அபிவிருத்தி பற்றி மட்டுமே பேசமுடியும். உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்துக்காக குரல்கொடுக்க முடியுமா?´ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீ…
-
- 1 reply
- 565 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளுக்கு அருகில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்க சிறீலங்கா காணி ஒதுக்கீடு செய்துள்ளது. திருகோணமலை வில்கம் ரஜமஹா விகாரையின் பிரதான தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு ஏக்கர் காணி சிறீலங்கா அரசாங்கத்தால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரச உயர்மட்டத்தின் பணிப்புரையை அடுத்து, சுமார் 0.4120 ஹெக்டர் காணியை வில்கம் விகாரை நிர்வாகத்துக்கு வழங்க கொழும்பு காணி ஆணையாளர் நாயகம், கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியருந்தார். தற்போது மேற்படி காணியிலேயே பாரிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்படவுள்ளது. மேலும் இவ்விகாரை நிர்மாணிக்கப்பட்ட பின் அப்பகுதியில் நீண்டகாலமாக பாவனையில் உள்ள பாதையின் அமைப்பை ம…
-
- 0 replies
- 704 views
-
-
இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா? உலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில் எஞ்சியவர்களை பாசிசத்தின் உதிரி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வார்கள். இன்று டக்கள்ஸ் தேவானந்தா கட்சிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வரைக்கும் இலங்கை அரசின் துணைக்குழுவாகச் செயற்பட்டுவந்த ஈ.பி.டி.பி குழுவினரை மகிந்த பாசிஸ்டுக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். வட மாகாண தேர்தலில் டக்ளசுடன் கூட்டுச்சேரும் மகிந்தவின் சுதந்திரக் கட்சி டக்ளசிற்கு அரவாசிக்கும் குறைவான தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது. டக்ள…
-
- 6 replies
- 1.5k views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=17941
-
- 13 replies
- 1.4k views
-
-
மஹிந்த அடுத்தவாரம் தான்சானியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐந்து நாள் பயணமாக அடுத்தவாரம் தன்சானியாவுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி தன்சானியா செல்லும் அவர், வரும் ஜுலை 1ஆம் திகதி வரை அங்கு தங்கிருப்பார். இலங்கையின் ஜனாதிபதி ஒருவர், ஆபிரிக்க நாடான தன்சானியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆபிரிக்க நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் இலங்கை அரசின் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அமையவுள்ளது. இதன்போது தன்சானிய ஜனாதிபதி ஜகாயா கிக்வெரேயை சந்தித்து பேசவுள்ள மகிந்த ராஜபக்ச, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த ஆண்டு இறுதியுடன் அங்கோலா, உகண்டா, லிபிய…
-
- 1 reply
- 694 views
-
-
15 வயதுடைய சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18339
-
- 17 replies
- 1.5k views
-
-
தெரிவுக்குழுவில் இடமில்லை : முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தமிழோசையிடம் …
-
- 2 replies
- 916 views
-
-
நாட்டை காப்பாற்றிய அரசனாகவும், ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்தும் ஒருவராகவும்தான் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாயவை தான் காண்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளரின் பிறந்த தினத்தன்று பில்லேவ பொஸமிது கோவிலில் நடத்திய விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk
-
- 7 replies
- 1.6k views
-
-
ஊடக அதிகாரம் இருக்க வேண்டும் என்போர் அதனை பறித்தவர்களாவர் : ரணில் ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என யாரும் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஊடகங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என சொல்பவர்கள் ஊடகங்களின் அதிகாரங்களைப் பறித்தவர்களே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐதேகவின் புதிய யாப்பு வரைபு இன்று தேரர்களிடம் கையளிக்கப்படுகிறது. கோட்டே ஸ்ரீ கல்யானி ஸ்ரீதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க அங்கமகா பண்டித்த பெல்லன ஸ்ரீ தோனவிமல தேரரிடம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொள்ளுபிட்டி வாலுக்காராமயில் வைத்து இன்று (22) காலை புதிய யாப்பு வரைபை கையளித்தார். நாட்டின் …
-
- 0 replies
- 683 views
-
-
இராணுவத்தினரை முகாம்களுக்கு முடக்குவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சிப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=18087
-
- 1 reply
- 523 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வதற்கான காரணம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக்காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பம் தனக்கு கிட்டுமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப் பாருங்கள் எனும் நிகழ்ச்சித்தொடரின்போது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் கலந்துகொள்ளப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் எதற்காக தீர்மானித்திருந்ததென்ற கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் மேற்கண்டவாறு தெரிவித்தார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரச…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடா்பாக தகவல்கள் எதுவும் வெளியில் தெரியாமல் இரகசியமாக அடிக்கல் நாட்டப்பட்டதாக அந்தப் பிரதேசவாசி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கூறினார்.. படையினா் இரகசியமாக இதற்கான வேலைத் திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மேற்கொண்டிருந்தனா். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 510 அடி உயரத்தில் புத்தா் சிலை அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டியதாக அறியமுடிகின…
-
- 32 replies
- 2k views
-
-
