Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4] 'அழிவு யுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்…

  2. அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான அஷாத் சாலி தெரிவித்தார். முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அஷாத் சாலி மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ௭திர்ப்பை இத்தேர்தலில் வெளியிட்டுள்ளனர். வாக்குகளில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது. ௭னவே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை…

  3. [size=3] Published: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2012, 16:26 [iST][/size][size=1] [size=3]Posted by: [/size]Mathi[/size][size=3] சென்னை: கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமக்கு எதிராக பிறப்பிக்கட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.[/size][size=3] 1986-ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தடக்ளஸ் தேவானந்தா, நவம்பர் 1-ந் தேதி சூளைமேட்டில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டக்ளஸ் தற்போது இலங்கையில் அமைச்சராக இருந்தும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.[/size][size=3] இந்…

  4. UPFAயை திருகோணமலையில் தோற்கடித்த விமல் வீரவன்ஸ தேசத்துரோகி - ஜி.எச். புத்ததாச 11 செப்டம்பர் 2012 அமைச்சர் விமல் வீரவங்சவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை திருகோணமலையில் தோற்கடித்ததாகவும் தேசியக் கொடியை நெஞ்சில் வைத்திருந்தாலும் அவர் தேசத்துரோகி என கடுவல மாநகர சபை முதல்வர் ஜி.எச். புத்ததாச தெரிவித்துள்ளார். கடுவல பேருந்து நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லை நாட்டும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடுவலையை எப்போது கையில் எடுத்து கொள்ளாலாம் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தருணம் பார்த்து கொண்டிருக்கின்றார். தனியாக போட்டியிட்டு ஆசனம் ஒன்றை கைப்பற்றியதாக இந்த தேசப்பற்றாளர் கூறுகிறார். அந்த மனிதரின் வெள்…

  5. [size=4]கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் வசிப்பிடமான அலரி மாளிகையில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முடிவை தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதுபற்றி எந்த அதிகாரபூர்வ முடிவையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://w…

  6. மாமூல் வசூலிக்கும் இந்திய அரசியல் கட்சிகள்.- கார்ப்பரேட் விசுவாசிகளா..? தேச விசுவாசிகளா..? மக்கள் விசுவாசிகளா..? ஈழதேசம் பார்வையில்..! ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? மாமூல் வசூலிக்கிறது அணைத்து அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்ட் வைத்துக்கொண்டு பணத்தை அங்கே கொட்டி மறைத்து வைக்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் அனைத்தும் பணத்தை நன்கொடை என்ற பெயரில் முன்பு கொடுத்தார்கள். தற்பொழுது தங்களது பங்குகளை கொடுக்கிறார்கள். இரண்டு…

  7. தமிழர் உரிமைகள் பற்றி பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குளை அதிக பணம் கொடுத்து வாங்கிய உரிமைகளை முஸ்ஸிங்களுக்கு தாரைவார்க்க முனைகின்றனர். இந்தியாவின் நெறிப்படுத்தலுக்கு இணங்க கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்தியா அரசு கோடிக்கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. பெருமதியே இல்லாத ஒரு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழர்களின் உரிமைகளை அடைமானம் வைத்து வைத்து வெளிநாடுகளை திருப்தி செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை பிழையான பாதையில் வழிநடாத்திச் செல்கின்றது. அதனடிப்படையில், மூன்று மாவட்டத்திலும் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு 3 இலட்சம் ரூபாபணம் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரமல்ல தற்ப…

  8. [size=4]ஏழு மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளின் விஜயத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே இந்த விஜயம் தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், குறித்த விஜயம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரும் வரை …

  9. கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மஹிந்தையரின் சகோதரனுமான பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல் 2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக…

  10. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தின் நீரானது தற்போது வற்றிவருகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாண விவசாயிகளுக்கு நீர் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட இரணைமடுக் குளம் அமைந்துள்ள பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூட இக்குளத்து நீர் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. இதன்விளைவாக, இவ்வாண்டில் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்துவதென இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். எவ்வாறெனினும், இவ்வாறு வரையறுக்கப்பட்ட நீரின் அளவுக்கு மேலதிகமாக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேலதிக நீர் வழங்கப்படமாட்டாது எனவும், இது சட்டரீதியற்ற பயிர்ச்செய்கையாக கருதப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிந…

