Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது . மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டும். கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில்நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார்…

  2. இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 07 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருடங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமானி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் …

  3. [size=3][size=4]முழங்காவில் குழாய் கிணற்றில் இருந்து கடற்படை முகாம் நீச்சல் தடாகம் உள்ளிட்ட படையினரின் தேவைக்கு நாளாந்தம் 200000 லீற்றர் நீர் பறிப்பு[/size][/size] [size=3][size=4]தற்போது கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர் குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.[/size] [size=4]குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுக…

    • 3 replies
    • 508 views
  4. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இனப் படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழகத்தில் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத் தமிழ் சொந்தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வதைத்து வரும் கொடுமைக்கு முடிவு கட்ட மீண்டும் போராட்டக்களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழக காவல்துறையின் க்யூ பிரிவின் கண்காணிப்பில் இருந்துவரும் சித்தரவதை முகாம்களில் 40க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் சொந்தங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான வழக்குகளில் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் இப்படி கால வரையற்று அடைத்து வைப்பது ஏன்? என்று நாம் எழுப…

  5. [size=4]ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், "கிடையாது' என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் "டெசோ' மாநாடு நடைபெறும்'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89-வது பிறந்த நாளையொட்டி 3-6-12 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார்.[/size] [size=4]அத்துடன் அவர் நிற்கவில்லை. 9-6-12 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், "தமிழீழம் உருவாக வேண்டும்; அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காகவும் உயிரைவிடவும் விரும்புகிறேன்'' என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அ…

  6. [size=4]சென்னை, ஆக., 22 : கருணாநிதியின் இன்றைய கேள்வி-பதில் அறிக்கையில், தினமணியில் வெளியான பழ.நெடுமாறனின் கட்டுரை குறித்துக் குறிப்பிட்டு அதற்கு பதில் எழுதியுள்ளார். [/size] [size=4]கருணாநிதி வழக்கம் போல் அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளிக்கும் கேள்வி-பதில் அறிக்கையில், [/size] [size=4]இலங்கையில் விடுதலைப் போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது, கருணாநிதி அதைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை என்று நெடுமாறன் “தினமணி”யில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறாரே? என்ற கேள்வி கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலாக கருணாநிதி எழுதியிருப்பது... [/size] [size=4]“இலங்கையில் சிங்கள ராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்பதாகக் குற…

  7. வன்னியில் கடும் வரட்சியி நிலவுகின்றது இதனால் மிகவும் சிரமமான நினையில் மக்கள் பணம் கொடுத்து குடி நீரைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டக பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்…

    • 0 replies
    • 506 views
  8. [size=4]மலேசியா,சிங்கப்பூர், ஹொங்கொங் அகிய நாடுகளில் உள்ளது போன்று சிறிலங்காவிலும் சைனா ரவுண் [China Town] என்ற பெயரில் இரவுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்த சைனா ரவுண் சந்தை, காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை – இரவு பகலாக செயற்படவுள்ளதாக சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த சைனா ரவுண் சந்தையில் வர்த்தகத்தை மேற்கொள்ள ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்தால விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், உத்தேச தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சந்தையால் அதிகம் …

  9. நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மக்களுக்கு மலேசியா உதவி வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக மலேசிய தமிழர் பேரவையின் தலைவர் என்.ஐங்கரன் தெரிவித்துள்ளார். இந்த நிதி இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். மலேசிய தமிழர் பேரவையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நிதி வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் ஐங்கரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மலேசிய அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. வடக்கு மக்களின் …

  10. [size=2]பருவ மழை பொ‌ய்‌த்ததா‌ல் [/size][size=2]இலங்கையில் [/size][size=2]வரலாறு காணாத அள‌வு‌க்கு வற‌ட்‌சி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ‌விவசா‌யிக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.[/size] [size=2]நடப[/size][size=2]்ப[/size][size=2]ாண்டின் பருவ மழை அளவு முற்றிலும் பொய்த[/size][size=2]்ததா‌ல் [/size][size=2]இலங்கைய[/size][size=2]ி‌ன் பல [/size][size=2]பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.[/size] [size=2]இதனால் மீன்பிடி தொழிலையே அங்குள்ள மக்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இதுவரை இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு வறட்சி நிலவியது இல்லை என கூறப்படுகிறது.[/size] [size=2]நிலைமையை சரிக்கட்ட அந்நாட்டு அரசு மு…

