Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. - கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்ல - வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம் பெற்ற வேர் அறுதலின் வலிகவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம். ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார். அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெள…

  2. மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அற…

    • 1 reply
    • 1.5k views
  3. மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில், தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும். இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகி…

    • 0 replies
    • 761 views
  4. கொழும்பில் தமிழர் ஒருவரின் சடலம் மீட்பு : மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு பிரதேசத்தை வசிப்பிடமாக.. கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு அருகில் இருந்து தமிழர் ஒருவரின் சடலம் மீட்;கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 38 வயதான இந்த நபரின் மரணம் குறித்து பம்பலப்பிட்டி காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://globaltamilne...87/Default.aspx

    • 3 replies
    • 820 views
  5. மஹிந்த ஒரு ஜனநாயகவாதி என்றால் வடக்கில் தேர்தலை நடத்தவும்! ஜயலத் சவால் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல் தொடர்பில் பயம் கிடையாது. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. ஆனால் ராஜபக்ஷ சர்வாதிகாரத்தை, அரசு பாதுகாக்க தேர்தல்களை பகுதி பகுதியாக வைப்பதும் ஒத்தி வைப்பதுமாக உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய ஜயலத் ஜயவர்தன, இந்த அரசு ஜனநாயக கோட்பாடுகளை முழுமையாக மீறியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்த தயாரா என நான் மஹிந்த ராஜபக்ஷ்விடம் சவால் விடுக்கின்றேன். நீங்கள் ஜனநாயகவாதியாக இருந்தால் வடக்கு மாகாண மக்களின் ஜனநாயக …

    • 0 replies
    • 603 views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை வரவேற்கப்பட வேண்டியது என அராசங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எவ்வாறு மீள ஒருங்கிணைந்து நாச வேலைகளில் ஈடுபடக் கூடும் என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் இந்தியாவில் மீள ஒருங்கிணைந்தால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ…

    • 2 replies
    • 596 views
  7. சில நாடுகள் பல்வேறு உபதேசங்களை செய்கின்ற போதிலும் அவற்றை அந்த நாடுகள் பின்பற்றுவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வல்லரசு, பிராந்திய வல்லரசு மற்றும் பொருளாதார கேந்திர நிலையம் என பல்வேறு பெயர்களில் சில நாடுகள், ஏனைய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதூகக் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கௌதம புத்தரின் கொள்கைள் கோட்பாடுகளை நாட்டுத் தலைவர்கள் பின்பற்றினால் தற்போது பல நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிணக்குகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltam...IN/article.a…

  8. உள்நாட்டு விவகாரம் குறித்து சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் இடமளிக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் சட்டமாஅதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, ஐ.நாவின் உண்மை கண்டறியும் குழு கொழும்பு வருவதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "போருக்குப் பிந்திய நிலைமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து நேரில் கண்டறிய வருமாறு நவநீதம்பிள்ளைக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் எந்தவொரு ஐ.நா உண்மை கண்டறியும் குழுவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நவிப…

  9. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுண்டிக்குளம், சாலை பகுதியில் நண்டு பிடிக்கச் சென்ற 14 வயதுடைய சிறுவனொருவன் மர்மம் பொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய கூறுகையில், ”14 வயதுடைய மாணவனொருவன் தனது வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் நடந்து வந்து சாலை வாவியில் நண்டு பிடித்துக் கொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று வெடித்ததால் அவனது காலில் பலத்த காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த சிறுவன் தற்சமயம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். மழை பெய்ததன் காரணமாக புதையுண்டிருந்த வெடிபொருள் வெளியே வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்ட…

  10. பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) அமைப்பு பிரித்தானியாவின் இலண்டன் மாநகரக் காவல்துறைச் சேவையிடம் ஒரு முறையான புகார்மனுவை சமர்ப்பித்துள்ளது. அத்துடன், மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலண்டன் மாநகரக் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு…

    • 0 replies
    • 976 views
  11. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் இருந்து இலங்கை மீளாமையே அந்த நாட்டின் மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கோருவதற்கான முக்கிய விடயமாக இருக்கிறது ௭ன்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. தமது அமைப்பு இந்த விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம் ௭ன்று மன்னிப்பு சபையின் இலங்கை விடயங்களுக்கு பொறுப்பான நிபுணர் யோலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனிதஉரிமை மீறல்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. குற்றங்கள் தொடர்பான நீதிமுறை சீரற்றுள்ளது. இந்தநிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை ௭ன்று யோலண்டா சுட்டிக்காட்டியுள்ளார். போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ௭னினும், அதனை இலங்கை…

    • 0 replies
    • 415 views
  12. மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தி…

    • 0 replies
    • 978 views
  13. நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை. இதனால் நாடு பிளவுபடப்போவதில்லை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும்படி நான் வலியுறுத்துவேன். எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். மீன்பிடி நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கியதால் உலகில் எந்தவொரு நாடும் பிளவுபட்டதாக சரித்திரத்தில் இல்லை. தனி நாடுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று சற்று இறங்கி வந்து ஐக்கிய நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஏ…

  14. சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும், தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டனர். ஆறுமுகன் தொண்டமானின் மகள் நாச்சியாரின் திருமண வரவேற்பு இந்திய முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு வேட்டர்எட்ஜ் விடுதியில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக, தாய்லாந்துக்கு நான்கு நாள் பயணமாகச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெள்ளிக்கிழமை காலையில் கொழும்பு திரும்பியிருந்தார். திருமண வரவேற்பில் பங்கேற்க முன்னாள் அதிபர் சந்தரிகாவும், அவருக்கு நெருக்கமான இருந்த அமைச்சர்களில் ஒருவருமான மங்கள சமரவீரவும் நேரகாலத்துடனேய…

