ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
[size=2][size=4]இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆபத்துக்களைக் கொண்ட நாடாக விளங்கி வந்தது.[/size] [size=4]நிதி நிலையில் இலங்கை உயர் ஆபத்தை கொண்ட நாடு என்று தரம் மற்றும் ஏழ்மை (Standard & Poor’s ) என்ற கணிப்பீடு தெரிவித்துள்ளது.[/size] [size=4]தனியார் துறையின் கடன்படுகை, குறைந்த வருமான அளவுகள், மீளச்செலுத்துவதில் தாமத நிலை, சட்டத்தின் நடைமுறை, ஆபத்தான நிதிக் கோட்பாடுகள் மற்றும் பணத்தின் புழக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு உயர் ஆபத்தை கொண்ட நாடு என்ற வகுதிக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இதன்படி, 8 என்ற புள்ளிகளால் பொருளாதார ஆபத்தும், 7 புள்ளிகளால் கைத்தொழில் ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாக கணிப்பீடு குறிப்பிட்டுள்ளது. இந்த 8 புள்ளி வகுதியில் நைஜீ…
-
- 2 replies
- 991 views
-
-
புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாவட்ட த்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் பாதுகாப்பு படையில் இணைத்துகொள்ளபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை சிறீலங்காவின் சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தொவித்துள்ளார் இதற்கிணங்க முதலாவது வேலைத் திட்டம் கிளிநொச்சியில் இடம் பெறும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் பலரை வடக்கில் படையினர் தங்கள் புலனாய்வு முகவர்களாக பயன்படுத்தி வருகின்ற நிலையில் பன்னாட்டின் கண்துடைப்பிற்காக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com
-
- 1 reply
- 568 views
-
-
[size=2][size=4]வடமாகாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது.[/size] [size=4][/size] [size=4]யாழ்ப்பாணத்தில் 1981ஆம் ஆணடு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 7இலட்சத்து 38ஆயிரத்து 788பேர் வாழ்வதாக கணிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிட்டால் யாழ் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 12இலட்சம் பேர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீட்டில் 6இலட்சத்து 17ஆயிரம் பேரே வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]யாழ்ப்பாணத்தில் சரியாக 50வீதத்தால் சனத்தொகை…
-
- 3 replies
- 974 views
-
-
கௌரவ சபாநாயகர் அவர்கட்கு ! நாடு கடந்த அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.நாடு கடந்த அரசின் வெளிவிவகார அமைச்சராக திரு தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அரசாங்கத்தின் ஓர் சக்கிவாய்ந்த நபராக வலம் வருகின்றார். வெளிவிவகார அமைச்சு மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் வெளிவிவகார அமைச்சர்கள் ஆற்றும் பணிகளை நாம் கண்ணூடு காண்கின்றோம். ஏன் சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க அயராது பாடு படுவதையும் நாம் காண்கின்றோம். அவ்வாறான ஒரு பதவியில் தாம் வீற்றிருப்பது பொருத்தம் அற்றது என்ப�தனை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களே ஏற்றுக் கொள்வார் என்ற அடிப்படையில் பொருத்தமற்ற ஒருவர் அப்பதவியில் நீடிப்பது தமிழீழத்…
-
- 11 replies
- 1.7k views
-
-
மன்னார் மாவட்டத்தின் சன்னார் பகுதியில் படையினருக்கான பயிற்சி தளமொன்றைஅமைப்பதற்கு சுமார் 1500 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது. காணியை அளவிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு பெரிய மடு வீதியிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரமளவில் குறித்த நிலம் அமைந்துள்ளது. மேட்டு நிலப்பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தக் கூடிய இந்நிலப்பகுதியை படை பயன்பாட்டிற்கு ஒதுக்குவது உள்நோக்கம் கொண்டதென அவதானிகள் கூறுகின்றனர். குறிப்பாக சன்னார் குளத்தை அண்மித்ததாக உள்ள மேட்டு நிலப்பரப்பே இவ்வாறு சுவீகரிக்கப்படுகின்றது. கையகப்படுத்தப்படும் காணிகளுக்கான எல்லையிடும் நடவடிக்கைகளும் மறுபுறத்தே ஆரம்பிக்கப்…
-
- 0 replies
- 648 views
-
-
