ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143426 topics in this forum
-
[size=3] ரொறான்ரோ இப்போது தொடர்மாடி குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் இப்போது குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கான தற்காப்பு வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி தற்பொது எழுந்துள்ளது ஏனெனில் தொடர்மாடிக் குடியிருப்புகளின் உயரம் ஒரு பிரச்சனை என்றால் அங்கு வதியும் மக்கள் தொகை இன்னொரு பிரச்சனை.[/size][size=3] ‘ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு அதிகமாய் இருக்கும என யோர்க் பல்கலைகழகத்தில் பேரிடர் அவசர நிர்வாகப் பிரிவில் பேராசிரியராக இருக்கும் அலி அஸ்கரி.[/size][size=3] தொடர்மாடி குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்க, அதற்கேற்றாற் போல் அவசர கால பயிற்சிகளும் மாறி…
-
- 1 reply
- 616 views
-
-
இராவணன் காலப் பழைமையான சுரங்கப் பாதை வெள்ளவாயவில் இராவணன் காலத்து. மிகவும் பழைமையான சுரங்கப்பாதை ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெல்ல வெள்ளவாய வீதியில் 10 ஆம் கட்டை பிரதேசத்தில் சாதின்னாகலகந்த ஊடாக உமா ஓய திட்டத்துக்கான ஆய்வுகள், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, இராவணன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராவணன் ஆற்றின் ஊடாகச் செல்வதாகக் கூறப்படும் மேற்படி சுரங்கப்பாதையை இராவணன், ஹெல்ல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை தோவபன்சலை வரை செல்லப் பயன்படுத்தி இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கல்மலை ஒன்றை வெடி வைத்து அகற்றிய போ…
-
- 5 replies
- 745 views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக பரிசீலனை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் நேர்மைத்தன்மை குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில், ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் நியமித்த உள்ளக பரிசீலனை குழு சமர்பித்த அறிக்கை வெளியாகிய முறை, அதிலடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக கேள்வி எழும்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த அறிக்கையின் நேர்மைத்தன்மை, இருட்டடிப்பு செய்யப்படட் அறிக்கையின் பகுதிகள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றசாட்டுகள் என்னும் விடயங்கள் விமர…
-
- 3 replies
- 723 views
-
-
[size=4][/size] [size=4]By Irshad 2012-11-23 16:28:15[/size] [size=4][/size] [size=4]பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. ஜூம்ஆ தொழுகையினையடுத்து தெவட்ட கஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். 'இஸ்ரேலே தாக்குதலை நிறுத்து, ஜக்கிய நாடுகள் சபையே ஏன் மௌனம்,அமெரிக்காவே அப்பாவி பலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கையெடுக்கப் போகின்றாய்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.[/size] [size=4] பலஸ்தீன நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 8 replies
- 745 views
-
-
கிளிநொச்சியில் உள்ள பெண்களை கட்டாயமாக படையில்; இணைந்து கொள்ளுமாறு சிறிலங்கா படையினர் மிரட்டி வருகின்றனர்.குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள கிராமங்களிற்குச் செல்லும் சிறிலங்கா படையினர் அப்பகுதி கிராம சேவகர்களை மிரட்டுவததுடன், ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களையும் சிறிலங்கா படையில் இணைந்து கொள்ளுமாறு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 109 பெண்கள் அண்மையில் படையில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராம மட்டத்திலான சிவில் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவே பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஆயினும் அவர்கள் அனைவரும் கட்டாயத்தில் பேரில் சிறிலங்கா படையில் இணைத்துக் கொள்ளப்பட்னர். இதே போன்ற நடவடிக்கையிலேயே தொடர்ந்தும் சிறிலங்கா படையினர…
-
- 1 reply
- 574 views
-
-
வடக்கில் படைத்தரப்பிற்கு மாவீரர் தினக்காய்ச்சல் பீடித்துள்ளது 23 நவம்பர் 2012 குளோபல்தமிழ்ச்செய்தியாளர் வடக்கில் வழமை போன்று இம்முறையும் படைத்தரப்பிற்கு மாவீரர் தினக்காய்ச்சல் பீடித்துள்ளது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக இம்முறை வழமைக்கு மாறாக பொதுமக்களிடையே மாவீரர் தின அனுஸ்டிப்புக்கள் பற்றி பகிரங்கமாக உரையாடல்கள் இடம்பெற்றுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதையடுத்தே படைத்தரப்பினை மாவீரர் தினக்காய்ச்சல் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. வன்னிப்பகுதி மீதான தமது நெருக்குவாரத்தை கடுமையாக்கியுள்ள படைத்தரப்பு வீதிச்சோதனைகள் மற்றும் இரவு நேர தேடுதல்களையும் முடுக்கிவிட்டுள்ளது.தற்போது பிரதான வீதி தவிர்ந்த கிராமங்களில் மக்கள் அச்சங்காரணமாக நேரகாலத்துடன் வ…