  15. தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை துஸ்பிரயேகம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற பெண்கள் ஊடகப் பேரவையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தகவல் தொழில்நுட்பத்துறையை பிழையாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இனப்படுகொலை அரசும் அதற்கு ஆதரவளிக்கும் சுமந்திரன் உட்பட்ட இலங்க…

    • 21 replies
    • 2k views
  16. பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் 36 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா 70 முதல் 80 வரையான இலங்கை அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் 40 பேரை நாடு கடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் படி 40 அகதிகளை நாடு கடத்தாத பிரித்தானியா ஏனைய 36 இலங்கை அகதிகளையும் நேற்றைய தினம் நாடு கடத்தியது. இவர்கள் அனைவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். http://www.saritham.com/?p=61170

    • 3 replies
    • 976 views
  17. மகசின் சிறையிலுள்ள எனது கணவனை விடுதலை செய்யுங்கள்! ஜனாதிபதிக்கு கடிதம் (கடிதம் இணைப்பு) புதிய மகசின் சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவனை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இளங்கேஸ்வரன் சுதர்சினி என்ற இப்பெண், 13 வருடங்களாக தண்டனை பெற்று வரும் சக்திவேல் இளங்கேஸ்வரன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமது இல்லற வாழ்க்கை சபீட்சமடைய, தனது கணவனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இளங்கேஸ்வரன் சுதர்சினி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தினை மேலே நீங்கள் காணலாம். (அத தெரண)

    • 0 replies
    • 429 views
  18. புத்தளத்தில் இருந்த - இர்ஷாத் றஹ்மத்துல்லா - வடக்கில் வந்து முஸ்லிம்கள் குடியேறுங்கள் என்று பேச்சளவில் மட்டும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மக்கள் மீள்குடியேற வரும் போது கூட்டமைப்பின் சில ஆயுதக் குழுக்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மதம் சார்ந்தவர்களும் அதனை தடுக்கும் பணியினை செய்கின்றனர் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார் வேர் அறுதலின் வலி என்னும் கவிதை தொகுப்பின் வெளியீடு இன்று கொழும்பு முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்ச்ர் றிசாத் பதியுதீன் இதனை கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்த்pன தலைவர் என்.எம்.…

    • 3 replies
    • 789 views
  19. அமெரிக்காவிடம் இரகசியமாகக் கையளிக்கப்பட்ட- நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயற்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துமாறு சிறிலங்கா அரசிடம் கோர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஐதேக கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கடந்த மே 18ம் நாள் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியை சந்தித்தபோது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சமர்ப்பித்த செயற்திட்ட அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கோ பொதுமக்களுக்கோ பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர…

    • 1 reply
    • 412 views
  20. 26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேறோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்…

    • 6 replies
    • 1.2k views
  21. அடுத்த வாரம் நடக்கயிருக்கும் பிரிட்டன் அரசின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தனது பயணத்தை திட்டமிட்டிருப்பதும் அக்கொண்டாட்டத்தின்போது மேன்சன் ஹவுஸில் தனதுரையை பேசயிருப்பதும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. தமிழர் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமையன்று லண்டன் காமன்வெல்த் செயலகத்தின் முன் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. சீரான அரசியல் செயலற்றிருந்த சீனாவையும் ரஷ்யாவையும் சாடிவந்த பிரிட்டன், ராஜபக்சேவை பிரிட்டனில் நுழைய விடுவதும் அதிலும் அரசியாரின் ஆண்டுவிழாவிற்கு அழைப்பு விடுத்ததும் அதன் வஞ்சகத்தையே புலப்படுத்துகிறது என தமிழர் இணைப்புக் குழுவைச் சார்ந்த சசிதர் மகேஸ்வர…

    • 0 replies
    • 819 views
  22. கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000…

    • 0 replies
    • 882 views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள தமிழரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழரக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ரொலோவின் சார்பில் சிவசக்த…

    • 23 replies
    • 1.4k views
  24. அட்டாளைச்சேனை பிராந்திய ஊடகவியாளர் ஒருவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கடந்த 28ஆம் திகதி தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஊடகவியாளர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை பொதுச்சந்தை சதுக்கத்தின் முன்னால் இன்று ஒன்று கூடிய ஊடகவியலாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் முஸ்லிம் ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், அம்பாறை மாவட்ட மீடியா பேரம், மூண்பிறைட் ஊடகவியாளர் சங்கம், தேசிய ஜக்கிய ஊடகவியாளர் ஒன்றியம், ஆகிய ஊடக சங்கங்கள் ஒன்றினைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இதில் ஜவாத்தின் அரசியல் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைப்போம், ஊடகவியாளருக்கு எதிரான அடக்கு முறையை நிறுத்து, பேனாமுனைக்கு முன் காடைத்தனம் வெற்றுத் …

    • 1 reply
    • 743 views
  25. பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள வருகின்ற போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து எதிர் வரும் 4ம் திகதி ஜூன் திங்கட்கிழமை மதியம் ஒருமணியில் இருந்து மாலை எட்டுமணிவரை அவர் தங்கும் உல்லாச விடுதியின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களையும் ஒன்று திரண்டு வந்து எங்கள் எதிர்ப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம். 4th of June 1p.m - 8p.m DORCHESTER HOTEL Park Lane, London, W1K 1QA Nearest underground station: HYDE PARK அதைத்தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை 6ம்திகதி பொதுநலவாய பொருளாதார பேரவையில் நடைபெற இருக்கின்ற …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.