ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது’ May 30, 2013 // இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றாருடைய வீட்டில் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இருக்கின்றார்களா என வீட்டிற்கு வந்து இருவர் முதலில் விசாரித்துவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த 6 பேர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் இரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான தேரர்கள் தீக்குளிக்க தயார் - பொதுபல சேனா [Wednesday, 2013-05-29 19:59:56] அரசாங்கம் வட மாகாண தேர்தல் போன்றவற்றை நடத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக தீக்குளிக்க போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்திரரத்ன தேரரின் உன்னதமான உயிர் தியாகத்தை தற்கொலை எனக் கூறி, அவமானம் செய்யக் கூடாது எனவும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக தேரர் உயிர் தியாகம் செய்ததாக கூறப்பட்ட போதிலும் தேசிய ரீதியிலும் பௌத்த சாசன ரீயிலும் 05 விடயங்களை முன்வைத்தே அவர் தனது…
-
- 5 replies
- 811 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்கள் தற்போது சிறுபான்மை இனமாக மாறியுள்ளனர். 60 வீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்க்ள தமிழ் மக்கள். இது பாரிய பிரச்சினையாக உள்ளது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களவர்களிடம் இருந்து சென்று கொண்டிருக்கும் உரிமைக்காக பொல்லுகளினாலும் கற்களினாலும் போராட்டக் கூடாது. சிந்தனை மூலம் போராட வேண்டும். மேடைகளில் ஏறி கூடாத வார்த்தைகளால் திட்டி இதனை தீர்க்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொத்தமலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அபிவிருத்தித் திட்டங்களின் போது அனைத்து மாவட்டங்களும் சரிசமான வகையில் அதனை செயற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டம் என்பது அதிகளவான சிங்கள பௌத்த மக்கள் வாழ்ந்த …
-
- 1 reply
- 520 views
-
-
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு தரக்குறைவான உணவினை வழங்கிய குற்றச்சாட்டில், சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ கே குப்தா மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் எஸ் எஸ் காடியன் ஆகியோருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இராணுவத்திடம் போதுமான உணவுப்பொருட்கள் அந்த நேரத்தில் இருந்தும் அவ்விரு உயர் அதிகாரிகளும், தேவையில்லாமல் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி மற்றும் பழங்களை கோவாவில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கினர். மூன்று டன் இறைச்சி தேவைப்பட்டபோது, அதிகமாக ஐந்து டன் இறைச்சியை அவர்கள் வாங்கினர். இவ்வாறு பல வகைகளில் விதிகளுக்கெதிரான முறைகேடுகளில் ஈடுபட்டு அவ்வதிகா…
-
- 0 replies
- 605 views
-
-
மகிந்த கும்பலின் எடுபிடிகள் மீது இருட்டடி! மகிந்த கும்பலினது எடுபிடியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திருமதி ந. கீதாஞ்சலியின் பாதுகாவலர்கள் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கீதாஞ்சலி குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் தங்கியிருந்த போது கீதாஞ்சலியின் பாதுகாப்புக்கென இரு பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவ்விருவரும் சாரதியும் உணவு பெறுவதற்காக வைரவபுளிங்குளம் பகுதிக்கு சென்றிருந்த போது அப்பகுதிக்கு வந்திருந்த இளைஞர் குழுவொன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பலத்த காயத்துக்குள்ளான பொலிஸ் …
-
- 4 replies
- 886 views
-
-
இலங்கைக்கு நன்மை பயக்கும் விதமாக சீனா சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்று சீனப் பிரதமர் லி கெச்சியாங் உறுதியளித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=12968
-
- 1 reply
- 401 views
-
-
கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நான்காம் மாடி செல்கிறார்?! — 29/05/2013 at 10:55 pm தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடாத்தவுள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தியிடம் பயங்கரவாத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த 25ம் திகதி விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சுகவீனம் காரணமாக குறித்த நாளில் விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியாது என விநாயாகமூர்த்தி அறிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் ஓர் நாளில் விசாரணைகளுக்கு ஆஜராவதாக அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 510 views