-
- 3 replies
- 421 views
-
-
[size=5]பாராளுமன்றத்தில் சிறிதரன் கேள்வி[/size] [size=3] http://youtu.be/WtzJEI295dk [size=4]வடக்கிலுள்ள தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிடுகின்றார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனைத் தெரிவித்தார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொடர்ந்தும் பேசுகையில், அண்மையில் கிளிநொச்சி பாரதிபுரத்திற்கு சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகளாக இருந்தவர்க…
-
- 0 replies
- 818 views
-
-
ஐ.நா சபையின் திடீர் ஞானம் ஈழத்தில் இழந்த உயிர்களை மீட்குமா? கலாநிதி விக்கிரமபாகு கேள்வி! 'காஸா மீது கொடூரத் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேலுக்கு இன்று உதவுவதுபோல்தான் அன்று ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் அதன் கைப்பாவையாகச் செயற்படும் ஐ.நாவும் உதவிகளை வாரி இறைத்தன. எனவே, அமெரிக்காவின் தேவையைத்தான் இன்று ஐ.நா. சபை நிறைவேற்றுகிறது. அந்நாடு ஐ.நாவின் சுயாதீனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டது.' இவ்வாறு நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ள ஐ.நா வின் உள்ளக விசாரணை அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போது மேற்கண்டவாறு கலாநி…
-
- 2 replies
- 517 views
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டு குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி உடையார்கட்டைச் சேர்ந்த 35 வயதுடைய எஸ். கோணேஸ் மற்றும் 40 வயதுடைய எஸ்.சின்னவன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று முன்தினம் மாலை குளத்தில் நீராடச் சென்றுள்ளனர். எனினும் இருவரும் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடியுள்ளதுடன், நேற்று காலை முதல் குளத்திலும் சுழிய…
-
- 2 replies
- 733 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் - இராணுவம் 23 நவம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த செக் குடியரசு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை கிரமமான முறையில் குறைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் படையினர் பல்வேறு வழிகளில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தேசிய பாதுகாப்பு தேவைகளை கருத்திற் கொண…
-
- 1 reply
- 310 views
-
-
[size=4][/size] [size=4]By Farhan 2012-11-23 17:04:31[/size] [size=4][/size] [size=4][/size] [size=4]பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் அமைதி சமாதானம் நிலவ இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கு இணங்க காத்தான்குடி ஜம்மியதுல் உலமா மற்றும் ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப் பிரார்த்தனை இடம்பெற்றது.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1792[/size]
-
- 1 reply
- 668 views
-
-
மிக் ஊழல் வழக்கில் 100 கோடி இழப்பீடு கேட்ட கோத்தாவுக்கு 25 கோடி ரூபாவே கிடைத்தது [ வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012, 01:51 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா விமானப்படைக்கு மிக் போர் விமானங்களை வாங்கியதில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஊழல் செய்துள்ளதாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் வாரஇதழ், 25 கோடி ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மையற்ற, களங்கம் கற்பிக்கும் ஆக்கங்களைப் பிரசுரித்து, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஏற்படுத்திய அவதூறுக்கு நஷ்ட ஈடாக, 25 கோடி ரூபாவை செலுத்துமாறு லீடர் பப்ளிகேசன் நிறுவனத்துக்கு கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்ததில்,…
-
- 1 reply
- 463 views
-
-
நம்பிக்கை வையுங்கள் என்கிறார் சிறிதரன் எம்.பி [size=1] [size=4]இலங்கை அரசின் மீது அழுத்தங்களையும் நிர்ப்பந் தங்களையும் சர்வதேசம் பிரயோகித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தமக்கான தீர்வைப் பெறுவது வெகு தொலைவில் இல்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. இலங்கை அரசு மிகவும் கபடத்தனமாக, சூழ்ச்சிகரமாக தமிழர்களை கூறுபடுத்தி சிதைக்கும் நாசகாரத்திட்டங்களை எமது மண்ணில் அரகேற்றி வருகிறது. இச் செயல்திட்டங்கள் மூலம் உலக சமூகத்தின் பார்வையிலிருந்து அது தப்பிப் பிழைக்க முயற்சிக்கிறது எனத் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, …
