Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் மற்றும் அரசியலமைப்பிலிருந்து 18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குதல் தொடர்பான அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பொது முன்னணியொன்று உருவாக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் இணைந்து இந்த முன்னணியை உருவாக்கவுள்ளனர். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, பாலித தேவப்பெரும, கரு ஜயசூரிய மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி இந்த முன்னணியில் இணைந்துகொள்வார்கள் என்று ஐ.தே.க எம்.பி.யும் மேற்படி முன்னணியின் ஏற்பாட்டளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அத்துடன், ஏ…

    • 0 replies
    • 431 views
  2. உலகப் கப்பு போட்டி - 20 - 20 . இலங்கையில்..! பின்னணி என்ன..? ஈழதேசம் செய்தி..! இலங்கையில் நடந்த 20 - 20 ஓவர் கிரிக்கெட் உலகப் போட்டியில், முதல் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்துள்ளது. இன்று நடைபெறும் பாக் அணி கூட விளையாட வேண்டும்..? ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி பாக் கூட தோற்று விட்டால் என்ன நடக்கும்..? இலங்கையில் இந்த 20 - 20 கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்ற முடிவே இநதிய அரசு தானே எடுத்தது. இதன் மூலம் இலங்கை என்ற அரசு மிகப்பிரமாதமான ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்ளலாம்..வரும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியா, ஸ்பெயின்,பெனின் போன்ற நாடுகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்கள். இந்திய அரசு அதாவது சோனியா அரசு தலை கீழாக நிற்கிறது இலங்கையை காப்பாற்றுவதற்கு, …

  3. நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி பல ஆதங்கங்ளும், அதிருப்திகளும், அதேவேளை ஆதரவும் இந்த களத்தில் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசிடம் மக்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றிகரமான செயற்பாடுகள் இன்றுவரை இடம்பெறவில்லை. அதே வேளை சில குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்த போதிலும் அவற்றின் தொடர்ச்சியும், பலனும் அறியப்படவில்லை. இந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற இன்னமும் என்ன செய்யலாம், என்ற கேள்வி எழுகிறது. இங்கு கருத்தெழுதும் சிந்தனையாளரின் பங்களிப்பு அதற்கு உதவினால் பயனுள்ளதாக இருக்க கூடும்.

  4. [size=3][size=4]இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் இருத்தரப்பு உறவுகள் தொடர்பில் புதிய யுகம் ஆரம்பித்திருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [/size] [size=4]இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தமது நாடு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லோச்சன் பசிலை, அவரது அமைச்சில் சந்தித்த போது கூறியுள்ளார். [/size] [size=4]இலங்கை மீன்பிடி மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்காக நோர்வே, இலங்கைக்கு உதவி வழங்கி வருகிறது. இந்த நிலையில், இலங்கை மற்றும் நோர்வே முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வது சிறந்தது எனவும் தூதுவர் கூறியுள்ளார். [/size][/size] …

  5. டி.ஜி.பி.,விஜயகுமார் ஓய்வு பெற்றார்..? வீரப்பனை கொன்றவர்..! கிஷன்ஜியை கொன்றவர்..! அந்தோ பரிதாபம்...! நாட்டை சூறையாடும் எவரையும் ஒன்றும் செய்யவில்லை..? ஈழதேசம் செய்தி..! போலீஸ் அதுவும் தமிழக போலீஸ் அல்ல, தமிழ் நாட்டில் பதவி உயர்வு பெற்று வரும் அணைத்து உயர் அதிகாரிகளும், தமிழ் தமிழ் மொழி தமிழ் மக்கள் மற்றும் தமிழக வரலாறு என்று பேசினால், எப்படி அவ்வளவு கோபம் வருகிறது என்று தான் தெரியவில்லை..? சும்மா தம்மாத்துண்டு கன்னட அமைப்புகளை ஒன்றும் செய்ய முடியவில்லை..! கேரளாவில் உள்ள எண்ணற்ற அமைப்புகளை ஒன்றும் செய்ய முடியவில்லை..? ஏன் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும் என்றவுடன், தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று சில நூறு பேர்களை கொண்ட அமைப்புகள் போராட்டம் நடத்துகிறார்கள், கர்ந…

  6. [size=4]வரி விதிப்பினை தவிர்த்துக்கொள்வதற்காக இலங்கையை தளமாகக்கொண்டு சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற சைக்கிள்களை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. பிரஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்துறை பணிப்பாளர் நாயகம் தமது ஆட்சேபனையை கையளித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனார்ட் சேவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் டியூனிசியா போன்ற 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தளமாகக் கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை தொடர்பில் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்கு…

  7. [size=2] [size=4]சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று' என்ற தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் வகையிலான மாபெரும் அமைதி ஊர்வலமும் கலாசார விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.[/size][/size] [size=2] [size=4]இன்று காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான அமைதி ஊர்வலம், மகாஜனக் கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது.[/size][/size] [size=2] [size=4]“பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஒன்று திரள்வோம்” என்ற கோஷத்துடன் மட்டக்களப்பு சர்வோதயம் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் என்பன இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.[/size…

