ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார் சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பதிலளிக்கத் தயார். போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடும் சர்வதேச சமூகம், எப்போது எங்கு அவை இடம்பெற்றன என்பதனை சுட்டிக்காட்டவில்லை. படைத் தளபதியாக செயற்பட்ட காலத்தில் இராணுவத்தின் ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் பாதுகாத்தேன். இராணுவத்தினர் மீதான மனி…
-
- 1 reply
- 597 views
-
-
பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஆகியோர் கடந்த 2-ம் தேதி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடந்த 6-ம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந் தபோது, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றி நாகப்பட்ட…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கையில் நடந்த போரில் ஈழத் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், அங்கு நடந்தது போர்க் குற்றம் மட்டுமல்ல, அந்த போரே குற்றம் என்பதையும் நிரூபிக்கத்தான், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்த ஒரே கோரிக்கையாகும். இலங்கையில் தமிழினத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ச தலைமையிலான அரசே, அந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி எதிர்த்து வந்துள்ளது. கொலையை செய்தவனே கொலைக்குற்றம் பற்றி விசாரிப்பதா? என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வெளியான உடனேயே நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால் கட…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா., அறிக்கை புதியதலைமுறையிடம் கிடைத்துள்ளது. ஐ.நா., தகவல்:மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை என்றும் புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை. எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா பரிந்துரைகள்: * போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. * கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். * சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். * நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும். * ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டு மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான். கறுப்பு பட்டியணிந்து வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3362
-
- 0 replies
- 403 views
-
-
தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் – இலங்கை இப்போதும் நட்பு நாடுதானா? – தொல்.திருமாவளவன் ஆவேசம்! கோடியக்கரைக்கு அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் (வயது 40) என்கிற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். படகுகள் நாசமாகியிருக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறிய பின்னரும் இதுவரை இலங்கை அரசு அதை மதிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக…
-
- 1 reply
- 513 views
-
-
அந்த முகவரியை இலகுவாக கண்டுபிடிக்க முடிய வில்லை. நான் தாமதமாக வந்திருந்தேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். பிறகு, ஒரு தற்சமைய முடிவில் வாங்கிய மலர்கொத்தைக் அவர் கையில் தந்தேன். அது ஒரு விபரணம் இல்லாத பெப்ருவரி நாள். சூரிய வெளிச்சத்தை காணவில்லை. ஈரமான காற்று மழைவருமென பயமுறுத்தியது. இந்தப் பேட்டிக்காக லண்டன்வரை பயணித்துவிட்டு, ரயில் நிலையக் கடையில் அந்தப் பதுமராக மலர்கொத்தை வேண்டியிருந்தேன். நான் பேட்டிகாணபவிருப்பர் ராணி. இருபத்தியாறு வயது. எனது புர்வீகம் கூட இலங்கையாக இருப்பதால் இந்த பேட்டியில் அதிக கவனம் வந்திருந்தது. ஆனாலும் இந்தப் பேட்டியை மேற்கொள்வதில் நிறைய யோசித்திருந்தேன். நான் ஒரு பத்திரிகையாளனல்ல. ஒரு ஆலோசகனோ, சட்டத்தரணியோ, வைத்தியனோ கூட அல்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே (Callum_Macrae ) நிராகரித்தார். இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார். இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு…
-
- 3 replies
- 833 views
-
-
2006 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையை வரவேற்றமை அதற்கு மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான அதிகாரங்களை வழங்க ஒப்புக்கொண்டமை மற்றும் நாட்டில் மனித உரிமைகளை பேணுவது தொடர்பாக பொறுப்பேற்றமை ஆகியவை இந்த அரசாங்கம் செய்த பிழைகளாகும் என்று எதிர்க்கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். 2007 ஆம் ஆண்டு யூன் மாதம் மனித உரிமை பேரவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானம், 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி 60ஃ25 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் மனித உரிரைகளை பாதுகாப்பதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபாகத்தை அதிகரித்தமை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வருடம் மனித உரிமை அமர்வில் நாடு ஆபத்தான நிலைமைக்கு முகம்கொடுக்கவேண்டிய…
