ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143438 topics in this forum
-
'எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை' என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவித்தார். ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு அவர் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'சரீஆ சட்டப்படி என மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். சரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் அது எத்தகையதாக இருந்தபோதும் நிரந்தரமான மறுமையில் ரிசானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன…
-
- 60 replies
- 3.7k views
-
-
மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு By General 2013-01-11 20:43:26 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=2513
-
- 5 replies
- 685 views
-
-
Mohan Peiris nominated as next Chief Justice MONDAY, 14 JANUARY 2013 14:47 Mohan Peiris, a former Attorney General and currently Legal Adviser to the Cabinet of Ministers has been nominated by President Mahinda Rajapaksa to be the next Chief Justice of Sri Lanka. His name has been submitted to the Parliamentary Council headed by Speaker Chamal Rajapaksa under the 18th Amendment to the Constitution that replaced the Constitutional Council (17th Amendment) which vets names of those nominated to hold high office. The move comes in the wake of the controversial sacking of incumbent Chief Justice Shirani Bandaranayake by President Rajapaksa after a Parliamentary vote o…
-
- 0 replies
- 514 views
-
-
Sri Lanka president sacks chief justice Bandaranayake Shirani Bandaranayake denies all the allegations Sri Lanka's president has dismissed Chief Justice Shirani Bandaranayake by ratifying parliament's recent vote to impeach her, officials say. They say the letter signed by President Mahinda Rajapakse was delivered to Dr Bandaranayake's office. The parliament, dominated by Mr Rajapakse's supporters, impeached her on suspicion of corruption - an allegation she denies. However, recent court rulings said the process was unconstitutional. 'Frightening' behaviour Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 1…
-
- 30 replies
- 1.7k views
-
-
இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டமை தொடர்பில் நோர்வே தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்பன் பார்த் எயிட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த செய்தியை தாம் கேள்வியுற்றதும் ஒரு கணம் அதிர்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளார். ரிசானாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது, சவுதி அரேபிய அரசாங்கத்தினால் சிறுவர்களின் உரிமைகளை முழுமையாக மீறும் நடடிவக்கையாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுதி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படுகின்ற மரண தண்டனை தொடர்பில் நோர்வே அராசங்கம் தெளிவற்ற நிலையில் உள்ளதுடன், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்சர்…
-
- 3 replies
- 917 views
-
-
தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமைச்சீர்திருத்தத்தின் கீழ் தமிழ் மக்கள் தாம் பாரம்பரியமாக வாழுகின்ற பிரதேசங்களில் தங்களின் இருப்புக்களை தக்கவைத்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை நகரசபையின் தலைவர் திரு. க.செல்வராசா [சுப்றா] தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தண்டாயுதபாணி இக்கருத்தை வெளியிட்டார். 2012ம் ஆண்டு 22ம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ் எல்லை மீள்நிர்ணயம் நடைபெறவிருக்கின்றது. இது குறித…
-
- 0 replies
- 386 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் 2002ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு குறைபாடுகளைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பெண்பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ்டோட்ரியர். 2008இல் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சிறிலங்காவில் இருந்து வெளியேறிய பின்னர், அளித்துள்ள முதல் செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை. காலாவதியான ஆணையின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது. முடிவில் அனைவருமே களைத்துப் போயினர். மனச்சோர்வையும், ஏமாற்றத்தையும் அடைந்தனர். கண்காணி…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக எடுக்கப்பட்டுவருகின்ற நடவடிக்கைகளையிட்டு தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுநலவாய முன்முயற்சிகள் மற்றும் ஏற்கனவே திட்டமிட்டது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுநலவாயத்தின் மதிப்புகள், கோட்பாடுகள், அரசியலமைப்பு மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய அமையம் அறிவுறுத்தியிருந்தது. என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymir…
-
- 0 replies
- 699 views
-
-
இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை இலங்கை ஜனாதிபதி நியமிப்பாரென ஜனாதிபதி செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போதைய தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை இன்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் ஷிரானி பண்டாரநாயக்காவை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார். அதனையடுத்து ஜனாதிபதி கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை வெளியாகுமெனவும், திங்கட்கிழமை புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவாரெனவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆனால் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதி நியமனத்தை ஏற்க மறுப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகிறது. htt…
-
- 4 replies
- 748 views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் எனது தமிழ் உறவுகளுக்கு எனது அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தைப்பொங்கல் விழாவை; தமிழ் இந்து மக்கள் மாத்திரமல்ல அண்மைக் காலங்களில தமிழ் கிறீஸ்தவர்களும் தமக்குரிய நன்றி வழிபாடுகளுடன் கொண்டாடி வருகின்றனர். இன்னும் நெருங்கிய காலங்களில் விசேடமாக தாயக தாகத்துடன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள; மத்தியில் இது தமிழ் மரபு விழாவாக கொண்டாடப் படுகிறது. இது தாயக தாகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் புலத்தில் வாழும் எமது ஈழத் தமிழருக்கு மிகவும் கருத்தும் பொருத்தமும் உந்து சக்தியும் அளிக்கும் விழாவாக இம் மரபு நாளை வரவேற்கிறோம். இறைவன் எம்மை மனிதராக படைத்த பொழுது எமக்கென்று மொழி, நிறம், கலை, கலாச்சாரம், தாயகம், திறமைகள்…
-
- 0 replies
- 528 views
-
-
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அந்தரங்க செயலாளராக இருக்கும் அவரது சகோதரர் மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை, போலி உறுதிகளை தயாரித்து அபகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமன்னார் புகையிரத நிலைய பழைய பாலத்தடி உட்பட தலைமன்னார் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரர் தன்வசப்படுத்தியுள்ளார். இந்த காணிகளுக்கு உரிமையானவர்கள் அதன் உறுதிப் பத்திரங்களை வைத்துள்ள போதும் குறித்த அமைச்சரின் சகோதரர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி அக் காணிகளுக்கு சுற்று வேலிகளை அடைத்து வருகின்றார். தலைமன்னார் காவல்துறையினர் அமைச்சரின் சகோதரருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். பல வ…
-
- 0 replies
- 443 views
-
-
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா செலவில் கடந்த வருட இறுதியில் மன்னார் வங்காலை பிரதான வீதியின் திருத்த வேலைகள் நிறைவடைந்தன. ஆனால் தற்போது அவ் வீதிகளின் சில இடங்கள் உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ் வீதிகளின் திருத்த வேலைகள் நிறைவடைந்து இரு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளன. அத்துடன் மழை காலங்களில் நீர் வடிந்து செல்வதற்கான வடிகால் அமைப்பும் சீரற்று காணப்படுகின்றது. இது சம்மந்தமாக உரியவர்களிடம் கேட்டபோது வீதியின் திருத்த வேலைகளுக்குள்ளேயே வடிகாலமைப்பும் காணப்படுகின்றது என தெரிய வருகின்றது. மழை காலங்களில் இவ் இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பல இன்னல்களை எதிர் நோக்குகின்றனர். இது சம்மந்தமாக உரிய…
-
- 1 reply
- 613 views
-
-
"சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பத்தொன்பது இணையத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மற்றும் முஸ்லீம் தொடர்பாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இதனை மிகச் சிறிய ஆனால் நன்றாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் சிங்கள குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது" என முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு Gulf News ஊடகத்தின் சிறப்பு செய்தியாளர் Tariq A. Al Maeena எழுதியுள்ள தனது செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதிப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் வெற்றிகொள்ளப்பட்ட போது சிறிலங்காவானது பலம்பெற்ற, ஒற்றுமையான ஒரு நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது. மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்கள் சிறிலங்கா என்கின்ற தேசத்தை அ…
-
- 2 replies
- 487 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி மற்றும் கொக்குவில், புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா இறைச்சி, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கையளித்தார். புலம்பெயர்ந்து சென்றாலும் தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடும்போது…
-
- 6 replies
- 470 views
-
-
By General 2013-01-14 21:53:08 அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை சர்வதேசம் விமர்சிப்பது இது முதற்தடவையல்ல. அத்துடன் இது எமக்கு பாரியவிடயமும் அல்ல. குற்றப்பிரேரணை விடயத்தில் வருகின்ற சர்வதேச விமர்சனங்களை நாங்கள் நுட்பரீதியாக எதிர்கொள்வோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து விபரித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் குழியொன்றை வெட்டினாலும் சர்வதேசம் விமர்சிக்கும். பிரபாகரனை தேற்கடிக்க முற்பட்டபோதும் இவ்வாற…
-
- 2 replies
- 314 views
-
-