-
- 0 replies
- 519 views
-
-
[size=4]விபசாரத்தில் ஈடுபடும் 40000 சிறுவர்கள் இலங்கையில் இருப்பதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கைகளிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிகாட்டினார். சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவகாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எழுத்தறிவு, எதிர்பார்க்கப்படும் வாழ்க்கைக் காலம் என்பவை தொடர்பான உயர் சுட்டிகள் இருப்பதாக இலங்கை பெருமைப்பட்டாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிலைமை விசனத்துக்குரியத…
-
- 2 replies
- 426 views
-
-
முல்லைத்தீவில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்வாதரத்தினைக் கொண்டு நடத்த முடியாமல் வாழும் மக்களுக்கு பணத்தாசை காட்டி ஆபாத்தான வெடிபொருட்களிடம் சிக்க வைக்கும் நோக்கில் படையினரும் காவல்துறையினரும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர். மேற்படி துண்டுப்பிரசுரங்கள் முல்லைத்தீவில் உள்ள பல பாகங்களிலும் வினையோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. ஆபத்தான வெடிபொருட்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பது போல தயாரிக்கப்பட்டுள்ளள மேற்படி துண்டுப்பிரசுரம் மக்களை ஆபத்தான பாதைக்கு கூட்டிச் செல்லும் என்று அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளது. ‘அபாயகரமான வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வைத்திருப்பது ஆபத்தானது அப்பான மக்களே…
-
- 3 replies
- 529 views
-
-
பிரபாகரன் உட்பட 4 பேரின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு சென்னை நீதிமன்றில் மனுத்தாக்கல்! [Friday, 2012-11-23 08:38:17] சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982ல் விடுதலைப் புலிகளுக்கும், புளொட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றில் சிபிசிஐடி பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், புளொட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், ராகவன் எனப்படும் சிவகுமார் ஆகியோர் சுட்டதில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், முகுந்தன் எனப்படும் உமா மகே…
-
- 1 reply
- 500 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றது - பிரித்தானியா 23 நவம்பர் 2012 இலங்கையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான சவால்கள் தொடர்ந்தும் நீடிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையில் இன்னமும் பாரியளவில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி புலொச் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த போது அவா இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரங்களை அறிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் நல்லிணக…
-
- 0 replies
- 264 views
-
-
யாழ்.கொட்டடி பிரதேசத்தில் உள்ள மக்கள் வெளியேற மறுத்தால் சுட்டுக் கொல்லப்படுவர்: இராணுவமும் ஈபிடிபியினரும் மிரட்டல்! [Friday, 2012-11-23 07:56:53] யாழ். கொட்டடி, முத்தமிழ் திடல் பகுதியிலிருந்து வெளியேற மறுக்கும் குடும்பங்களின் ஆண்களை சுட்டுக்கொல்லப் போவதாக படையினரும், ஈ.பி.டி.பியினரும் மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் மனிதவுரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். சுமார் 28 குடும்பங்கள் தங்கியுள்ள இந்தப் பகுதி மக்களுக்குரிய நிலம். எனினும், இந்தப்பகுதியில் பாரியளவில் சுற்றுலா விடுதியொன்றை அமைப்பதற்கு ஈ.பி.டி.பியினர் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையில், படையினரின் ஆதரவுடன் மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சியெடுக்கப்படுகின்…
-
- 0 replies
- 370 views
-
-
விடுதலை கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் Published: Friday, November 23, 2012, 11:06 [iST] சென்னை எந்தவித வழக்கும் இல்லாமல் சட்டவிரோதமாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி ஈழத் தமிழரான பரமேஸ்வரன் என்பவர் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008ம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பரமேஸ்வரன். பின்னர் இவரை நீதிமன்றம் 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்தது. ஆனால் சிறையிலிருந்து விடுதலையான அவரை சிறை வாசலிலேயே வைத்து கியூ பிரிவு போலீஸார் கைது செய்த…