-
- 10 replies
- 675 views
-
-
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த வாரம் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்தும், ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடத்தப்படும் தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்பதை உணர வேண்டும். இலங்கை படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடகிறது என கூறினார்.…
-
- 2 replies
- 614 views
-
-
Sri Lanka's navy accused of helping people smugglers Sri Lanka's navy is alleged to be a major player in the island's people-smuggling operations, helping asylum seekers leave the country in boats bound for Australia. At the same time as the navy receives equipment and training from Australia to combat people-smuggling operations, it has been accused by returned asylum seekers, Tamil politicians, community leaders and non-governmental organisations of allowing certain boats to pass, even escorting some out of Sri Lankan waters, while stopping others not party to its operations. The navy denies the allegations. One returned asylum seeker, Rajesh, said he was to…
-
- 0 replies
- 444 views
-
-
படையினர் மத்தியில் அனைத்துலக விசாரணைப் பீதி – தணிக்கும் முயற்சியில் சிறிலங்கா தளபதி [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 00:55 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை பற்றிய சந்தேகங்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியில் உள்ள, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாகப் பங்கெடுத்த சிறிலங்காப் படையினர் மத்தியில், இந்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. குறிப்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுத்திருந்த …
-
- 1 reply
- 812 views
-
-
முஸ்லீம்களுக்கும் எல்லையுண்டு! இலங்கை முஸ்லிம் மக்களின் பொறுமையை எவரும் கோழைத்தனமாக கருதக் கூடாது என்று மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் தொடர்வதனை இலங்கை அரசாங்கம் தடுக்க தவறினால், முஸ்லிம்கள் போராட்டம் நடத்த நேரிடும் என தெரிவித்த அவர் முஸ்லிம் மக்களின் பொறுமையை அச்சமாகவோ அல்லது கோழைத்தனமாகவோ கருதக் கூடாது எனத்தெரிவித்தார். தெமட்டகொட, அலுத்கம, மஹர, பேருவள போன்ற பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. ஊழல் மோசடிகள், தங்களது இயலாமையை மறைத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் இவ்வாறான புதிய பிரச்சினைகளை உர…
-
- 3 replies
- 759 views
-
-
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம். தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்… நிறையப் பார்த்துவிட்டோம். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை. அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை. அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத் தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது. இவை அசைக்க முடியாத …
-
- 13 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்காவுடனேயே பேசும்படி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இந்திய நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க இணக்கம் ஒன்றை எட்டுவதற்கு, ஜெனிவா தீர்மான வரைபு தொடர்பாக, அமெரிக்காவுடன் சிறிலங்கா நேரடிப் பேச்சு நடத்த இந்தியா ஊக்குவிக்கப் போவதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மான வரைபில், இந்தியாவே திருத்தம் செய்து, அதன் கடுமையைக் குறைத்திருந்தது. இம்முறையும், அதேபோன்று அமெரிக்காவின் தீர்மான வரைபின் இறுக்கத்தைக் குறைக்க,…
-
- 11 replies
- 1.7k views
-
-
மத்தள விமானநிலைய திறப்பு விழாவன்று அமெரிக்க சிறப்பு விமானத்தை தரையிறக்க தீர்மானம் By M.D.Lucias 2013-03-06 11:28:19 அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ், ஹொஸ்டன், நியூயோர்க் மற்றும் வொசிங்டன் பகுதிகளிருந்து பார்வையாளர்கள் வருதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் இம்மாதம் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மத்தள விமான நில…
-
- 6 replies
- 1.1k views
-
-
-ஏ.எச்.அப்துல் ஹுஸைன் ஒன்றரை வயதுக் குழந்தையை கைவிட்டு சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்வதற்காக தலைமறைவாகியுள்ள தனது மனைவியை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்து நிறுத்துமாறு அவரது கணவர் பொலிஸில் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இது தொடர்பில் குறித்த நபர் செங்கலடி பிரதேச செயலாளரிடமும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார். வெளிநாடு செல்வதற்காக தலைமறைவாகியுள்ள பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், 'எனது…
-
- 0 replies
- 377 views
-
-
