Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2] [size=4]அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஒழிக்கும் பின்னணியில், இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையில் இரகசிய உடன்பாடொன்று செய்யப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. [/size][/size] [size=2] [size=4]ஐ.தே.கவின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல இந்தத் தகவலைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். [/size][/size] [size=2] [size=4]அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:[/size][/size] [size=2] [size=5]இந்தியாவின் மௌனம்[/size][/size] [size=2] [size=4]13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது குறித்து ஆளுந்தரப்பினரால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ…

  2. ஜனாதிபதியை கொலை செய்ய 7 கோடி கேட்ட பெண்; நீதிமன்றில் பொலிஸார் தகவல் வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012 22:05 0 COMMENTS ஜனாதிபதியை படுகொலை செய்வதற்காக 7 கோடி ரூபா தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரிடம் ராசலிங்கம் மதனி என்ற பெண் புலிச் சந்தேகநபர் கேட்டுள்ளதாக கேகாலை மேல் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கொள்ளுப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதியை அங்கு வைத்து படுகொலை செய்ய முடியும் என்றும் குறித்த பெண் மேற்படி மூவரிடம் தெரிவித்திருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜசிங்க கேகாலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 21 ஆம் திகதி முத…

  3. [size=4]By General 2012-11-15 10:09:59[/size] [size=4]இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இதுவரையில் மறைந்து கிடந்த பல உண்மைகள் நீண்ட காலத்தின் பின்னர் வெளிவரும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு முக்கியமான விடயமாகும். ஐ.நா.வின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்ததன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தேண்டியது ஐ.நா.வின் அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதற்தென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து வ…

  4. வன்னிப் போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.நான்காம் கட்ட ஈழப்போரில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிமித்தம் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட உள்ளக ஆய்வுக் குழுவால் புதன்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின் இரண்டாவது பின்னிணைப்பில் (பக்கம் 38: சரத்து 5) வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலப் புள்ளிவி…

    • 0 replies
    • 1.3k views
  5. இலட்சக்கணக்கன ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கோரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி, மற்ற அணு ஆயுத வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும் சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசு, நடைபெற்ற தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும். குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர், களத்தில் ஆயுதம் ஏந்தாதோர் என அனைத்துத் தமிழர்களையும் சிங்கள அரசு, உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி 2008 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து படுகொலையை நடத்தியபோது அதைத் தடுப்பதற்கோ வெளி உலகத்திற்கு உண்மை கொண்டு வருவதற்கோ, ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள அரசின் மிரட்ட…

  6. தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் தமிழீழ தேசமெங்கும் கொடிபரப்பி பூத்துக் குலுங்கும். கார்த்திகைப் பூச் சின்னம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. தாய் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன. இவ்வாறு எம்முயிர் காக்க தம்முயிர் நீர்த்து இன்று மலரப்போகும் தமிழீழத்தின் விதைகளாகி எமது இதயத்தில் வீற்றிருக்கும் வீரவேங்கைகளை நினைவூட்டும் முகமாக இக்கார்த்திகைப்பூச் சின்னங்களை எமது இதயத்திற்கு அருகில் அணி…

  7. ராஜீவ் படுகொலை – தூக்குக்கயிற்றில் நிஜம்’ என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழக மெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாக பதிவு செய்திருக்கிறார். http://thaaitamil.com/?p=38439

  8. [size=3] 2013ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பாக வடக்கு மாகாணத் தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையரசு அது தொடர்பான சில கபட முயற்சிகளில் நேரடியாகவே களமிறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.[/size][size=3] [/size][size=3] குறிப்பாக எந்தவொரு கட்சியும் பெரும்பாண்மை பெறாமல் அரசாங்கத்தின் உதவியுடனே ஆட்சியை அமைக்கலாம் என்ற குறியில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இந்த முறை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யைத் தவிர்த்து அரச தரப்பு நேரடியாகக் களமிறங்கவுள்ளது.[/size][size=3] [/size][size=3] அத்தோடு புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்களான பின்பு ஈ.பி.டி.பி.யின் உதவி மகிந்த அரசிற்குத் எந்தவிதத்திலும் தேவையில்லையென்பதும், ஈ.பி.டி.பி அரசுடன் இணைந்து இரு…

  9. [size=4]வடக்கு மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு கட்டுப்பாடு போட்டுள்ளார் வடமாகாண ஆளுநரும் யாழ். குடாநாட்டில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடைபெற்ற போது இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தவருமான ஜி.ஏ. சந்திரசிறி.[/size] [size=4]வடமாகாண சபையில் இடம்பெற்ற தில்லு முல்லுகள் மற்றும் முறைகேடுகளை "உதயன்' தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியதற்குப் பழிவாங்கும் வகையில், "உதயன்' பத்திரிகைக்கு ஆளுநர் மாநாட்டில் செய்தி சேகரிக்கத் தடை விதித்ததன் மூலம் வடக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை ஆளுநர் தடுத்துள்ளார்.[/size] [size=4]ஆளுநர் மாநாடு தொடர்பான நிகழ்வுகள் எதற்கும் உதயனை அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநர் தனது அ…