உள்நாட்டு வன்முறைகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்நாட்டு வன்முறைகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் ஏழு இடங்களுக்குள் இலங்கையும் அடக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வங்காளம், கிழக்குதிமோர், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளில் 37.7 சதவீதமான பெண்கள் வன்முறைகளால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆசிய நாடுகளிலேயே குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சினைகளை வெளியிட முன்வராமைக்குக் காரணம் சமூகக் கட்டுப்பாடுகளும் சமூகத்தில் தாம் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயமுமேயாகும் என அந்த அறிக்கை கூறுகி…
-
- 1 reply
- 664 views
-
-
வடக்கு மாகாண சபைத்தேர்தலில் 46 சதவீத ஆசனங்களையே ஈபிடிபிக்கு வழங்க மஹிந்த முன்வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளன. அத்துடன் முதன்மை வேட்பாளராக டக்ளஸ் தேவானந்தாவை களமிறங்க வேண்டுமென மஹிந்த பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. வடக்கு தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்றுக்;கொள்ள டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. நீண்ட பேச்சுக்களின் பின்னரே 46 வீத ஒதுக்கீட்டுக்கு மஹிந்த சம்மதித்ததுடன் டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக களமிறங்க நிபந்தனை விதித்துக்கொண்டதாக தெரியவருகின்றது. எனினும் வடக்கு தேர்தலில் வெற்றி தொடர்பாக நம்பிக்கையற்றிருக்கும் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் நாடாளுமன்ற அங்;கத்தவர் தவராசாவையே களம…
-
- 0 replies
- 676 views
-
-
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் நடவடிக்கைகளை அமைச்சர் கெஹலிய கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மன்னார் பேராயரை அமைச்சர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒப்பீடு செய்திருந்தார். எனினும், இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். நபர்களின் கருத்து நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களில் தகவல் வெளியிடும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தாம் ஒருபோதும் …
-
- 1 reply
- 766 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். இதற்காக இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ஜயரட்ண அவர்களை தயா மாஸ்டர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது பிரதமர், தேர்தலில் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த தேர்தலில் போட்டியிடு…
-
- 2 replies
- 638 views
-
-
ஜேர்மனின் ''வேக்கப் பவுண்டேசன்'' என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கொழும்பிலிருந்து ஜேர்மனி பயணமாகியுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=18051
-
- 1 reply
- 618 views
-
-
இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை அரசு மீறுவதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்தார். அதேசமயம், 13 ஆவது திருத்த விவகாரம் குறித்து இந்தியா உத்தியோகபூர்வமாக எந்தத் தொடர்புகளையும் இலங்கையுடன் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மின்னியல் ஊடகங்களின் பொறுப்பாளர்களுடன் நேற்றுக்காலை சந்திப்பொன்றை ஜனாதிபதி நடத்தினார். அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, கெஹலிய ரம்புக்வெல, சரத் அமுனுகம, அநுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போதே மேற்கண்டவாறு கூறிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாற…
-
- 1 reply
- 820 views
-
-
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013 மே மாதத்திற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கடந்த வருட ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள மூவர் உள்ளிட்ட 26 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகை துறைப்பணி சார்ந்த படுகொலைச் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் உலகிலேயே கொலைக்குற்றவா…
-
- 0 replies
- 459 views
-
-
கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டதை கடைசி தினத்திலே அரசியல்வாதிகளுக்கு தெரிவித்து குறிப்பாக அரச தரப்பில் இருக்கும் ஒரே கொழும்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கும் விக்கிரகங்களை அகற்றும் தினப்பூஜைக்கு அழைத்து இழைக்கப்பட்ட அநீதியை ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். இதே கதிதான் இன்று கொழும்பு ஆமர் வீதி பெரடைஸ் பிளேசில் வசிக்கும் மக்களுக்கும் ஏற்படும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலய விவகாரம் கடந்த 12ஆம் திகதி சிலைகளை அகற்றும் தினத்தன்று ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தூரத்தில் வசிக்கும் என…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க, http://tamilworldtoday.com/?p=18156
-
- 0 replies
- 306 views
-
-
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைதுசெய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18092
-
- 1 reply
- 876 views
-
-
வடக்கில் அதிகரித்துள்ள நிதிப் பிரச்சினை - 16 பேர் தற்கொலை [saturday, 2013-06-22 09:21:26] News Service வடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் சண்.குறிஞ்சிதரன் தெரிவித்தார். ஏ9 வீதி திறக்கப்பட்ட பின்னர் வடபகுதி திறந்த பொருளாதாரச் சந்தையாக மாற்றமடைந்தது. கடந்த சில மாதங்களாக வடக்குகிழக்கில் கடன் சுமைகள் மற்றும் வர்த்தகப் பாதிப்பினால் 16 பேர் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பல வர்த்தகர்கள், பணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் எனப் பலதரப்பட்டோர் நிதி நெருக்கடி…
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கை அரசாங்கம் 1987இல் இந்திய - இலங்கை உடன்பாட்டை மீறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18044
-
- 0 replies
- 671 views
-