  11. யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியேற்றப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு பகுதி பகுதியாக அரச சார்பற்ற நிறுவனங்களால் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் ஈ.பி.டி.பி யின் செல்வாக்கிற்கு உட்பட்ட செம்பியன்பற்று பிரதேசத்திற்கு முதலில் வீடுகள் வீடுகள் வழங்கப்பட்டது. இப்பிரதேச உதவி அரசாங்க அதிபர் மற்றும் ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்த்தர் ரங்கன் என்பவரும் செம்பியன்பற்றினை சேர்ந்தவர்களாவர். அதனால் அக்கிராமத்திற்கு வீடுகள் முன்னுரிமையாக் வழங்கப்பட்டதுடன் பெறுமதியான வீடுகளும் வழங்கப்பட்டது. தற்போது உடுத்துறை மற்றும் அழியவளை வெற்றிலைக்கேணி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் வீடுகள் பெறுமதி குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்துடன் இக…

  12. புதுக்குடியிருப்பில் புலிகளின் நிலத்தடி வீடுகள் கண்டுபிடிப்பு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் புலிகளின் நிலத்துக்குக் கீழான வீடுகள் இரண்டு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத இந்தப் பகுதிகளில் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன என்று அந்தப் பகுதிக்குச் சென்று வந்த மக்கள் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் அங்கிருந்து 200 மீற்றர் தெலைவிலும் இந்த இரண்டு நிலத்தடி வீடுகளும் அமைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியில் த…

  13. http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/seeman-speech/seeman-interview-in-kelvikku-enna-pathil-ndtv-hindu.html என்னால் video இணைக்க முடியாததால் இணைப்பை இணைக்கின்றைன்

    • 2 replies
    • 1.2k views
  14. [size=4]இலங்கையில் இந்திய மீனவர் எவரும் தடுப்பில் இல்லையென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதை ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் விமர்சித்துள்ளன. தமது சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர், போதைவஸ்து கடத்தினார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர்கள், இந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரியுள்ளனர். போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மட்டுமே இலங்கையில் உள்ளனர் என அமைச்சர் கிருஷ்ணா கூறியதையிட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக தமிழ்நாடு கரையோர இயந்திர படகு மீனவர் சங்கத் தலைவரும் செயலாளரும் தெரிவித்தனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக…

  15. தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று வீழந்து ஆறு இராணுவ வீரர்கள் பலி. தியத்தலாவை இராணுவ முகாமில் மண் திட்டொன்று இடிந்து வீழந்ததில் ஆறு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முகாம் பகுதியில் வேலை செய்துக்கொண்டிருக்கும் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வீரகேசரி.

  16. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டும் தொடரும் - அரசாங்கம். 10 செப்டம்பர் 2012 நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதி வரையில் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட 94 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு சில காலம் தேவைப்படும் என தேசிய நிலக்கண்ணி வெடி அகழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றுவது தொடர்பில் காலக் கெடுகள் எதுவும் விதிக்கப்படாத…

  17. SLMCயின் தலைவர் றவூவ் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார் 10 செப்டம்பர் 2012 UNPயிடம் அல்ல - தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான சம்பந்தனிடம் மட்டுமே - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- கிழக்கு மாகாண சபை குறித்து சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் அதேவேளை தவிர்க்க முடியாதவாறு ஆதரவை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையை மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் உருவாக்குவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக மகிந்த சிந்தனையின் ராஜதந்திர காய் நகர்த்தல்களை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி…

  18. [size=3]எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். தமிழகத்திலிருந்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் மு.களஞ்சியம்.[/size] http://thaaitamil.com/?p=31784

  19. எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். தமிழகத்திலிருந்து ஜெயபிரகாசம் . http://thaaitamil.com/?p=31781

