Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4]யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு முடிந்த பின்னர் ஊடகவியலாளரிடம் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "நிலம் சுவீகரிப்பு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற ஏற்பாடாகியிரு…

    • 6 replies
    • 740 views
  2. [size=4]இனியும் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும் என்பதை இலங்கை தலைவருக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=4]இன்று (23.06.2012) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈழ சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து ஜூ…

  3. [size=4]யாழ். முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் போது கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=4]கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது 32), பரமசிவம் பாவானி (வயது 20), யேசுதாசன் ஜெப்ரியூட் (வயது 34) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர். இன்று (23) சனிக்கிழமை காலை 7 மணியளவில் கண்ணிவெடியகற்றும் வேளையில் கண்ணிவெடி வெடித்துள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்களை கலோரஸ் வாகனத்தில் உடனடி முதலுதவி கொடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பெண் ஒருவருக்கு இடுப்புக்கு கீழ்பகுதியில் பாரிய காயம் காணப்படுகிறது, மற்றை தனபாலசிங்கம் குலசிங்கம் எனபவ…

  4. [size=4]வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size] [size=4]வடக்கைப் போன்று தற்போது கிழக்கிலும் அரசு திட்டமிட்ட அடிப்படையில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.[/size] [size=4]கிழக்கில் எமது மக்களின் காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அரசிடம் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே போராடவேண்டிய நிர…

  5. [size=3][/size] [size=3][size=4]யாழ். மாவட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறுமாறு அல்லது அதிகரித்த வாடகையை வழங்குமாறு வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தித்து வருவதாலேயே தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வலி. வடக்கு உட்பட யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலுள்ள வீடுகளில் பெரும்பாலானவை ஆட்களற்ற வீடுகளாகவே இருந்தன . வீட்டு உரிமையாளர்கள் யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையிலும் வெளிநாடுகளில் வசி…

  6. அரசாங்கத்திலுள்ள சிங்கள, பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படா விட்டால் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ௭ந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக ௭ச்சரிக்கை விடுக்கும் நவசமசமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு ௭திரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மா நகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரம பாகு கருணாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்; அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக ௭ரியும். அதே போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். அதிபர் தன்னையும், அரசாங்கத்தையும் பாதுக…

    • 0 replies
    • 627 views
  7. அரசாங்கத்தினால் அரசுடமையாக்கப்பட்ட செவனகல சீனித் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் சீனி மாயமாக மறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சீனித் தொழிற்சாலைக்கு 54 மில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் செவனகல சீனித் தொழிற்சாலை உற்பத்தி செய்யப்பட்ட 23,500 மெற்றிக் தொன் சீனியிலேயே 600 மெற்றிக் தொன் சீனி மாயமாக மறைந்துள்ளது. இது தொடர்பில் இந்தச் சீனித் தொழிற்சாலையின் முன்னாள் உரிமையாளரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே ஆராய்ந்த போது ஓர் அமைச்சரும் அவர்களது அடியாட்களுமே 600 தொன் சீனியையும் கொள்ளையிட்டுச் சென்றனர் எனத் தனக்குத் தகவல் கிடைத்துள்…

    • 0 replies
    • 716 views
  8. அபிவிருத்தி என்ற பெயரால் கொழும்பு கொம்பெனித்தெருவில் வாழும் மக்களை வெளியேற்றி 71/2 ஏக்கர் காணியை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் ஐ.தே.க வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதற்கெதிராக மக்களை வீதியில் இறக்கி போராடப்போவதாகவும் நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் எதிர்க்கட்சித்தலைவர்அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மே மாதம் 4 ஆம் மற்றும் 30 ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கொம்பனி வீதியில் ஏழரை ஏக்கர் காணி நகர அபிவிர…

    • 0 replies
    • 543 views
  9. மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களை வெள்ளிக்கிழமை இரவு அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளது. சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை நடைபயணத்தில் கடந்து வந்த இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பேசாலை தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். பற்றிமா வீட்டுத்திட்டப்பகுதியில் இருந்து யுத்த மோதல்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த 50 குடும்பங்களில் 25 குடும்பங்கள் கடந்த வாரமே அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தன. காடடர்ந்து பாழடைந்து கிடந்த அந்த வீட்டுத்திட்டப் பகுதியை கடந்த 2 மாதங்களாக அங்கு சென்று வந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மன்னார் பிரதேச செயலாளரின் மீள்குடியேற்ற நடவடிக்கையின் ஊடாகப் பட…