  8. சிங்கள மக்களின் அனுமதியின்றி கூட்டமைப்பு எதையும் பெறமுடியாது இந்தியாவை நாடினால் கிளர்ந்தெழுவோம் என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கொக்கரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பத…

  9. யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா முயற்சித்து வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய ஊடகங்கள் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் முயற்சியை கடந்த கால முயற்சிகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவே பயிற்சி அளித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளது. 2009ம் ஆண்டு வன்னி யுத்த முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் முயற்சி செய்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ள…

  10. வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று தீர்த்தத் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான இன்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது. தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர். --------------- http://onlineuthayan.com/News_More.php?id=874141472730147930

  11. [size=4]பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்த 'கல்வியை பாதுகாப்போம்' போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 'எதிர்கால சந்ததியின் கல்வி நடவடிக்கை சீரடைய இறுவரை நாங்கள் போராடுவோம்' எனத் தெரிவித்தார். 'கல்வித்துறை இன்று பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது. இன்று நாங்கள் அனைவரும் ஒரே பதாகையின் கீழ் கூடியிருப்பதன் நோக்கம், அரசு கூறியதுபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தினை கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே. எமது நாட்டின் அரசியல்வாதிகள் தங்களது பிள்ளைகளில் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறார்கள். ஏனைய சிறுவர்களின் நிலைபற்றி சிந்திப்பதில்லை. கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையு…

    • 25 replies
    • 1.3k views
  12. [size=4]சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.[/size] [size=4]இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார். அவரை அரசியலில் இறக்கும் ந…

  13. [size=4][/size] [size=4]உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சுதந்திரத்திற்கு முன்னதாக இருந்து அமெரிக்கா இலங்கையுடன் மிகவும் நெருங்கிய நட்புறவை பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் உள்ள…

  14. [size=4][/size] [size=4]ஜெனிவாவில் நவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் புதிய நகர்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைக்கு அமைய, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் உலகத்தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]அதேவேளை மற்றொரு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பான அமெரிக்க தமிழ…

    • 4 replies
    • 791 views
  15. வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என சிறிலங்கா அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பத்தாம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து வடக்கிலுள்ள இராணுவ முகாங்கள அகற்றுவதற்கான அழுத்தங்களை புதுடில்லி அரசு சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளியான செய்தி குறித்தே அரசு தரப்பிலிருந்து இந்தப் பதில் வெளியாகியுள்ளது. எவ்விதமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவே மாட்டாத. இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உறுதியாகவுள்ளார். வடக்கில் 1959 ஆம் ஆண்டுகளிலிருந்தே இராணுவ முக…

  16. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் சிங்களவர்கள் வெற்றி பெற்று விட்டனர். தமிழ்ர்கள் தோல்வியடைந்து விட்டனர் என்றெல்லாம் இந்த அரசாங்கம் கூறியது. ஆனால் அவ்வாறெல்லாம் அவர்களால் எப்படிக் கூறமுடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சமத்துவ உரிமை இயக்கத்தின் தேசிய இணைப்பாளராக ஜுட் சில்வா புள்ளே. கொழும்பில் பொது நுலக கேட்போர் கூடத்தில் 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், நாம் அனைவரும் இன்று அனைத்திலும் தோல்வி கண்டுள்ளோம் என்பதே உண்மை. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூறினார்கள்.. யுத்தம் இடம்பெறுவதால் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என்று. இன்று என்ன நடந்துள்ளது. யுத…

  17. அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றிடங்களை வழங்கும்வரை அவர்களின் காணிகளை இராணுவமுகாம் அமைக்கும் தேவைக்காக சுவீகரிப்பதை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கேசன்கேணி மக்களில் சிலர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்பு பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டிய…

  18. செட்டிக்குளம் மெனிக்பாமில் உள்ள 6200 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதற்கு சிறிலங்கா இராணுவம், வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகர்களிடையே கடும்போட்டி எழுந்துள்ளது. 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒருகாலத்தில் அடைக்கப்பட்டிருந்த மெனிக் பாமில், இறுதியாகத் தங்கியிருந்த சுமார் 1000 இற்கும் அதிகமான மக்களை கடந்தவாரம் சிறிலங்கா படையினர் அவசர அவசரமாக வெளியேற்றியிருந்தனர். தற்போது இந்த முகாம் அமைந்திருந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த நில ஒதுக்கீடு முடியும் வரை அந்தப் பகுதி மூடப்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மெனிக் பாமில் உள்ள நிலத்தை தமக்கு வழங்குமாறு சிறிலங்கா அரச நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர…