-
- 0 replies
- 305 views
-
-
[size=3] [/size][size=3] சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் தற்போதைய நிலைபற்றி வன்கூவரில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்கொலெனிஸ்ற் என்ற பத்திரிகை விவரணக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான உதாரணமாக அக் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அந்தக் கட்டுரையில்,[/size][size=3] தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.[/size][size=3] [/size][size=3] இலங்கையில் வட பகுதியில் நடந்த இறுதிப் போர் நிரஞ்சலாவின் வாழ்க்…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4]நாட்டின் அரசமைப்புக்கும், சட்டத்துக்கும் எதிராகச் செயற்பட்டுவரும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் மாபெரும் சக்தியான மக்கள் பேரவையை தாம் உருவாக்கியுள்னர் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்கப் பிரதிநிதிகள் சுயாதீனமாக முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையே இன்றைய ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உருவாக வழிவகுத்தது என்று தமது செயலுக்கு உதாரணங்காட்டினார். "மக்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மக்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டு நாம் அடுத்த வருடம் ஆரம்பம் முதல் வீ…
-
- 1 reply
- 374 views
-
-
தாழை மரங்களுக்கிடையில் அரங்கேறும் சில்மிஷங்கள் By Nirshan Ramanujam 2012-11-22 10:34:59 வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள். ஆம்! கரையோரமாக வளர்ந்துள்ள தாழை மரங்களுக்கிடையே தான் அரங்கேறுகிறது அசிங்கமான காதல். திறந்த வெளியில் தாம் நினைத்ததைப் போல நடந்துகொள்ளும் காதலர்களின் நடத்தை காண்போரை தலைகுனிய வைக்கிறது. நாம் இந்தக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றபோது அன்னாசி விற்கும் வியாபா…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்கிற யோசனை தொடர்பில் தமது கருத்தை தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத்தின் நிர்வாகத்திற்குரிய பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரியான சயீத் அஹமது பர்ஸானா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பாலர் பராமரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளை கதவு துவாரம் ஊடாக உள்ளே பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், இரும்புக் கதவு என்பதால் தீ உள்ளே பரவவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனக்கும் பாலர்களுக்கும் கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஏறாவூர் காவல்துறையிடம் தான் செய்த முறைப்ப…
-
- 0 replies
- 388 views
-
-
கிளிநொச்சியில் உள்ள இந்து ஆலயங்களில், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று சிறிலங்கா படையினர் ஆலய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வரும் 27ம் நாள் கார்த்திகை விளக்கீடு இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. அன்றையதினம் மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அதேவேளை, இம்முறை மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், ஆலயங்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். மாவீரர் நாளன்றும் மாலை 6.07 மணியளவில் விளக்கு ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வது வழக்கமாகும். இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளதால், ஆலயங்கள் முன் அனுமதி பெற்றே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சிறிலங்காப…
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள உல்லாச விடுதி ஒன்றை, இனம்தெரியாத நபர்கள் அங்கு கடமையில் இருந்த பணியாளர்களை கட்டி வைத்து விட்டு தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11மணியளவில கல்குடா கல்மடு பிரதேசத்திலுள்ள விடுதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. விடுதிக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் விடுதியில் இருந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றியவர்களை கட்டி வைத்து விட்டு விடுதியியை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். இதன் போது விடுதியின் அறைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடுதியானது அப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்ததாக அப்பகுதி ம…
-
- 1 reply
- 795 views
-