  11. இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் - 650 பேர் உயிரிழப்பு: [Wednesday, 2012-08-22 11:17:01] புகைத்ததல், மதுபானம் மற்றும் அதீத கொழுப்புணவின் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 650 பேர் சராசரியாக உயிரிழப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் பாலித மகிபாலவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் ஆகின்றன. அதேவேளை அண்ணளவாக 1000 மரண சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மரணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட முடியாத நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்க…

  12. [size=3] [size=4]தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவின்ர் அமெரிக்க குழுவினரை நேற்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் கஜெந்திரகுமர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க குழுவினருடனான சந்திப்பின்போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை சர்வதேசம் சமூகம் ஏற்றுக்கொண்டு இதற்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு இவற்றிற்கு மேலாக தமிழ் மக்களின் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு வளங்களும் சூறையாடப்பட்டு வருகி…

  13. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் - கனடிய தமிழர் பேரவை த.தே.கூட்டமைப்பை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு கனடிய தமிழர்களது தோள்களிலும் உண்டு. மனிதவளம், பொருள்வளம் என்று வரும்போது அரசோடு த.தே.கூட்டமைப்பு போட்டி போட முடியாது. இருந்தும் நாம் த.தே.கூட்டமைப்பின் கைகளை பல வழிகளில் பலப்படுத்தலாம். இவ்வாறு கனடிய தமிழர் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளையுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்பார்ந்த கனடா வாழ் உறவுகளே! கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்தெம்பர் 08ம் நாள் (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. வட மாகாண சபைத் தேர்தலை மீள் குடியேற்றம் [சிங்களவர்களும் …

  14. அணு விபத்து எச்சரிக்கை கருவிகள் நிறுவ நடவடிக்கை அணு விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் அவற்றினை பொது மக்களுக்கு முன்னதாகவே அறிவிக்கும் முகமாக ஐந்து எச்சரிக்கை கருவிகளை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மூன்று கருவிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (அத தெரண - தமிழ்)

  15. [size=3]புலி பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு - மனோ கணேசன்..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] அளவுக்கு அதிகமான ராணுவத்தினரை குவித்து வைத்துக்கொண்டு இருக்கும் காரணத்தால் தான் பிரிட்டன் நாடு தன் நாட்டு மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிரிட்டனின் சுற்றலா பயணிகளுக்கு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை செல்லும் பிரிட்டன் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது என்றார் மனோ கணேசன் அவர்கள். இவை புரியாமல் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் அவர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை நீக்குங்கள் என்று பிரிட்டன் அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது நல்ல நகைச்சுவை என்று கூறினார். [/size] [size=3] ஒரு நகர் முழ…

  16. சேந்தாங்குளம் கடற்பகுதியில் தொழில் செய்த கடற்றொழிலாளர்களின் படகுடன் கடற்படையினரின் கப்பல் மோதியதில் படகில் இருந்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இன்று காலையில் இடம் பெற்றது. தந்தையும் மகனுமாக இரவு கடற்றொழிலுக்குச்சென்று விட்டு கரையை நோக்கி காலை 7.00 மணியளவில் திரும்பிக்கொண்டு இருந்த படகின்மீது வேகமாக வந்த கடற்படையினரின் கப்பல் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு நீரில் கவிழ்ந்ததுடன் மகன் கடற்படையின் படகில் வீழ்ந்துள்ள அதே நேரம் தகப்பன் கடலில் வீழ்ந்துள்ளார். படகும் கடலில் மூழ்கியுள்ளது. கடற்படையினர் நீரில் மூழ்கிய தந்தையை மீட்டதுடன் சேதம் அடைந்த படகையும் மீட்டுள்ளார்கள். இதனால் சேந்தான்குளம் பகுதியில் காலையில் பதற்றமான நிலைமை கடற்தொழிலாளர்களிடையே…

