ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
பண்டாரவளையில் காணாமல்போன யாழ்ப்பாணச் சிறுவன் பொலிஸாரால் மீட்பு By Priyarasa 2012-09-01 17:42:39 \ பண்டாரவளையில் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் சுரேஸ்குமார் பிரசாத் நுவரேலியாவில் உள்ள கடையொன்றில் இருந்து பொலிசாரினால் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாருக்கு நுவரேலியாப் பொலிசாரினால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மாணவனின் பெற்பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக பண்டாரவளை பொலிஸில் ஆசிரியர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸா குறித்த சிறுவனை மீட்டுள்ளார்கள். ஏற்கனவே சிறுவன் தன்னை யாரோ கடத்திவிட்டதாக சுன்னாகத்தில் உள்ள தையல் கட…
-
- 1 reply
- 352 views
-
-
தாயக விடுதலைப் போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு அவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் செயற்பாட்டில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகின்றமை தொடர்பிலான தெளிவினை தமிழ் மக்கள் பெற்றிருக்க வேண்டிய புறச்சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வடக்கின் வசந்தம், ஆசியாவின் அதிசயம் என சர்வதேச மட்டத்தில் போலிப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற அரசாங்கம் தாயகத்தில் இருக்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்யவில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் நடைபெற்ற அவலத்தினைக் குறிப்பிடலாம். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலநூற்றுக்கண்…
-
- 1 reply
- 1k views
-
-
கிழக்கு தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைவது குறித்து தீர்மானம்: ரவூப் ஹக்கீம் [size=3] கிழக்கு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் இரண்டு கட்சிகளுக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் கூட்டிணைவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸுடன் இது தொடர்பில் எந…
-
- 0 replies
- 579 views
-
-
தமிழக மீனவர்கள் 28 பேர்களை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை! ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 28 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றி வளைத்து படகுகளுடன் கைது செய்து, கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதும்,தமிழக தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதும்,இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும், இலங்கை அரசை கண்டிக்கிறோம் என்…
-
- 0 replies
- 359 views
-
-
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படாமையின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. பலவந்தமான கடத்தல்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுதல் போன்ற சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நீடித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார். அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்தி…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளை நோர்வே பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாம் 01 செப்டம்பர் 2012 மீட்பதற்கு அங்கஜன் ஊடாக கோத்தாபயவிடம் கோரிக்கை இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளை நோர்வே அரசாங்கம் பலவந்தமாக பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சிறுவர் சிறுமியரை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அங்கஜன் ராமநாதனின் ஊடாக பாதுகாப்புச் செயலாளருக்கு உறவினர்கள் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. 60 இலங்கைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களை நோர்வே அரசாங்கம் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. போஷாக்கான உணவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இவ்வாறு சிற…
-
- 3 replies
- 616 views
-
-
பாலியல் துஸ்பிரயோக மன்னன் பிரியதர்ஸன சந்நிதியில் கரகாட்டக் காரர்களை நிர்வானமாக்கி அவமதித்தார் 30 ஆகஸ்ட் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வரலாறறு புகழ் மிகு செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸாh நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது. நேற்றிரவு வழைமை போன்று சப்பறத்திருவிழா அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. அங்கு தமது நேர்த்திக்கடன்களை அனுஸ்டிக்கவென பலரும் காவடிகளை எடுத்த வண்ணமிருந்தனர். இன்று தேர்த்திருவிழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் படையெடுத்து வந்தவண்ணமிருந்தன. இவ்வாறு நேற்றிரவு ஆலயத்திற்கு கரகாட்டமாடி வந்த…
-
- 8 replies
- 1.9k views
-
-
சோனியா ராஜீவ் அம்மையார் வெளிநாடு பயணம்..! ஏன் எதற்கு..? உஷ்... பரம ரகசியம்..! ஈழதேசம் செய்தி..! புற்று நோய் காரணமாக சென்ற வருடம் ரகசியமாக அமெரிக்க சென்று வந்த சோனியா அம்மையார் என்று சொன்னார்கள் மீடியாக்களில்...! ஆனால் உண்மை அதுவாகத்தான் இருக்கும் வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த இலங்கை யுத்தத்தை மிகவும் ரசித்து பார்த்த..( அதாவது அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் உலக மகா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் - ஐ கொன்ற போது அதை அப்படியே நேரடி காட்சியாக...லைவாக பார்த்தது போல என்று கருதலாம்..? ) ஈழத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவர் என்று மட்டும் அல்ல, உலகத் தமிழர்களின் தலைவராக, தேசியத் தலைவர் என்று அறியப்பட்ட அவரின் குடும்ப உறுப்…