-
-
சம்பந்தன், ஹேரத் கருத்துரைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வியாழக்கிழமை, 30 மே 2013 01:45 0 COMMENTS -எஸ்.எஸ்.செல்வநாயகம் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுக்குறித்து கருத்துரைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளது. குற்றப்பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிகையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஆணைக்கோர் கட்டளையை இரத்துசெய்யுமாறு கோரியே சட்டமா அதிபரினால் விசேட மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உய…
-
- 0 replies
- 398 views
-
-
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாக மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க, லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். http://tamilworldtoday.com/?p=12966
-
- 0 replies
- 435 views
-
-
நாட்டில் ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால் வடக்கு மாகாண சபைத் தேர்தலும் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் http://tamilworldtoday.com/?p=12972
-
- 0 replies
- 358 views
-
-
கிழக்கு மாகாணசபையினுள் குழப்பம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-சுதந்திரக்கட்சி முறுகல்!! கிழக்கு மாகாணசபை ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்குள் நிலவி வரும் முரண்பாடே இந்த குழப்ப நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள கல்முனை நகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நூலக அங்குரார்ப்பண வைபவம் ஒன்று தொடர்பில் இந்த முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த நூலகத்தின் அங்குரார்ப்பண வைபவத்தினை முதலமைச்சர் மஜீட் தடுத்து நிறுத்தியதாக முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்…
-
- 0 replies
- 598 views
-
-
கொழும்பு துறைமுக விபத்து உள்வீட்டு சதியாம்! விசாரணைகளில் இழப்பு 50 கோடியென கண்டுபிடிப்பு!! அண்மையில் கொழும்பு துறைமுகத்தில்; ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. தீ விபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேதமடைந்த 338 பேர் முறைப்பாடு செய்துள்ளனர். 400 இறக்குமதியாளர்களின் பொருட்கள் சேதமடைந்துள்ளன. தீ விபத்து தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தீ விபத்து ஓர் நாச வேலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முகாமையாளர் ஒருவர் இந்த தீ விபத்தை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொட…
-
- 0 replies
- 756 views
-
-
2.2 பில்லியன் டொலரை அள்ளி வழங்கி இந்தியாவுக்கு கடுப்பேற்றும் சீனா – ரொய்ட்டர்ஸ் [ புதன்கிழமை, 29 மே 2013, 10:33 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 2.2 பில்லியன் டொலர் கடன்களை வழங்கவும், சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றுக்கும் சீனா இணங்கியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகள் மூலம், தனது அயல்நாடான சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் விரிவாக்கம் பெறுவது இந்தியாவுக்கு புதிய குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனாவுடன் சிறிலங்கா கொண்டுள்ள ஆழமான உறவுக…
-
- 0 replies
- 477 views
-
-
ஜனநாயகத்தை நேசிக்கும் தம்மை பயங்கரவாதியாக்கி, பயங்கரவாதியை ஜனநாயகவாதியாக சித்தரிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=12869
-
- 2 replies
- 565 views
-
-
"கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு " ============== படைப் புலனாய்வுப் பிரிவினர் கணவர்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்க்கு வந்து பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று முன் நாள் பெண் போராளிகள் தெரிவித்துள்ளார்கள் திருகோணமலை மாவட்டத்தில் கணவர்களை விசாரணைக்க என அழைத்துச் சென்றுவிட்டு, தனிமையில் இருக்கும் பெண் போராளிகளிடம் விசாரணை எனத் தெரிவித்து படைப்புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் ரீதியிலான நடவடிக்கைக்கு முற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டபறிச்சான் படை முகாமிலிருந்து படைப் புலனாய்வாளர்கள் என தங்களை…
-
- 2 replies
- 978 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பின் யோசனையை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட்டு வைத்தார். இந் நிகழ்வில் அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் யோசனையில் மக்களின் அதிகாரத்தை மீண்டும் மக்களிடமே கையளித்தல், சட்டவாக்கம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல், அகாரப் பகிர்வு, நீதிமன்த்தின் சுயாதீனத் தன்மை, நல்லாட்சி மற்றும் பெண்களுக்கான அரசியல் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…