[size=3] [size=4]பெண்கள் தனித்திருந்த வீடொன்றினுள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் கும்பலொன்று அங்கிருந்த பெண்களை ஆயுத முனையில் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்த பெருந் தொகையான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.[/size] [size=4]இன்று அதிகாலை ஒரு மணியளவில் குப்பிளான் தெற்கு கன்னிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் குப்பிழான் தெற்கில் பெண்கள் தனித்திருந்த வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற முகமூடியணிந்த நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று வீட்டின் சுவாமி அறையைக் காட்டுமாறு கோரி அங்கிருந்த மூன்று இலட்சம் ருபா…
-
- 0 replies
- 376 views
-
-
[size=3] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரதான விசாரணைகளுக்கு இலங்கை தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் தொடர்பாக நடத்தப்படும் சர்வதேச கால இடைவெளிக்குள்ளான விசாரணைகள் இந்த வருடம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஜெனிவாவில் நடைபெறசுள்ளன.[/size] [size=4]2008 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற விசாரணைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.[/size] [size=4]மேற்படி விசாரணை குழுவின் செயல் அணியினால் முன்வைக்கப்பட்டஅ 85 பரிந்துரைகளில் இலங்கை 52 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் 25 ப…
-
- 0 replies
- 645 views
-
-
தமிழனியை பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு 23 ஜூன் 2012 நீதி அமைச்சரும், புனவாழ்வு அமைச்சரும் பதில் கூற வேண்டும் - மனோ கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில்தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.…
-
- 5 replies
- 1.5k views
-
-
by ஆதி ஆதித்யன் on Sunday, 24 June 2012 at 07:49 · முகநூல் மற்றும் இணைய தளங்களில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் பற்றிய பல விமர்சனங்களும் ஆய்வுகளும் கருத்துரையாடல்களும் விதண்டாவாத வியாக்கியானங்களும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. தமிழீழ போராட்ட வலிகளினது ஆழம் தெரியாமல் ஈழ ஆதரவு அல்லது நடுநிலை என்ற பெயரில் அல்பத்தனமான விமர்சனங்களை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் "நாம் தமிழர்" கட்சி குறித்தும் தமிழீழ மக்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை நியாயமான முறையில் வைக்காமல் வெறுமனே தமிழீழ கொடியில் இருக்கும் புலியை தமது கொடியில் பாவித்திருக்கிறார்கள், பெரியாரை குறை சொல்லி இருக்கிறார்கள், தமிழீழ கருத்துகளை தமது ஆவணத்தில் உள்ளடக்கி தமிழ் நாட்டு அதிகார அ…
-
- 1 reply
- 891 views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரதி அமைச்சர் பதவி கேட்டு கடிதம் எழுதியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய மன்னிப்புக் கோரியுள்ளார். அத்துடன் பிரதி அமைச்சர் பதவிக்கு விடுத்த கோரிக்கையையும் அவர் விலகிக் கொண்டுள்ளார்.[/size] [size=4]கடந்த ஏப்ரல் மாதம், மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, சனத் ஜெயசூரிய பிரதி அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.[/size] [size=4]இந்தநிலையில், சனத் ஜெயசூரிய சிறிலங்கா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த நியமனங்கள் உங்களின் தனியுரிமை என்று புரிந்து கொள்கின்…
-
- 2 replies
- 718 views
-
-
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ் உணர்வு கட்சிகளும், இயக்கங்களும் போராடி வருகின்றன. இருந்தும் தமிழக அரசு இவர்களின் குறையை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. செங்கல்பட்டுமுகாம் தமிழர்களின் மரண வாக்கு மூலம். தாங்களே கைப்பட எழுதியது மருத்துவமனையில் இருந்து. ” எங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் , கொடுத்த வாக்குறுதி…
-
- 0 replies
- 895 views
-
-
வேம்படி மகளிர் கல்லூரியில் தனக்குச் சார்பானவர் அதிபராக வருவதை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவியை நேரில் சந்தித்தே இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இது குறித்து பழைய மாணவிகள் சங்கத்தலைவியிடம் "உதயன்" கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது: உண்மையில் வேம்படியில் நடைபெறுவது ஒரு வெற்றிடத்துக்கான போட்டிதான். ஏற்கனவே வெற்றிடமாக இருந்த அதிபர் பதவிக்கு தற்காலிகமாக பதில் அதிபராகக் கடமையாற்றியவரும் நிலையிலேயே நிரந்தரமாகப் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக இன்று (நேற்று) என்னைச் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "ஏற்கனவ…