-
- 3 replies
- 955 views
-
-
உண்மையில் ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் தானா? விரைவில் தெரியவரும்!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி. பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த ரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்டடுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி. காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவி…
-
- 1 reply
- 648 views
-
-
[size=3] முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி[/size] [size=3][size=2]கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2012 - 17:18 ஜிஎம்டி[/size][/size] [size=3][size=1][size=1][size=1][/size][/size] [size=3]கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.[/size] [size=3]வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.[/si…
-
- 5 replies
- 837 views
-
-
பிள்ளையானை வெற்றிபெற செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் ஜெயானந்தமூர்த்தி ! [size=2]Published on September 1, 2012-10:14 am · [/size][size=3] பிள்ளையானையும் கருணாவின் சகோதரியையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக லண்டனில் தற்போது இருக்கும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size][size=3] இதன் மூலம் தனது மனைவியின் மைத்துனரான பிள்ளையானும், தனது ஊரைச்சேர்ந்த கருணாவின் சகோதரியும் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறதா..? பின்னணியில் மு.கருணாநிதி ..?! ஈழதேசம் செய்தி..! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கை, ப.சிதம்பரம் க்ரூப், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞான தேசிகன் க்ரூப் என்பது போக,யார் யாரெல்லாம் மாவட்ட, ஒன்றிய லெவல் தலைவர்களாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார்களோ அவர்கள் அனைவருமே வாளியில் கொட்டிய நண்டுகளாகவே இருந்து வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வெளியே தாவி விடும் குணாம்சங்களை கொண்டவர்கள் தான் தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகள். இதற்கு உதாரணம் மூப்பனார் தலைமையில் உருவாகிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று மதியம் தெரிவ…
-
- 3 replies
- 612 views
-
-
உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள் - மீள்குடியேற்றத்துறை தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய சில பகுதிகளிலும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் புள்ளி விபரங்களுக்கு அமைய தென்னிந்தியாவின் தமிழகத்தில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் 68 பேர் வரை இந்திய மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் 112 முகாம்களில் தங்கியுள்ளனர். 32 ஆயிரம் பேர் வரை வெளிமாவட்டங்களில் வசித்து வருக…
-
- 0 replies
- 882 views
-
-
[size=4]பாணந்துறைக்கு அருகில் மூழ்கிய கப்பலில் எண்ணெய் கசியும் இடத்தை சரியாக கண்டறிய முடியவில்லை என கடல்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சைப்பிரஸ் கொடி தாங்கிய இக்கப்பல் நீதிமன்ற வழக்கொன்றின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பாணந்துறையிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் நங்ககூரமிடப்பட்டிருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன் இக்கப்பல் மூழ்கிய நிலையில் அதிலிருந்து கசியும் எண்ணெய் கடலில் பரவத் தொடங்கியது. இந்நிலையி,ல் கப்பலிலிருந்து எண்ணெய் கசியும் இடத்தை சரியாக கண்டறியமுடியவில்லை என அதிகாரிகள் கடல்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடல் அமைதியாக காணப்படும் ஜனவரி மாதத்திலேயே இக்கப்பலை மீட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 655 views
-
-
[size=4]குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் தொடர வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ கூறியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போது, இலங்கைப் படையினருக்கான பொருட்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். யுத்தத்தின் பின்னரான காலத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு பா…
-
- 1 reply
- 454 views
-
-
[size=2] Sep 1, 2012[/size] யாழ்குடாவில் நான்கு தீவுகளுக்கு 2013 இறுதியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை! [size=4] கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் வடபகுதியிலுள்ள நான்கு தீவுகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் குறித்து பிரதேசங்களில் வாழ்கின்ற சுமார் இரண்டாயிரத்து 900க்கும் அதிகமான மக்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டைத்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய நான்கு தீவுகளுக்கும் 2013ஆம் ஆண்டின் இறுதியில் மின்சாரம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] http://www.pathivu.com/news/21860/57/2013/d,article_full.aspx
-
- 1 reply
- 498 views
-
-
[size=3] [size=4]பிரதமர் டி.எம். ஜயரத்ன உடல் நிலை பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் பதவியை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு வழங்க உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளன.[/size] [size=4]சில காரணங்களின் அடிப்படையில், பிரதமர் பதவியை பீரிஸூக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் ஜீ.எல் பீரிஸை பிரதமராக நியமிக்கவே ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதிக்கு முழுமையாக கீழ்படிந்தவராகவும் அவருக்கு பின்னர், வாரிசுகள் இல்லை என்பதாலும், பிரதமர் பதவியை வெளிவிவ…
