ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் ! அண்மையில் யாழ்ப்பாணம் சென்று நேற்று நாடு திரும்பிய எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது. அவர் கொழும்பிலிருந்து நேற்று மாலைதான் வந்திருந்தார்.அவரிடம் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமைகள், தேர்தல் நிலவரம், கொழும்பு நிலை என்று விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று பேசத் கொடங்கினேன். முதலாவதாக யாழ்ப்பாணம் பற்றிக் கேட்டேன். தான் விமானத்தில் போய் வந்ததால் ஏ 9 வீதியைப் பார்க்க முடியாமல்ப் போய்விட்டது என்று தொடங்கினார்." இப்போது 8 மணித்தியாலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகலாம், வீட்டில ஏறினால் அங்க போய் இறங்க வேண்டியதுதான், வழிய…
-
- 100 replies
- 8.2k views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர். அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்களே இவை. இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். இன்று மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தேரர், முப்ப…
-
- 2 replies
- 706 views
-
-
ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம் செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிப்பு 17 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திர பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிரான்க் லா ரூ விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாகவும், அந்தக் கால வரையறை பூர்த்தியடைந்துள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.இதனை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 675 views
-
-
புத்தர் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பிரஜை நாடு கடத்தப்பட்டார் 16 மார்ச் 2013 புத்தர் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பிரஜை ஒருவரை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு சென்றிருந்த சுற்றலாப் பயணியே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். உடல் முழுவதிலும் புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலயத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த குறித்த பிரஜை, நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. உடலில் பச்சைக் குத்திக் கொள்வது தனது தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் என குறித்த பிரித்தானிய பிரஜை, இலங்கை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கை…
-
- 1 reply
- 499 views
-
-
ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைகுறித்த இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படவுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன்குர்சித் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் அமெரிக்காவின் இந்த பிரேரணையை சீர்த்திருத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அதன் தலைவ…
-
- 2 replies
- 449 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். பிபிசி சந்தேசியவின் சரோஜ் பத்திரனவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் அமைப்புக்கள் விடுதலைப்புலிகளுடன் கைகோர்த்துச் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் இறுதி வடிவம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இலங்கையினால், அது கு…
-
- 1 reply
- 636 views
-
-
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் அமீர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பை ரத்து செய்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் இயக்குநர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13413:ameer&catid=36:tamilnadu&Itemid=102
-
- 4 replies
- 655 views
-
-
வெள்ளைக் கொடியுடன் முகாமுக்குள் புகுவோம்; என்ன விலை கொடுத்தும் சொந்த மண் திரும்புவோம்; வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை "எங்களைச் சொந்த இடங்களுக்கு வெகு விரைவில் விட வேண்டும். இல்லையேல் நாங்கள் வெள்ளைக் கொடியுடன் எங்கள் மண்ணுக்குச் சென்றே தீருவோம். படையினர் சுட்டாலும் பரவாயில்லை. விடுவார்கள் விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் களைத்துப் போனோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் சொந்த மண்ணுக்குச் செல்வதற்காகச் சூடு வாங்கவும் தயாராக இருக்கிறோம்.'' இவ்வாறு 23 வருடங்களாக இடம்பெயர்ந்து இன்னமும் அகதிகள் என்ற பெயருடன் வாழ்ந்துவரும் வலி.வடக்குப் பகுதியின் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை மக்கள் தெரிவித்தனர். வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவையாளர் பிரிவ…
-
- 1 reply
- 607 views
-
-
அமெரிக்காவிற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013 10:22 -சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொ…
-
- 4 replies
- 797 views
-
-
வணக்கம் தமிழர்களே... மாணவர்கள் என்றால் இப்படி தான் என்று இருந்த ஒரு பார்வையயை மாற்றி அமைத்து இருக்கிறார்கள் நம் மாணவர்கள்.. இருந்தாலும் இன்னும் எவன் பிரசன்னையோ என்று இருக்கும் ஆள்களை பார்க்க முடிகிறது... Delhi மாணவிக்கு நடந்தது கொடூரம் தான் ஆனால் அது தான் இந்தியாவின் முதல் பாலியல் வல்லுறவு போல நம்மவர்கள் காட்டிய அக்கறை வரவேற்ககப்படுவது தான் ஆனால் இலங்கையிலும் கற்பழிக்க படுபவர்களும் பெண்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.. ஒரு சினிமா வரவேண்டும் வரக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள் இதற்கு மௌனம் சாதிக்கிறார்கள்.. sachin ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்ன போது வந்த ரோசம் பெரும்பாலான சமூகவலை நண்பர்களுக்கு இப்போ வெளியான genocide video பார்க்கும் போது வரவில்லை.. …
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தீர்வு விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதி மொழிகள் எதனையும் பின்பற்றவில்லை. இதன்காரணமாகவே தற்போது இலங்கை நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளே இலங்கை விடயத்தில் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளா. http://www.hirunews.lk/tamil/55402 http://www.thesundayleader.lk/2013/03/17/govt-not-committed-to-resolve-conflict-sampanthan/
-
- 0 replies
- 747 views
-
-
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், சீனாவின் புதிய ஜனாதிபதி க்சீ ஜின்பின்னுக்கும் இடையில் நேற்று தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஜின்பின்னுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/55369
-
- 4 replies
- 601 views
-
-