-
- 3 replies
- 841 views
-
-
[size=3][size=4]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ள விவகாரம் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும், சுவிஸ் குடிவரவு குடியகழ்வுதிணைக்களமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.[/size][/size] …
-
- 1 reply
- 852 views
-
-
http://kuma.lunarservers.com/%7Epulik3/2012/06/23.06/22.06.12%20Nilam%20Vilunkum%20Peikal%20-%20Part%2001.mp3 http://kuma.lunarservers.com/%7Epulik3/2012/06/13.06/Mannukai%20Poradum%20Murikandi%20Makkal%20%20PART%20-02.mp3 http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 618 views
-
-
புதிய போர் குற்ற புகைப்படம் பலகினமான்வ்ர்கள் பார்க வேண்டாம் http://www.usetamil.com/t24545-topic#38083 என்னால் இதனை உறுதி செய்ய முடியவில்லை. பார்வைக்கு ஆபிரிக்கப் பிராந்தியங்களில் நடந்தவைபோலுள்ளது.
-
- 4 replies
- 1.6k views
-
-
[size=3][size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்தவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுது;த அரசாங்கம்ஆர்வம் காட்டிய போதிலும், அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித காத்திரமான முனைப்புக்களும்எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]எனினும், இந்தக…
-
- 0 replies
- 501 views
-
-
[size=3][size=4][/size] [size=4]அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]ஆளும் கட்சிக்குள் இந்திய எதிர் கருத்துக்கள் வலுப்பெற்றுவருவதாகவும், இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே மேனன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில சிரேஸ்ட அமைச்சர்கள ;இந்தியாவிற்கு எதிரான வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.[/size] [size=4]இனவாதத்தை தூண்டும் வகையில் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலாது என்பதனை மேனன் தெளிவு…
-
- 0 replies
- 565 views
-
-
http://youtu.be/oBr3f6Rr3Lc தமிழர் தாயகத்தின் மீதான சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான விழிப்பூட்டல் பரப்புரை, பிரான்சில் இடம்பெற்று வருகின்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழீழத் தாயகப் பிரேதசத்தில்,சிங்கள அரசினால் நன்கு திட்டமிட்டு முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பானது , தமிழர்கள் அனைவரையும்கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில் இப்பரப்புரைப் இடம்பெறுகின்றது. எதிர்வரும் யூன் 26ம் நாள் செவ்வாய்கிழமை, தாயகதத்தில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்த்திற்கு சமாந்திரமாக, அதே நாளில் …
-
- 1 reply
- 326 views
-
-
[size=4]கொழும்பு நகரை அண்டிய பகுதிகளிலுள்ள அனுமதியற்ற கட்டிடங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு மற்றும் நகர அபிவருத்தி செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். இவ்வாறான ஆறு இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இது தொடர்பில் ஒரு மாதத்துக்கு முன்னரே உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் சுமார் 6 ஏக்கர் காணியில் இவ்வாறான கட்டிடங்கள் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 374 views
-
-
[size=4][size=5]பறித்தவற்றை மீட்டெடுக்கும் புதிய பிரச்சினையில் தமிழ்மக்கள்[/size] [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-24 11:04:55| யாழ்ப்பாணம்][/size] [size=4]முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தின் தோல்வி தமிழ்மக்களுக்கு சொல்லொணா துன்பத்தைத் தந்துள்ளது. போராட்டத்தின் தோல்வி என்பதற்கப்பால், எங்களிடம் ஏற்கெனவே இருந்தவற்றையும் இழந்துபோன துன்பம் பெருங் கொடுமை. தமிழ் மக்களின் உரிமை என்பது, இலங்கையில் சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகளுடன் தொடர் பு பட்டது. அந்த உரிமைகளை பெறவேண்டியே அகிம்சைப் போராட்டமும்,ஆயுதப் போராட்டமும் முன்னெ டுக்கப்பட்டன. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் தோல்வியால், உரிமையை வென்றெடுப்பதற்கு அப்பால் யுத்தத்திற்குப் பின்பாக அரசினால் பறிக்கப்பட்ட…