இலங்கையில் சிறுவர் போராளிகள் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததனைத் தொடந்து சிறுவர் போராளிகள் முற்று முழுதாக கிடையாது என தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பான நிலைமைகள் குறித்த அறிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரைவுத் திட்ட யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87094/language/ta-IN/article.aspx
-
- 7 replies
- 928 views
-
-
சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் பெற்றோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள் குழு சந்தித்து அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் மூதூரில் றிஸானாவின் பெற்றோரைச் சந்தித்து தங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர். கடந்த சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத்தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் மூதூருக்கு சென்று றிஸானாவின் பெற்றோரைச் சந்தித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். http://www.puthinappalakai…
-
- 0 replies
- 338 views
-
-
தைத்திருநாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் இன்று திங்கட்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் 'முகமூடி தயாரிப்பு' எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன. இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எர…
-
- 1 reply
- 356 views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து ரேஷன் அரிசி கார்டுகளுக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ரூ.100 அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவ…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழரின் தொன்மைமிக்க வரலாற்றிலும் இன்றளவும் அவர்களின் வாழ்வில் மகிழ்வுடனும பெருமையுடனும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதுமொழி தமிழரின் செம்மாந்த வாழ்வின் சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் நிலத்தினை உழுது பயிர் செய்து வாழும் தமிழ்நாட்டின் விவசாயியின் வாழ்க்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருளடைந்து அவர்களின் வாழ்கையே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பொங்கல் தினத்தை தை பிறப்பை எதிர்நோக்கி தமிழினம் உள்ளது. கர்நாடக அரசின் அடாவடித்தனத்தால் காவிரி நதியில் தமிழ்நாட்டிற்குரிய நீர் கிடைக்காமல் போய்விட்டது. நியாயமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பங்கை பெற்றுத் தர மனமில்லாத அரசாக மத்த…
-
- 0 replies
- 156 views
-
-
நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு பதவி இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி அரசாங்கத்துக்கு தற்போது விசுவாசமாக இருக்கும் சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இவர் மாத்திரமே தற்போது வெளியேற்றப்படவிருக்கும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அல்லது சிராணி திலகவ…
-
- 2 replies
- 480 views
-
-
கடந்த 2008ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி கனடிய அரசால் தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் இயக்கத்தின் மீதான தடை இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு வந்தது. இதன் பிரகாரம் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஆராயப்பட்ட இத் தடை மேலும் இரண்டு வருடங்களிற்கு நீடிக்கப்பட்டு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் கனடாவின் பாதுகாப்பு உயர் பீடத்தால் மீளாய்வுக்கு எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தடையுத்தரவு குறிப்பிட்ட திகதிக்கு முன்னரயே நவம்பர் 20ம் திகதி பரிசீலிக்கப்பட்டு இத்தடை விவகாரம் மீண்டும் மீளாய்வுக்கான திகதி குறிப்பிடப்படாமல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இது இத் தடையுத்தரவு மீண்டும் 2014ல் மீளாய்வுக்கு வராமலே தடைய…
-
- 1 reply
- 605 views
-
-
தை 13, 2013 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் - திருவள்ளுவர்- திருவள்ளுவர் ஆண்டு 2044 01 தை(சுறவம் ) 2013 இந்தக் குறளுக்கு மிகப்பொருத்தமான படம் http://urumal.com/archives/தமிழ்-புதுவருட-மற்றும்-ப
-
- 5 replies
- 1k views
-
-
அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்: சிறிதரனின் எம்.பி. கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவ்வாறானதொரு பையையோ, ஆயுத ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான பொருட்கள் எதுவும் அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். கிளிநொச்ச…
-
- 1 reply
- 548 views
-
-
சர்வதேசத்தின் சிறீலங்கா மீதான கடினமான பார்வையும், ஈழப்போரின் போதான ஐக்கிய நாடுகளவையின் தவறுகளை அதன் உள்ளகக் குழுவே சுட்டிக்காட்டிய ஆண்டாக 2012ம் ஆண்டு மனிதவுரிமைக்கான நம்பிக்கை தரும் ஆண்டாக அடையாளம் காட்டிச் செல்லும் அதேவேளை, 2013ம் ஆண்டில் மனிதவுரிமை விவகாரங்களில் ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளிற்கு விடை கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகளைச் செய்வதற்காக கனடிய மனிதவுரிமை மையம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என அதன் சமூக உறவுகளிற்கான ஆலோசகர் சுரேஸ் தர்மா தனது தமிழர் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வுகள் முன்னெப்பொழுதுமில்லாத அளவு பொதுநோக்குக் கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுவது மிகவும் ஆரோக்கியமானது எனத் தெரி…
-
- 0 replies
- 342 views
-