ஐ.நா, புலிகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை, 06 மார்ச் 2013 10:59 -றிப்தி அலி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுகின்றது. விஹாரமகாதேவி பூங்காவிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. புலிகளினால் கடத்தப்பட்ட தங்களுடைய உறவுகளை மீட்டுத்தருமாறும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் ஜெனிவாவுக்கு சென்றுள்ள தமிழித்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் கோஷங்களை எழுப்புகின்றனர…
-
- 2 replies
- 629 views
-
-
இந்த கட்டுரையை எழுதுகின்ற போது ஜெனவா நகரில் -4பாகை, (மைனஸ் நான்கு பாகை,) இப்படி ஒரு குளிரை இலங்கை போன்ற தென்கிழக்காசிய நாடுகள் கண்டிருக்க முடியாது. ஆனாலும் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் வெளியில் காணப்படுவது போல குளிராக காணப்படவில்லை. ஜெனிவா நகருக்கு வந்தவர்கள் எல்லாம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டதாக சில ஊடகங்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருக்கும் ஏமாற்று வேலைகள் ஒருபுறம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு சென்றிருந்தேன். அன்று நண்பகல் சனல் 4 வின் மோதல் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை பேரவை வளாகத்தில் உள்ள 23ஆம் இலக்க மண்டபத்தில் காட்டப்பட்டது. அத…
-
- 8 replies
- 1.2k views
-
-
அமெரிக்க விசேட குழு திடீரென்று யாழ்.விஜயம்! அமெரிக்க பிரேரணை தொடர்பில் ஆராய்வு: குழப்பத்தில் அரசாங்கம் [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 08:25.28 AM GMT ] ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணையென்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அமெரிக்க விசேட குழுவென்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. இக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதோடு, யாழ்ப்பாணத்தின நிலைமைகள, இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர் சிலருடனும் கலந்துரையாடியுள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஜேக்கப் தலைமையிலான குழுவினரே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு…
-
- 3 replies
- 643 views
-
-
மதுரையில் இலங்கைக்கு சொந்தமான ஏர்லங்கா விமான முன்பதிவு அலுவலகத்தை தாக்கி உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினர். காளவாசலில் உள்ள அலுவலகத்தில் புகுந்து இலங்கைக்கு சொந்தமான ஏர்லங்கா ஊழியர்களைத் தாக்கினர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13156:arilanka&catid=36:tamilnadu&Itemid=102
-
- 4 replies
- 834 views
-
-
இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் – அமெரிக்கா அறிவிப்பு! மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனநாயகம் மற்றும் உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென ஐ.நா உறுப்பு நாடுகளில் சிலவும், மேலும் சில நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. எனினும், அமெரிக்கா அவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் உரி…
-
- 8 replies
- 898 views
-
-
ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் “அப்துல் ரவூப்” அவர்களின் வீரவணக்க நாள் இன்று ( 1995 திசம்பர் 15) இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்” என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.இறப்பதற்கு முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார். இவ்வகையான சாவுகள் வரவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
வடக்கு – கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரி வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளால் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை கொழும்பு – விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களையும், த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்று வவுனியாவில் பொலிஸார் தடுத்து வைத்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 10 மணியளவில் வவுனியா நகர சபையிலிருந்து பேரணி யாக சென்று வவுனியா மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ம…
-
- 1 reply
- 704 views
-
-
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல்-4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தை எடுத்த கெலம் மெக்ரே , விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும், இந்த ஆவணப் படத்தை எடுப்பதற்காக யாருக்கும் தாங்கள் பணம் கொடுக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சேனல்-4 வெளியிட்ட ஆவணப் படத்தின் உண்மைத் தன்மையால், உலக நாடுகளின் மீதான பார்வை தற்போது இலங்கையின் மீது விழுந்துள்ளதாக மக்ரே குறிப்பிட்டுள்ளார். அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் அடக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெறும் நாட்டில், தகவல்கள் கிடைக்கப் பெற்ற விதத்தை கொண்டு அரசாங…
-
- 2 replies
- 801 views
-