    • 0 replies
    • 501 views
  10. தன்னைக் கடத்திச் செல்லும் முயற்சி தோல்வி கண்டதனையடுத்து தற்போது தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்றும் அவ்வாறு நான் கொலை செய்யப்படின் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதய சாந்த தெரிவித்துள்ளார். என்னைக் கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைச் சந்திக்க முயற்சித்தேன். இருப்பினும் அதற்கான சந்தர்ப்பம் எனக்கு இதுவரை வழங்கப்படவில்லை. ஜனாதிபதியைச் சந்திக்க முயற்சித்தேன். அதுவும் சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்போது என்னைக் கொலை செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிகிறது. ” உனது தம்பியைக் கடத்திச் சென்று கொலை செய்தமை …

    • 0 replies
    • 594 views
  11. அமைச்சர் ஜோன்ஸ்டன் குறித்து இன்று எல்லா இடங்களிலும் கதை. பொருட்களின் விலைக்கு பொறுப்பு கூறவும் வாய்ப் பேச்சுக்களுக்கு பதில் தயாரிக்கும் நிலையே அவருக்கு இன்று ஏற்பட்டுள்ளது.புதிய ஸ்டைலில் தலைமுடி வெட்டி முக அமைப்பை மாற்றினால் இந்த பொறுப்புக்களில் இருந்து தப்பிக்கலாமோ என அவர் நினைத்துள்ளார் போல்.. கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டி நவீன வர்த்தக்க் கட்டதத் தொகுதியில் ரெடிஸ் என்ற பெயரில் புதிதாக திறக்கப்பட்ட சலூனில் முதலாவது நுகர்வோராக அமைச்சர் ஜோன்ஸ்டன், முடிவெட்டிக் கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அவர் ஆசனத்தில் அமர்ந்து முடிவெட்டிக் கொள்ளும் காட்சியையே கீழே படத்தில் காண்கிறீர்கள். http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E…

    • 0 replies
    • 480 views
  12. [size=4]வன்னி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் இலங்கை கடற்படையினர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக தமிழ்நெற் குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]அண்மையில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள மாதகல் பகுதியில் கடற்படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துக் கொண்டிருப்பதை, பொது மக்கள் சிலர் நேரில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கின்றநிலையில் இந்த பகுதியில் உள்ள தமது வீடுகளை அதன் உரிமையாளர்கள் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தனர். எனினும் கடந்தவாரம் இவ்வாறு தமது வீடுகளை பார்வையிட சென்றவர்களை கடற்படையினர் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடற்படையினருக்கு தெரியாமல் அந்த பகுதிக்குள் நுழைந்த சி…

  13. [size=2][size=4]இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது: இலங்கையில் போருக்கு முன்னும், பின்னும் போரின் போதும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் முற்றிலும் அழிப்பதில் சிங்கள அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது. இந…

  14. (இரண்டாம் இணைப்பு)இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் பேசியுள்ளார். இதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழர்கள் இதேபோன்று பேசினால் இன்னும் 100 முள்ளிவாய்க்கால் படுகொலைகளை சந்திக்க நேரிடும் என்று பேசியுள்ளார். அமைச்சரின் பேச்சு தமிழ் மக்களை அச்சுறுவத்துவதாக உள்ளது என்றும், அந்த அமைச்சரின் பேச்சை கண்டித்து இலங்கை தூதரகம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வன்னியரசு, சிங்கள அமைச்சரின் பேச்சுக்கு இந்திய பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசுடனான உறவை இந்தியா துண…

  15. [size=5]சதுரங்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி செம்பியன்[/size] [size=4]வட மாகாண கல்வித் தினைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையேயான 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.[/size] [size=4][/size] [size=4]மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில நேற்று புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் மூன்றாம் இடத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன. [/size] [size=4]http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/43235-2012-06-21-04-17…

  16. இலங்கைத்தீவில் தமிழர்களின் பாராம்பரிய நிலங்கள், பல்லாயிரம் ஏக்கர் கணக்கில், சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கக்கப்படுகின்ற விடயம், தமிழீழத் தாயகத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில், சிங்கள பேரினாவத்தின் திட்மிட்டட இச்செயற்பாடுகளுக்கு எதிரான போராட்ட முனைப்புகள், தமிழர் தாயகத்திலம் புலம்பெயர் நாடுகளிலும்தொடங்கியுள்ள நிலையில், நில அபகரிப்புக்கு எதிரான விழிப்பூட்டல் ஊடகப் பரப்புரையினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ள திருமுறிகண்டிப் பகுதில், ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டமொன்று எதிர்வரும் யூன் 26ம் நாள்…

  17. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல முறை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு இது வரை செவி சாய்க்கவில்லை. அதானால் இம்முறை விடுதலை அடையும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முகாம் வாசிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் . அவர்களுக்கு ஆதரவாக தமிழ் உணர்வுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல் வேறு வகையில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று செங்கல்பட்டில் அனைத்து தமிழ் உணர்வு கட்சிகளும் கலந்து கொண்டு செங்கல்பட்டு முகாம் தமிழர்களை விடுதலை செய்வதற்கு போராட்டம் நடத்தினர் . இந்த போராட்டத்தில் மதிமுக மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, மனித நேய மக்கள் கட்சி சாஜகான், தோழர் அதியமா…