-
- 2 replies
- 544 views
-
-
தமிழர் அரசியலை திரும்பிப் பார்த்தல் - யதீந்திரா இன்று வடக்கு மாகாணசபை தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில், இத்தகையதொரு தலைப்பு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமையக் கூடும். எனினும், இது மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியதொரு தலைப்பு என்பதை கருத்தில் கொண்டே இப்பத்தி சில விடயங்களை பதிவு செய்ய முயல்கிறது. இது குறித்து விரிவாக ஆராய வேண்டுமென்னும் அக்கறையுள்ளவர்கள் மத்தியில் இப்பத்தி ஒரு தூண்டுகோலாக அமையுமாயின் அது மகிழ்ச்சியே! கடந்த அறுபது வருடகால தமிழர் அரசியலை உற்றுநோக்கினால், அது அர்ப்பணிப்புக்களாலும், மயிர்கூச்செறியும் திறமைகளாலும், பல்வகை கோட்பாட்டு விவாதங்களாலும் நிரம்பிக்கிடப்பதை காணலாம். உலகின் பல பாகங்களிலும், பல்வேறு காலகட்டங்களி…
-
- 18 replies
- 1.4k views
-
-
கருணாவே தமிழ்ச்செல்வனின் மனைவியை சிறைவைத்துள்ளார் !! - http://vannimedia.com/site/news_detail/14960
-
- 5 replies
- 1k views
-
-
முதலாவது தொடர்பாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கைக்கு அதன் முதலாவது தொடர்பாடல் செய்மதியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் கையொப்பமிட்டுள்ளது. உலக சந்தையில் வர்த்தக செய்மதிகளை ஏவுவதற்கான சேவையை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரேயொரு நிறுவனமாக கிரேட் வோல் கைத்தொழில் கூட்டுத்தாபனம் உள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை மேலும் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது. ஆயினும் இந்த உடன்படிக்கை தொடர்பாக நிதி மற்றும் வேறு விடயங்கள் வெளியிடப்படவில்லை. இந்த செய்மதி இலங்கைக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் தொலைத்தொடர்ப…
-
- 0 replies
- 562 views
-
-
கொழும்பு - யாழ் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு சீனா உதவி கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளது. ஏற்கனவே வடக்கின் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்யக் கோரியும் புதன்கிழமை அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு நகர் வடக்கு நுழைவாயிலில், பிள்ளையாரடிச் சந்தியில் புத்தர் சிலை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் உள்ளுர் மக்களும் இணைந்து, ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ…
-
- 3 replies
- 550 views
-
-
இந்திய இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளர் யாழ் விஜயம் 2013-05-28 18:18:00 இந்திய இராணுவ புலனாய்வுத்துறை பணிப்பாளர் எஸ்.ஐ.என்.ஜி. சிங்ஹா தலைமையிலான நான்குபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராச்சி தெரிவித்தார். இவர்கள், யாழ். பலாலி விமானத்தளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபியை பார்வையிடவுள்ளதுடன், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். http://newjaffna.com/fullview.php?id=MTU5OTA=
-
- 2 replies
- 801 views
-
-
மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும் - இதயச்சந்திரன் .............................................................................................................................. நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள். இப்போது விசாரணை என்பது பரிணாமமடைந்து ,கைதுகளாக வளர்ச்சி பெற்று விட்டன. மே 18 ஆம் திகதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் ,அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட …
-
- 0 replies
- 307 views
-
-
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார். குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4773
-
- 20 replies
- 2k views
-
-
பௌத்த தர்மத்திற்கு அமைவான முறையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை பலர் இழிவுபடுத்துவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினைக் கண்டித்து இந்திரரட்ன தேரர் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறான செயற்பாட்டிற்கு எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. எனவே தொடர்ந்தும் மிருகவதையினை மேற்கொள்ள முடியாது மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும். எவ்வாறாயினும் நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்…
-
- 0 replies
- 793 views
-