  20. யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக காவல் நிலையங்களில் கடந்த வாரத்தில் மட்டும் ஆறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக சம்பவங்களும் காதலால் உண்டான சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன. யாழ்.மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா இந்தத் தகவலைக் கூறினார். யாழ். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ்.குடாநாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 6 முறைப்பாடுகளும் மாங்குளத்தில் ஒரு முறைப்பாடுமாக ஏழு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் 3 முறைப்பாடுகள் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட…

  21. கிழக்கு, சப்ரகமுவ, மத்திய மாகாண சபைத் தேர்தலில் 33,36,417 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இவர்களில் 11,97,678 பேர் வாக்களிக்கவில்லை.இவர்களில் 21,38,739 பேர் மாத்திரமே வாக்களித்தனர். இவற்றிலும் 1,26,427 வாக்குகள் செல்லுபடியற்றதாகவே கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 3,336,417 அளிக்கப்பட்ட வாக்குகள் – 2,138,739 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 126,427 செல்லுபடியான வாக்குகள் – 2,012,312 மாகாண அடிப்படையில் வாக்காளர் பதிவும், அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட வாக்கு விபரம் வடமத்திய மாகாணம் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 900,873 அளிக்கப்பட்ட வாக்குகள் – 5, 80, 938 (64.49%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 28,010 (…

  22. இலங்கையில் இருந்துவெளியேறிய ஊடகவியலாளர்களின் கதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆஸ்திரேலியா மெல்போணில் கடந்த 6 ஆம் திகதி காண்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளியேறிய மூன்று ஊடகவியலாளர்களின் தகவல்களைக் கொண்டு இந்தத்திரைப்படம் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் சோனாலி விக்கிரமதுங்க, தமது கணவர் இலங்கை அரசாங்கத்தின் முகவர்களாலேயே கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் ஐக்கியநாடுகளின் தலையீடு சாத்தியமற்று போனமை மற்றும் போர்க்குற்றங்களின் பின்னால் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் செயற்பட்டமையையும் இந்தத் திரைப்படம் காட்டுகிறது. தமிழ்நெற் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் லோகீஸன், போரின் போது பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கைப்படையினர் குண்டு வீச்சு மேற்கொண்ட புகைப்ப…

  23. 'கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகளை பிரயோகித்து வெற்றியீட்ட முயற்சித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட 6217 வாக்குகளே கூடுதலாக பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியை ௭ங்களுக்கு வழங்குமாறு தேர்தல்கால பிரசாரங்களின்போது நாம் தமிழ் பேசும் மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். ௭மது கோரிக்கையை ஏற்று ௭மது மக்கள் அந்த ஆணையை வழங்கியுள்ளனர்.' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்குத் தேர்தலின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்த செய்தியின் சாராம்சம் அது. தேர்தல் பரபரப்பு மிகத் தீவிரமாக கிழக்கில் இடம்பெற்றிருந்தாலும் அதனுள் நடைபெற்ற வெளிவராத பல திடுக்கிடும் விடயங்கள் எங்களின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. அது பற்றிய திறந்த விமர்சன…

  24. தக்க.............திமி........தா...தப்புதாளங்கள்....ராஜிவ் கொலைசெய்யப்பட்டது சரியா? http://www.usetamil.com/t26798-topic#41604 நன்றி தமிழர்களின் சிந்தனைகளம்

  25. மூன்று மாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் உட்பட 184 பேர் சிறீலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன, குற்றவாளிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு நீதிகிடைக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் சத்துருக்கொண்டான் கிராம சேவகர் பிரிவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 184 பேர் சத்துருக்கொண்டான் படை முகாமில் படையினரால் சுட்டும், வெட்டியும், உரிருடன் தீயிட்டுக் கொழுத்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைகின்றது. 1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் கிராமத்தில் 38 பேர், பனிச்சையடிக் கிராமத்தில் 37 பேர், பிள்ளையாரடி கிராமத்தில் 62 பேர், கொக்குவில் கிராமத்தில் 47 பேர் உயிரிழந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.