  10. ஆளுநர் மாநாட்டு ஆடம்பரத்துக்கு 30 மில்லியன் ரூபா வாரி இறைப்பு இலங்கை ஆளுநர்களின் மாநாடு இன்று யாழ்.நகரில் உள்ள ஆடம்பர விடுதியில் நடைபெறுகிறது. இதற்கென வடக்கு மாகாண சபையின் 30 மில்லியன் ரூபா (3கோடி) பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வடமாகாணத் திறைசேரியால் 30 மில்லியன் ரூபா நிதி இந்த மாநாட்டுக்காக முன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் மாநாட்டு நிறைவில் அது இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாகாண ஆளுநர்களின் மாநாடு முதல்முறையாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. மூடிய அறைக்குள் நடக்கும் மாநாட்டுக்காக ஏனைய 8 ஆளுநர்களும் நேற்றே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் கீழுள்ள ஒவ்வொரு அமைச்சுகளுக்கும…

    • 1 reply
    • 598 views
  11. தென்பகுதியின் கல்வி அபிவிருத்திக்காக 10 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதி. [Thursday, 2012-11-15 08:19:42] அமெரிக்கா இலங்கையின் தென்பகுதி அபிவிருத்தி தொடர்பில் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளது.இதன் அடிப்படையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் ஜே சிசன் நேற்றைய தினம் தென்மாகாணத்தின் பல பகுதிகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். காலி டச்சு கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றிருந்தார். இதன் போது அவர் தென் மாகாணத்தின் கல்வி, கலாசார மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்திருப்பதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் மாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்காக, அமெரிக்க தூதகரம் 10 மில…

  12. உலக எழுத்தாளர்கள் தினம் குறித்து யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு அறிக்கை. தமிழீழம் | ADMIN | NOVEMBER 15, 2012 AT 10:47 உலகமெங்கும் உள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் அரச அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு துணிந்து வெளிப்படுத்தும் எழுத்தாளர்களையும், ஊடகவியலாளர்களையும் , வெளியீட்டாளர்களையும் அரசு அச்சுறுத்துகின்றது. பின்னர் சிறையில் அடைக்கிறது, அல்லது கொலை செய்கின்றது. ஆகையால் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காய் 15.11.1981ம் ஆண்டு எழுத்தாளர் தினம் ஆரம்பிக்கப்பட்டது . இன்று இலங்கையில் கருத்துச்சுதந்திரம் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது, Sunday Leader பத்திரிகையில் பணியாற்றிய லசிந்த விக்கிரமதுங்க என்ற சிங்கள எழுத்தாளர் இலங்கை அரசின்…

  13. தமிழகத்தில் இலங்கை அகதிகள் வீடு கட்ட ஜெயா நிதி ஒதுக்கீடு. சிறீலங்கா | ADMIN | NOVEMBER 14, 2012 AT 12:20 தமிழகத்தல் வாழும் இலங்கை அகதிகள் வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 21 இலங்கை அகதிகள் முகாமில் வாழ்பவர்கள், தாங்கள் வீடு கட்ட, வீடு ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=38387

    • 9 replies
    • 763 views
  14. பிரான்ஸில் தமிழர்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு 14 நவம்பர் 2012 பிரான்ஸில் தமிழர்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு தமிழர்களை நான்கு பாகிஸ்தானியர்கள் கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பரிசிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தமிழர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். நான்கு பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காக சட்டத்தரணிகள் விடுத்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 25 மற்றும் 32 வயதான தமிழர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடத்தல், தாக்குதல் நடத்தியமை, ஆயுதப் பயன்பாடு போன்ற குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தானியர்கள்…

    • 7 replies
    • 1.1k views
  15. பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூறியுள்ளார். யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது - அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 'சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது' தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். ஐநா தமது ஆணைக…

    • 8 replies
    • 1.1k views
  16. பலாலி அதியுயர் பாது காப்பு வலயத்துக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நேற்று திங்கட்கிழமை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விவசாயிகள் சிலர் இந்த வழக்குகளை 2003 ஆம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தனர். பலாலி பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் 40 சதவீதமானோர் அங்கு மீள்குடியேற்றப்பட்டு விட்டதா…

  17. [size=3] [size=4]சிறீலங்காவில் எதிர்வரும் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு, ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தாருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோர…