  17. ஐ.நா. குழு வந்து திரும்பிய பின்னரே நவநீதம்பிள்ளை இலங்கை வருவார்! ஆங்கில ஊடகம் தெரிவிப்பு ஐ.நா.பேரவையின் உண்மை கண்டறியும் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பிய பின்னரே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் குறித்து தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் 14-ம் திகதி கொழும்பு வரவுள்ளது. மூன்று பேரைக் கொண்ட இந்தக் குழு வின் வருகை தொடர்பாக விபரங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை வெளி விவகார அமைச்சுக்கு கடிதம் மூலம் ஏற் கெனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்த உண்மையைக் கண்டறியும் குழு வின் பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு நாட்டின் தென்பகுதிக…

    • 0 replies
    • 342 views
  18. [size=4]போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தப்போகின்றீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப்போகின்றீர்களா என்பதற்கு அரசாங்கமே பதிலளிக்கவேண்டும் என தமிழிரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.[/size] [size=4]மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size] [size=4]இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:[/size] [size=4]நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அற…

  19. [size=4]மாத்தளை கோம்பிலவெல பகுதியில் உள்ள தொடரூந்து பாதையில் கைக்குண்டு ஒன்றை வெடிக்கவைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உயிரிழந்தவர் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.[/size] [size=4]வவுனியா இராணுவ முகாமில் பணியாற்றிவந்த 27 வயதான இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த இராணுவச் சிப்பாய் தனது காதலியைப் பார்ப்பதற்கு மாத்தளைக்கு வந்துள்ளதாகவும், தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணம் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  20. போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்தப்போகின்றீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப்போகின்றீர்களா என்பதற்கு அரசாங்கமே பதிலளிக்கவேண்டும் என தமிழிரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, புரிந…

    • 0 replies
    • 430 views
  21. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் திருத்தம் செய்யுமாறு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரித்தானியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவரை கடந்த திங்கட்கிழமை சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சிறிலங்காவில் பாதுகாப்பும் உறுதித்தன்மையும் நிலவுகின்ற சூழலில் பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நீதியற்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார். பிரித்தானியா வெளியிட்ட இந்தப் பயண எச்சரிக்கையால், சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும் என்பதால், சிறிலங்கா அரசாங்கம்…

    • 0 replies
    • 382 views
  22. [size=4][size=5]அடிப்படை தேவைகளான சுத்தமான நீர், உணவு, வீடு என்பனவற்றுடன்[/size] நீண்டகால பிரச்சினைகளான வழமை நிலைக்கு திரும்புதல், வாழ்வதாதாரத்தை வளர்த்தெடுப்பதற்காக தொடர்ச்சியான உதவி ஆகியன இன்னும் பூர்த்தியாக நிலையில் வடக்கு மக்கள் இருப்பதாக [size=5]ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.[/size] உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினே நன்டி இவ்வாறு தெரிவித்துள்ளார். 'இடம்பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினரை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தினதும் மனித நேய சமுதாயத்தினதும் பாரிய சாதனைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இன்னும் பல தேவைகள் வடக்கு மக்களு…

  23. [size=4]கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவின் வி.கே.கிருஸ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size] [size=4]இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.[/size] [size=4]வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size] [size=4]இலங்கையில் பிறந்த ராதிகா சிற…

    • 21 replies
    • 2.3k views
  24. [size=4]ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வுக்கு அனுப்பி வைத்துள்ள பதிலை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய ரணில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். "அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்துக்கு பதில் அனுப்பி வைத்துள்ளது. அதனை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இவ்விவகாரம் தொடர்பில் நாளை…

    • 2 replies
    • 438 views
  25. Started by akootha,

    [size=5]மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது[/size] [size=4]பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அகதிகள் முகாம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். பெருந்திரளான ஆதரவாளர்களுடன் அகதிகள் முகாமை முற்றுகையிட முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதினைத் தொடர்ந்து தொண்டர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலர் தீக்குளிக்க முயன்றதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாமில் செந்தூரன் என்பவர் கடந்த 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது விடுதலையை…

    • 4 replies
    • 821 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.