-
- 2 replies
- 543 views
-
-
திராவிட பெரியார் கழகம் ஏன் பிரிந்தது..? அல்லது உடைந்தது என்று தெரியுமா உங்களுக்கு..? ஈழதேசம் செய்தி..! கோவை ராமகிருஷ்ணன் மற்றும் குளத்தூர் மணி தனித்தனியே பிரிந்து கட்சியை நடத்தலாம் என்று முடிவு எடுத்து பிரிந்து விட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கட்சியை உடைத்து பெரும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்யாமல், ஒரு கணவன் மனைவி சட்டப்படி விவாகரத்து பெற்றது போல் மிக மிக சுமூகமாக தனித் தனியே பிரிந்து விட்டார்கள். இதனால் யாருக்கும் நட்டம் இல்லை. யாருக்கும் பயனும் இல்லை..! என்று கூற முடியுமா என்ன..? அப்படித்தான் மீடியாக்கள் சொல்கின்றன. உண்மையில் யாருக்கு பெரிய நட்டம் என்று தெரியுமா..? தமிழ் தேசியத்தை உரத்துப் பேசும் தமிழ் உணர்வாளர்களுக்குத் தான் என்று தெரியுமா உங்களுக்க…
-
- 0 replies
- 429 views
-
-
[size=4]அணிசேரா நாடுகளின் தலைவர்களின் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை தனிப்படச் சந்தித்துப் பேச முடியாத நிலையில் நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்காக ஈரான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பினார். ஈரானில் தங்கியிருந்த போது, அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிவ் அலி சர்தாரி, பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநெஜாட், லெபனானிய அதிபர் ஜெனரல் மிசெல் சுலைமான், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி ஆகியோரை தனிபடச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தியப…
-
- 2 replies
- 426 views
-
-
இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று திமிராக பேசிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பள்ளம் ராசுவை கண்டித்தும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி வழங்கக் கூடாது என்று வலியுறித்தியும் மதுரை மாவட்ட நாம் தமிழர்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம் செய்ய முற்பட்டனர். காலை 10 மணி அளவில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே நாம் தமிழர் உறுபினர்கள் ஒன்று கூடினர். இந்த கூட்டத்தை மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு வெற்றி குமரன், மதுரை புறநகர் செயலாளர் திரு செங்கண்ணன், மதுரை நகர செயலாளர் திரு சிவானந்தம், நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை புலவர் மு தமிழ் கூத்தன் ஆகியோர் தலைமை ஏற்று வழிநடத்தினர். சுமார் 75 பேர்கள் கொண்ட இந்த குழு மதுரை தொடர்வண்டி…
-
- 0 replies
- 554 views
-
-
சம்பூரில் இந்திய – சிறிலங்கா கூட்டு முயற்சியில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக திட்டம் வரும் டிசெம்பரில் ஆரம்பமாகக் கூடும் என்று சிறிலங்கா மின்சாரசபைத் தலைவர் விமலதர்ம அபேவிக்கரம தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தத் திட்டத்துக்கான சாத்திய ஆய்வு அறிக்கை தயாராகியுள்ளது. இரு நாட்டு அரசாங்கங்களும் செப்ரெம்பரில் மின் கொள்முதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திட வாய்ப்புகள் உள்ளன. அனல்மின் நிலையத்தை அமைக்கும் பணிகள் வரும் செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்படக் கூடும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=30800
-
- 0 replies
- 351 views
-
-
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் வைத்து குறித்த தாயும் அவரது இரண்டு வயது மகனும் கடத்தப்பட்டனர். தாயையும் அவரது இரண்டு வயதுச் சிறுவனைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக கணவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக அவர் கூறினார். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் …
-
- 0 replies
- 344 views
-
-
கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் நிரந்தர படைமுகாம் அமைப்பதற்காக 418 ஏக்கர் நிலம் சிறிலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளான ஆனைவிழுந்தான் கிருஸ்ணபுரம் கனகாம்பிக்கைக் குளம் இராமநாதபுரம் பரவிப்பாஞ்சான் வட்டக்கச்சி சாந்தாபுரம் பரவிப்பாஞ்சான் பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 418 ஏக்கர் நிலத்தினை தமக்கு வழங்குமாறு படையினர் கரைச்சி பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினரால் கோரப்பட்ட நிலப் பகுதிகள் யாவும் தனியாருடையாதும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுடைய நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் இந்த இடங்களில் தற்போதும் சிறீலங்காப்படையினர…
-
- 0 replies
- 271 views
-
-
அழுத பிள்ளைக்கு பால் தர மறுப்பது போல் தமிழக அரசு செந்தூரனுக்கு அநீதி இழைத்துள்ளது. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது. பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள முகாம் வாசிகள் அனைவரும் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைத்து செந்தூரன் கடந்த 6 ம் தேதியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டார். 26 நாட்கள் அவர் செய்த தொடர் பட்டினிப் போராட்டத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தவில்லை. செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாம…
-
- 0 replies
- 458 views
-