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தீர்மானத்தைப் பயன்படுத்துகின்றது - இதயச்சந்திரன் மார் 17, 2013 பிரித்தானியாவிலிருந்து ஊடகவியலாளர் இதயச்சந்திரன்.... http://www.sankathi24.com/news/28075/64//d,fullart.aspx
-
- 0 replies
- 356 views
-
-
இரத்தக் காட்டேறி ராய பக்சே - காணொளி மார் 17, 2013 போர் நின்றுவிட்டது... ஆம்... சத்தமாக செய்த போர் மட்டும்... தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது சத்தமில்லாத போர்... http://www.sankathi24.com/news/28073/64//d,fullart.aspx
-
- 0 replies
- 513 views
-
-
கனடா விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளது 17 மார்ச் 2013 கனடா விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் இந்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.கனேடிய செனட்டர் ஹக் சேகலே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயார்டின் விசேட பிரதிநிதியாகவே …
-
- 0 replies
- 443 views
-
-
இன்று உலகெங்கும் அயர்லாந்து நாட்டின் புனிதர் பத்திரிசியாரினுடைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் பிறந்து சிறு வயதிலேயே அயர்லாந்திற்கு கடத்திச்செல்லப்பட்ட புனித பத்திரிசியார் அங்கு வாழ்ந்த காலப்பகுதியில் இறையழைத்தல் பெற்று குருவாகி பின்னர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அயர்லாந்திலும் உலகம் முழுவதும் உள்ள புனிதரின் பெயர்கொண்ட கல்லூரிகளிலும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்னாரின் பெயர்கொண்ட யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் இந்நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சிறிலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு இன்று என்னவானர் என்று தெரியாத நிலையே காணப்படுகிறது. …
-
- 0 replies
- 592 views
-
-
ஐ.நா அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றம் !!Mar 16, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின்னர் பல நாடுகளும், அமைப்புக்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தன. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் இதன் போது கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையான டொக்டர் மனோகரன் தனது மனக் குமுறலைத் வெளியிட்டு, கூட்டத்தில் கதறி அழு…
-
- 7 replies
- 551 views
-
-
http://youtu.be/NhzTIYqvJ3s நக்கீரனுக்கான சுரேஷின் செவ்வி.
-
- 2 replies
- 784 views
-
-
மிகப்பெரிய எழுச்சியின் வடிவமாக தமிழகம் திரண்டிருக்கிறது. இனம் ஒன்றின் விடுதலைக்கான இறுதி எழுச்சியாக மாணவர் சக்தி நிமிர்ந்தெழுந்த சம்பவங்கள் பல்வேறு விடியல் பெற்ற தேசங்களில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழினத்திற்காக உரிமையுடன் திரண்டெழுந்தது தமிழக மாணவர் சமூகம். தமிழகத்தின் எழுச்சி குறிப்பாக தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சி மத்திய பிராந்தியத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக வீரியம் பெற்றுவிடும் நிலையை அடைவதற்கு முன்பாகவே அதனை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொண்டிருக்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது முதல் போராட்ட அமைப்புக்களுக்கு இடையில் பிழவுகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் மோதல்களைத் தோற்றுவித்தமை தொடக்கம்…
-
- 0 replies
- 585 views
-
-
இதிலை இருந்து தெரியுதா இந்த வயது போன கிழட்டு ஜயா..எப்படி பட்டவன் என்று....என்னை தலை கீழா கட்டிவைச்சு அடிச்சாலும் நான் இவர தமிழன் என்று சொல்ல மாட்டேன்
-
- 8 replies
- 1.2k views
-
-
ஜெனிவா மாநாட்டில், மனித உரிமை தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மஹிந்த சமரசிங்கே மறுத்தாலும், உலகின் மனச்சாட்சியை அவை உலுக்கத் தவறவில்லை என்பதே உண்மை. இலங்கையில் மனித உரிமை நிலை குறித்த காலமுறை ஆய்வறிக்கை ஐ.நா மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும் இந்த அறிக்கையை இலங்கை அமைச்சரும், ஐநா.,வுக்கான இலங்கையின் சிறப்புத் தூதருமான மகிந்த சமர சிங்கே சமர்ப்பித்தார். மனித உரிமையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை இலங்கை அரசு செயல்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போருக்குப் பின்னர் 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும், காணாமல் போனவர்கள் குறித…
-
- 3 replies
- 2.8k views
-
-
மே மாதம் இலங்கை வருகிறார் நவீபிள்ளை சனிக்கிழமை, 16 மார்ச் 2013 23:00 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் நடைமுறைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் வகையிலேயே அமையப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், இலங்கையின் நிலைமை குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கடந…
-
- 4 replies
- 669 views
-
-
By Farhan மட்டக்களப்பின் பல இடங்களில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில், 'ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்", பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்" என்ற தலைப்புகளில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாயல், பாடசாலை, பஸ் தரிப்பிடம், வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுவரொட்டி-1 'பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்". குறிப்பு-புகைத்தல்,மது பானம் பாவி…
-
- 7 replies
- 743 views
-
-
தமிழ்பேசும் பகுதியில் தேவையான அதிகாரம் அளிக்கப்பட்டு சுமுக அரசியல் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்த்தப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தவித ஆக்கபூர்வமான பேச்சுக்கும் இலங்கை முன்வரவில்லை. இறுதிக் கட்டப்போரின் போது அப்பாவித் தமிழர்களைக் குறிவைத்து இலங்கை கொடூரமான தாக்குதல் நடத்தியதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. மார்ச் 2012ல் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை. ஐ.நா.ப…
-
- 0 replies
- 610 views
-
-
உடனடி விசாரணை தேவை – அமெரிக்கா, பிரித்தானியா வலியுறுத்தல்! இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமைமீறல்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளன. நேற்று நடைபெற்ற இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதத்தின் போதே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சீனா, ரஸ்யா, ஓமான், பாகிஸ்தான், வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் இலங்கைவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. இலங்கைவின் மனிதஉரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அனைத்துலக சமூகம் இலங்கைவுக்கு மேலும் கால அவகாசத்தையும் இடைவெளியையும் கொடுக்க வேண…
-
- 0 replies
- 672 views
-