  18. நீதிச் சேவைகள் ஆணைகுழுவின் காரியதரிசி மஞ்சுள திலகரத்தினா தாக்கப்பட்டது, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றில் வந்தவர்களாலேயெ என்று கொழும்பு குற்றப் பகுதி மவின் லெவினியா கோட்டு நீதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்கள். 350 அகதிகள் சூரிய புரத்து காடுகளுக்கு கடத்தப்பட்ட போது அதை பற்றி இ்லங்கை அரசிடம் கேட்காத ஐ.நா. திலரத்தினா தாக்கப்பட்டதை பற்றி விசாரித்திருந்தது. மேலும், அமெரிக்கா பிருத்தானியா போன்ற அரசியல் முக்கியத்துவ நாடுகள் அது பற்றி இலங்கையிடம் கவலை தெரிவித்திருந்தன. இனி நீதிபதி வழக்கை மூடுவது, வரியிறுப்பாளர்களை காக்கும். The Colombo Crimes Division (CCD) filing an investigation report on the attack on the Secretary of the Judicial Service Commissio…

  19. [size=4]13 ஆவது, 19 ஆவது , 20 ஆவது , 21 ஆவது , 22 ஆவது இலக்கங்களில் எமக்கு அக்கறை இல்லை. ஆனால் 13க்கு கீழே போக முடியாது. கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலே போகின்றோம் என்று இந்த அரசாங்கம் ஐ.நா சபைக்கு கொடுத்த சத்தியமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகார பகிர்வு-நல்லிணக்க போராட்ட இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பகவத்கீதை, பைபிள், திருக்குர்ஆன், தம்மபதம் ஆகிய புனித நூல்களை போன்று இன்று அரசாங்கம் அரசியல்ரீதியாக இன்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்…

  20. இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். [Wednesday, 2012-11-14 20:42:53] இந்தோனேஷியாவில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே மரணமாகியுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் 254 பேருடன் சென்ற படகு இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தோனேசிய திறந்தவெளி முகாமில் தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். குறித்த முகாமில் உள்ள இளைஞர்களே இன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் விபத்தில் சிக்கி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  21. Started by BLUE BIRD,

    [size=5]Dear friends, [size=5]The story of Sri Lanka and the leaked UN report, are live on the UK BBC ten o'clock news right now and will be on Newsnight in twenty minutes. [/size] [size=5]10 o'Clock news:http://www.bbc.co.uk...rammes/b01nvj65 [/size] [size=5]Newsnight:http://www.bbc.co.uk...rammes/b01nzqvy[/size] Do watch if you can. If you can't you should be able to livestream those links about an hour after broadcast. As you may have heard the BBC ran a story today about a leak of a UN internal probe into its behaviour - the "Petrie" report. You can access the website version here, the World Service Radio report here, (it was also r…

  22. 14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  23. [size=2] [size=4]இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கச் செய்யும் வகையிலேயே வெலிக்கடைச் சிறைச்சாலைத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. [/size][/size] [size=2] [size=4]அத்துடன், சர்வதேசப் பிடிக்குள் இறுகிவிட்டோம் என்பதை உணராத வகையிலேயே அரசின் செயற்பாடுகள் உள்ளன. ஆட்சியாளர்களால் நாட்டின் திருநாமத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த முன்னணி கூறியுள்ளது.[/size][/size] [size=2] [size=4]வெலிக்கடைச் சிறைச்ச…

  24. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள 1,111 குடும்பங்கள், தமக்கு சொந்தக் காணி இல்லையென புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் காணி கோரி விண்ணப்பித்திருக்கின்றன. இதேவேளை இந்தப் பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மாவட்டச் செயலகத்திடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடமும் கோரியுள்ளனர். இந்த விவரங்கள் மாவட்டச் செயலக, பிரதேச செயலக காணி பிரிவு மற்றும் புள்ளிவிவரக் கிளைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில் 1,111 பேர் தமக்கு சொந்தக் காணி இல்லை என விண்ணப்பித்துள்ளனர். சொந்தக் காணி இல்லாததால் வீட்டுத் திட்டம், வா…

  25. கிளிநொச்சிப் பிரதேசத்தில் நேற்று பரவலாக இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று தீபாவளி அட்டைகளைக் கொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறினர். வன்னியில் மக்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களில் பெரியளவில் ஆர்வம் காட்டாத போதும் படையினர் எல்லா இடங்களிலும் அதனை விமரிசையாகக் கொண்டாடினர் என்று எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். வீதிகளில் சென்றவர்களை வழி மறித்தும் தீபாவளி அட்டைகளைப் படையினர் பரிமாறினர். 'இனிய தீபாவளி வாழ்த்துக்கள்' என தலைப்பிடப்பட்ட அந்த அட்டையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் உறவுகளான எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்' என எழுதப்பட்டிருந்தது. 'இருள்நீக்கி அனைவர் வாழ்விலும் ஒளியேற்றும் இந்தத் தீபாவளி நன்னாளில் எம் சிந்தனைகள் அனைத்தையும் ஒருதாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.