Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டுவருகின்றன. அந்த பிரிவினைவாதத்திற்கு ஆதரவு நல்குவோர் இவ்வாறான பேய் கதைகளை பரப்பிவிடக்கூடும். பிரபாகர…

    • 75 replies
    • 5.2k views
  2. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க அரசு முன்வரவேண்டும்! - சம்பந்தன் உரை!! தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று தேவையாகவுள்ளது. எனவே, சாதகமான முறையில் நடந்து கொண்டு அரசு தீர்வை வழங்க வேண்டும். பல்லின சமூகமும் வாழும் இலங்கையில் ஜனநாயகம் என்பது முக்கியம். எனினும், ஏதோ ஓர் அடிப்படையில் தேர்தலை வெல்வதுதான் ஜனநாயகம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சட்டம், நீதி, இறைமை குறித்து பெரும்பாலானோர் இன்னும் உணரவில்லை. இது குறித்து அரசியல் தலைமைகள் விளக்கமளிக்க வேண்டும். தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வொன்று தேவையாகவுள்ளது. எனவே, சாதகமான முறையில் நடந்து கொண்டு அரசு தீர்வை வ…

  3. சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள் [ புதன்கிழமை, 22 மே 2013, 08:29 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை சீனாவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனை உறுதிப்படுத்திய சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட, “சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது, அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் சுற்றுலா தொடர்பான பல உடன்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன…

  4. யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படவுள்ளன! [Wednesday, 2013-05-22 09:04:39] யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=83238&category=TamilNews&language=tamil

  5. நெடுங்கேணி சிறுமி பாலியல் வல்லுறவு; குற்றவாளியை கைதுசெய்யுங்கள்; வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நெடுங்கேணியில் 7 வயதுச் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியை கைதுசெய்யுமாறு கோரியும் இவ்வாறான சம்பவங்களைக் கண்டித்து சர்வோதயம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது வவுனியா கண்டி வீதியில் உள்ள பௌத்த விகாரைக்கு முன்பாக ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஓன்றை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் அரசசார்பற்ற பிரதிநிதிகளால் ஒப்படை…

    • 0 replies
    • 665 views
  6. 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து எல்லோரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது போகும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், http://tamilworldtoday.com/?p=11981

    • 0 replies
    • 597 views
  7. அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் அசாத் சாலிக்கு எதிராக அல்லாமல் சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியொருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும்... http://tamilworldtoday.com/?p=11943

    • 0 replies
    • 540 views
  8. தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை வடக்கு மாகாண சபையின் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஒவ்வொரு ஊழியரும் கட்டாயம் இரண்டு நினைவு முத்திரைகள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்கின்றனர் ஊழியர்கள். நினைவு முத்திரை பெற்ற…

    • 1 reply
    • 500 views
  9. பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்க…

  10. கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் கிராமமான பெரியபுல்லுமலையிலும் முஸ்லிம் கிராமமான உறுகாமத்திலும் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்க…

  11. இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்தர்களால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்கள் சகிப்புத் தன்மையற்று செயற்படுவதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் 2012ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கை கூறியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடுமையான தாக்குதல்களை பௌத்தர்கள் நடத்துவதாகவும், அவர்கள் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுவதாகவும் அது குறிப்பிடுகிறது. இத்தகைய செயற்பாடானது அங்கு ஒருவிதமான சமூக பதற்றத்துக்கு வழி செய்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராகவும் சில பௌத்தர்கள் மத்தியில் சகிப்பின்மையும், பக்கசார்பும் வளர்ந்துவருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்திய நில…

  12. யாழ்ப்பாணத்தின் இராணுவ முகம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92020/language/ta-IN/article.aspx

  13. சுனிலா அபயசேகரா பற்றி தமிழ் பேசும் நல்லுலகம் நிறையவே அறிந்திருக்கிறது. இவரது தந்தை சாள்ஸ் அபயசேகா இனத்துவத்திற்கும் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பின் (சரிநிகர் பத்திரிகையை வெளிக்கொண்டுவந்த மேர்ஜ் அமைப்பு) தலைவராக இருந்தவர். சுனிலா தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ்பேசும் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் இலங்கையில் ஒட்டுமொத்த சமூகம் எதிர்கொண்ட அடக்கு முறைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். அதனால் அவர் தனது சொந்த நாட்டில் வாழ முடியாமல் நெதர்லாந்தில் அஞ்ஞாததவாசம் புரிந்தவர். இவருக்கு உதவும் தருணம் இது என சுனிலா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் குழுவின் வேண்டுகோளுடன் குளோபல் தமிழ்…

  14. மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு! [Wednesday, 2013-05-22 09:41:00] மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் …

  15. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! [Tuesday, 2013-05-21 15:36:16] இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.…

  16. அடுத்த பிரபாகரனனைப் போல மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயல்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=11829

  17. இலங்கையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி, அலுவலகங்களுக்கு நேற்று வருகை தராத உத்தியோகத்தர்களின் விபரங்களை பிரதமரின் செயலகம் சகல அரச திணைக்களங்களிடமும், கூட்டுத்தாபனங்களிடமும் கோரியுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=11820

    • 0 replies
    • 496 views
  18. வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும். இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத…

    • 2 replies
    • 606 views
  19. 13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் …

  20. இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி உதவிகள் நிறுத்தப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனினும் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படாத போதிலும், நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இலங்கைக்கு வழங்கப்படுகின்ற நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கைக்கு 587 மில்லியன் யூரோ நிதி உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் மனிதாபிமான மற்று…

  21. நாட்டில் 74 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு இயங்குகின்றன... நாட்டில் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் அரச பாடசாலைகளாக 74 பாடசாலைகள் இயங்குகின்றன எனக்கல்வி அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 52 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 22 சிங்கள மொழிப்பாடசாலைகளும் என இவ்வாறு இயங்குகின்றன. வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டதாகச் செயற்படும் பாடசாலைகள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தில் 44 பாடசாலைகள் இவ்வாறு உள்ளன. இப்பாடசாலைகளில் 43 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும் அடங்கும். வவுனியா மாவட்டத்தில் 34 தமிழ் மொழிப் பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும், முல்லைத்தீவு மாவட…

  22. நாடளாவிய போராட்டம்... செவ்வாய்க்கிழமை, 21 மே 2013 18:39 0 COMMENTS மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் இரு வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, வவுனியாவில் கடையடைப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு – கித்சிறி டி மெல், பிரதீப் தில்ருக்ஷன, ரொமேஸ் மதுசங்க) http://tamil.dailymirror.lk/--main/67976-2013-05-21-13-41-52.html

  23. வாக்காளர் பட்டியலை கோரும் ராணுவம்; தேர்தல் மோசடிக்குத் திட்டம் செவ்வாய்க்கிழமை, மே 21, 2013 2002 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அ…

  24. கிழக்கு மாகாணசபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாணசபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (21ம் திகதி) செவ்வாய்க்கிழமை காலை சபை அமர்வு தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானபோது எதுவித காரணமும் இன்றி சபை அமர்வு அடுத்தமாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. எதுவித காரணமும் இன்றி தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்ட அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.