-
- 0 replies
- 434 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள இயக்கச்சி ஊரனியன்பற்று கிராமத்தில் 35ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுமக்களின் காணியை ஆக்கிரமித்து சிறிலங்கா இராணுவத்தின் 552ஆவது படைப்பிரிவு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. தாங்கள் முகாம் அமைத்தது மட்டுமன்றி பொதுமக்களின் காணியை டயலொக் நிறுவனத்திற்கு கோபுரம் அமைப்பதற்கும் பெருந்தொகை பணத்தை வாங்கி கொண்டு இராணுவத்தினர் காணியை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து நேரடியாக திரட்டிய தகவல்களை இங்கே தருகிறோம். ஏ9பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவர்கள் பளை, புதுக்காட்டு சந்தி ஆகியவற்றை கடந்து வந்தால் இயக்கச்சி சந்தியை அடையலாம். இயக்கச்சி ஊரனியன்பற்று கிராமம் பல தலைம…
-
- 0 replies
- 678 views
-
-
தாயகத்தில், குறிப்பாக வட தமிழீழத்தில் ஆரம்பித்துள்ள சிறீலங்காவின் நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுக் கொண்டுள்ள நிலையில், சிறீலங்காவும் தனது மறைமுக ஆக்கிரமிப்பை பல இடங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறு மறைமுக ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுள்ளதை, புலனாய்வுச் செய்திப்பிரிவு ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளது. குறிப்பாக மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் குஞ்சுக்குளம் எனப்படும் அழகிய ஒரு பிரதேசத்தின் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலங்களை சிறீலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்து அங்கு தமது அறிவிப்பு பலகையை இட்டுள்ளனர். கடலில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள இவ் பிரதேசத்தில் கடற்படை என…
-
- 0 replies
- 562 views
-
-
SL minister Badurdeen diverts Indian aid to his supporters in Mannaar [TamilNet, Saturday, 23 June 2012, 23:29 GMT] Sri Lankan minister of Industries and Trade, Rishard Badurdeen, a politician behind many controversies in Mannaar, has recently instructed the civil officials in Mannaar to divert the humanitarian aid from India, intended to war-affected fishermen in Mannaar, to his supporters in the district, according to reports from Mannaar fisheries sector sources. Mr Badurdeen has given a new list of 175 names as beneficiaries of the aid. The list prepared by Badurdeen includes only names of 12 Tamils, who are his supporters. Names of genuine fishermen are not inclu…
-
- 0 replies
- 733 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.[/size] [size=4]பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, இலங்கையின் போக்கில் இத்தனை மாறுதல்கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை இதற்காகவே இம் மாதம் 29-ம் திகதி (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அனுப்பிவைக்கிறது. அவர் சனிக்கிழமையும் அங்கு தங்கி இலங்கைத் தலைவர…
-
- 11 replies
- 1.6k views
-
-
[size=5]கே.பி.க்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? : தயாசிறி எம்.பி. கேள்வி[/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் நிதி உரிமையாளருமான கே.பி. க்கு பாராளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திரக்கின்றதா... என ஐக்கிய தேசியக் கட்சியின் தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், அவ்வாறானதொரு தீர்மõனத்தை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக் கிழமை அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி. யினால் மேற் கண்டவாறு கேட்கப்பட்ட இடைக் கேள்வியின் போதே இவ்வாறு அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்…
-
- 1 reply
- 500 views
-