  18. [size=4]அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும் தாயகமண்ணில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.[/size] [size=4]நில அபகரிப்புக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம், தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டியில் எதிர்வரும் யூன் 26ம் செவ்வாய்கிழமை இடம்பெறுகின்றது.[/size] [size=4]இப்போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், சமாந்திரமாக ஒரே நாளில் புலம்பெயர் நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றது.[/size] [size=4]இந்நிலையில், நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்…

  19. [size=4]தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் இருந்து சுமார் 150 இலங்கை அகதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 நாட்களில் அவர்கள் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தமிழக அரசாங்கத்தினால் கேரள அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, கொல்லம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இந்த நிலையில், அவர்கள் அனைவரும் அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில், அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகத்துக்கு இடமான படகு பயணங்கள் குறித்து கேரளா மற்றும் தமிழகத்தில் விசாரணைகளும், பரிசோதனைகளும் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]http:…

  20. [size=3][/size] [size=3][size=4]மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களை வெள்ளிக்கிழமை இரவு அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளது. சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை நடைபயணத்தில் கடந்து வந்த இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பேசாலை தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]பற்றிமா வீட்டுத்திட்டப்பகுதியில் இருந்து யுத்த மோதல்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருந்த 50 குடும்பங்களில் 25 குடும்பங்கள் கடந்த வாரமே அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தன. காடடர்ந்து பாழடைந்து கிடந்த அந்த வீட்டுத்திட்டப் பகுதியை கடந்த 2 மாதங்களாக அங்கு சென்று வந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மன…

  21. [size=4]இலங்கைக்கு தொடர்ந்தும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்குவதாக ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]பிரேஸிலில் நடைபெற்ற ரியோ 20 மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி மொஹமட்அஹமட்நிஜாடீனுக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்புநடைபெற்றுள்ளது. கிராமப்புற மின்சார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]உமா ஓய மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் ஆகியவற்றுக்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஈரான் இணக்கம் தெரவித்துள்ளது. தெஹ்ரானில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகள் கூட்டம் தொடர்பிலும் இர…

  22. [size=4]ஆயுதக்குழுக்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாடுகின்றனர், குற்றவாளிகள் விரும்பிய நேரம் சிறைக்குச் சென்று விரும்பிய நேரம் வெளியே வருகின்றனர். மிகவும் பயங்கரமானதொரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற பாரத லக்ஷ்மனுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.[/size] [size=4]அவர் மேலும் கூறியவை வருமாறு:[/size] [size=4]கூட்டங்கள் நடத்த முடியாத இறந்தவர்களுக்குத் தானம் கொடுக்க முடியாத வெள்ளைக் கொடிகளை ஏற்றமுடியாத யுகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாரத லக்ஷ்மன் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவரை நான் திருமண வீடொன்றில் சந்தித்தேன். …

  23. முல்லைத்தீவில் இருந்து வன்னி வாழ் தமிழ் மக்களின் பிள்ளைகளை ஆபத்தான கடல் வழிப் பயணங்களூடாக அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலியா நோக்கி அனுப்பி பெருமளவு பணம் சம்பாதிக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் சிறீலங்கா சனாதிபதியின் புத்திரர் நாமல் ராகபக்ச..! இவரின் "பாதுகாப்பான" வன்னி விட்டான அவுஸ்திரேலியா நோக்கிய வெளியேற்றத்திற்கும் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை உறுதிப்படுதிக் கொள்வதற்கும் ஒருவரிடம் இருந்து ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் அறிவிடப்படுகின்றன. இந்த ஆட்கடத்தலின் முதல் கட்டமாக.. நாமலின் இந்த ரகசிய வலை அமைப்பிற்கு 200,000 ரூபா வழங்கப்பட்டதும் அந்த நபர் அவுஸ்திரேலியா நோக்கி முல்லையில் இருந்து பயணிப்பார். பின்னர் அவர் அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததும்.. மிகுதிப் பணத்தை இரா…

    • 3 replies
    • 1.1k views
  24. வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பி…

  25. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிசுக்கொலைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணத்தை விட வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிலைய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் சட்டத்தற்கு முரணான அல்லது தவறான பாலியல் தொடர்புகளே எனவும் அவர் குறிப்பிட்டார். அது தவிர சிறுவயது கர்ப்பம் அடைதல் போன்ற சம்பவங்களினால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகின்ற இவ்வாறானவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிராபத்தையும் எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தின் கலாச்சார பிறழ்வு நிலைக்கு வெளிமாவட்டங்களை…

    • 5 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.