  19. [size=4]நில அதிர்வுகள் குறித்து ஆராய்வு[/size] [size=4]2012 புரட்டாதி மாதம் 30 ஞாயிற்றுக் கிழமை- மு.ப 07:34[/size] [size=4]இலங்கையில் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற சிறிய அளவிலான நில அதிர்வு சம்பங்கள் தொடர்பில் தொடர்சியாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]பூகோலவியல் மற்றும் சுரங்க தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எச்.பீ.விஜயநந்தன இதனைத் தெரிவித்துள்ளார். [/size] [size=4]கடந்த நாட்களில் கம்பொல, மாதுஓய, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன.[/size] [size=4]நேற்றைய தினம் மொனராகலையில் சியம்பலாண்டுவ பகுதியிலும் இவ்வாறான நில அதிர்வு உணரப்பட்டது.[/size] [size=4]இது தொடர்பில் எமது செய்திப்…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவை நாளை மறுதினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்தியப் பயணத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராயப்பட்டு முடிவு ௭டுக்கப்படவுள்ளது. ௭திர்வரும் 10ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழு புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உட்பட முக்கியஸ்தர்களை கூட்டமைப்பினர் சந்தித்து பேசுவார்களென ௭திர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவுக்கான விஜயம் தொடர்பில் கேசரிக்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயல…

  21. கூட்டமைப்பின் டில்லி விஜயம் சாதிக்கப்போவது என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீண்டும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு காவடி எடுக்கவுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தந்தால் ஏதோ அதிசயங்கள் காத்திருக்கின்றன என்பது போல பரப்புரை செய்து வந்த சம்பந்தன் குழுவினர், ராவூப் ஹக்கீமின் ஆதரவுக்காகக் கெஞ்சிக் கூத்தாடி முடிந்திருக்கும் நிலையில், இப்போது இந்தியத் தரப்பைச் சந்திப்பதற்காக புதுடில்லி புறப்படுகின்றார்கள். வழமைபோலவே இந்தியா தொடர்பான மாயைகள் கிளப்பப்படுகின்றன. மகிந்த ராஜபக்‌ஷ அரசின் மீது இந்திய அரசு அழுத்தங்களைக் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுத் தந்துவிடும் என்பது போல கதைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.…

    • 4 replies
    • 817 views
  22. தமிழர் உரிமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து பட்டதாரிகளை மூளைச்சலவை செய்யும் கரியம் ஒன்றினை சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் செய்துவருகின்றன. அண்மையில் தமிழ் மக்களது அபிலாசைகளை மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்களை பட்டதாரி பயிலுனர்களின் கருத்தமர்வுகளின்போது ஒருசில வளவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பட்டதாரி பயிலுநர்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நடத்தப்படும் கருத்தமர்வுகளின்போதே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக் கூறப்படும் கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் ப…

  23. இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் இதனை கூறியுள்ளனர். இங்கு உரையாற்றிய சம உரிமைகளுக்கான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளே, மக்களை இன, மத, சாதி என பிரித்து ஆட்சி செய்யும் முதலாளித்துவ தேவையை தோற்கடித்து, சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வேண்டும் என்பதை இங்கு வந்துள்ள பலர் ஏற்று கொண்டுள்ளனர். இந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள பலர் நாட்டில் பரந்துப்பட்டு வாழ்கின்றனர். நாம் அவர்கள் மத்தியில் செல்ல வேண்டும். தமிழர்க…

  24. [size=4]பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கிலும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை நாளைய (30) தினம் திறந்து வைக்கப்பட்டு, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ் பௌத்த சங்கம் இதனை ஆரம்பித்துள்ளது.[/size] [size=4]யாழ்ப்பாணத்தில் பௌத்த அறநெறி பாடசாலை தொடங்குவது, இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ஏ. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  25. அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற குடியேற்றவாசிகளை பப்புவா நியூகினியாவில் உள்ள நெளரு தீவிற்கு கடத்துகின்றது அவுஸ்ரேலிய அரசு. இது ஒரு ஆபத்தான தீவு , அங்கு அடிக்கடி பூகம்பமும், எரிமலை வெடிப்பும் நிகழும் தீவாகும்.இதனால் குடியேற்றவாசிகள் சிலர் தமது தாயகம் திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்துவருகின்றனர். சிறிலங்காவிற்கு சென்று சித்திரவதைகளை எதிர்கொள்வதனைவிட இந்த தீவிலேயே இருந்து சாவது மேல் என கருதும் உண்மையான பாதிக்கப்பட்ட தமிழர்கள் நெளரு தீவிலேயே வசிக்கின்றனர். சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புவர்களை அவுஸ்ரேலிய அரசு 1000 டொலர்களுடன் உடனடியாக திருப்பி அனுப்புகின்றனர். இங்கேதான் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று சுமார் 30 பேர் தாம் நாடு திரும்பவுள்ளதாக கூறிய நிலையில் அவர்களை சுமார் 50 அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.