Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எப்படி என்று, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார். வடோதராவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கே, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் மகிந்த பாலசூரிய, இந்தப் பாடத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இவர், தீவிரவாத முறியடிப்பு மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கவுள்ளார். இதன்போது, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தனது அனுபவங்கள் குறித்தே அவர் முக்கிய கவனம் செலுத்துவ…

  2. விடுதலைப் புலிகளின் ஆதரவு தலைவர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தில், காங்கிரசார் உண்ணாவிரதம் மேற்கொள்ள, போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதனால், உண்ணாவிரதப் போராட்டம், வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர். அப்போது, ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், சிலர் பேசினர். இவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் ம…

  3. யுனெஸ்கோ மையத்தின் ஆசிய பசிபிக் மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள அசன் முகம்மது ஜின்னா யுனெஸ்கோ மையத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். டே சுல் கிம் அவர்களுக்கு தனித்தமிழ் ஈழம் அமைய ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த ஆவன செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அசன் முகம்மது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யுனெஸ்கோ மையத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள நான், எனது முதல் பணியாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றிய தகவல்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்…

  4. சந்திவிக்கிரகம் என்ற சொல்லாடல் தமிழில் உண்டு. நண்பனாக நெருங்கி ஒட்டி நின்று கெடுத்தல் என்பது சந்திவிக்கிரகத்தின் அர்த்தம். மனதிலே பகை உதட்டிலே நட்பு என்றும் பொருள் கொள்வார்கள். நோர்வே நாட்டின் சமாதானத் தூதர் எறிக் சொல்கைம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு நெருங்கிப் பழகி சமாதானப் பொறிக்குள் வீழ்த்திப் பாரிய பின்னடவை ஏற்படுத்தினார். அமெரிக்கா, இந்தியா உட்படச் சர்வதேச நாடுகளின் புலிகளுக்கு எதிரான சதிவலையின் அச்சாணியாக எறிக் சொல்கைம் விளங்கினார். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சொல்கைமின் உழைப்பால் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு வரை சொல்கைம் தொடர்பில் இருந்தார். நோர்வே நாட்டின் இலங்கைப்; பிரச்சனைக்குத் தீர்வு காணும…

    • 0 replies
    • 941 views
  5. காலி – ஹக்கடுவை பகுதி ஹோட்டல் ஒன்றில் 17 வயது தமிழ் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு சவுதிஅரேபிய பிரஜைகளும் பெண்களை பணத்திற்கு விற்ற குற்றத்தில் இலங்கைப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவை பொலிஸாரால் இவர்கள் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் மருதனை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர்கள் இன்று (21) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0…

    • 0 replies
    • 799 views
  6. யாழ். வடமராட்சியின் கெருடாவில் பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில் தெற்கைச் சேர்ந்த கோணேஸ்வர குருக்கள் செந்தூரன் வயது 15 என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளர். தனியார் கல்வி நிலையத்திற்கு கடந்த (18) சனிக்கிழமை காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் பின்னர் வீடு திரும்பவில்லையென்பதோடு கல்வி நிலையத்திற்கும் செல்லவில்லையெனத் தெரியவருகின்றது. இது தொடர்பில் இவரது பெற்றோரால் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%…

    • 0 replies
    • 551 views
  7. இலங்கையின் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூறிய கருத்து பொய்யானது என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரீஸ், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போதே இதை தெரிவித்துள்ளார். நாட்டின் மற்ற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் அளவுக்கு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் வளர்ச்சி 22.9 சதவீதம் வளர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி கிளிண்டனுடான கூட்டத்தின் போது, நாட்…

    • 0 replies
    • 702 views
  8. தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தும் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மே பதினேழு இயக்கம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கட்சித்தலைவர்கள் தமிழ்உணர்வாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வினை வெளிப்படுதியதுடன் முற்றிவாய்க்கால் இனஅழிப்பு போரின் உயிரிழந்த மக்கள் போராளிகள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தியுள்ளார்கள். அந்திமாலைப்பொழுதில் மெரினா கடற்கரையில் திரண்டமக்கள் சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும்,எழுச்சிபாடல்கள் பாடி பறைஅடித்து சிங்கள அரசு மீதான தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். மெரி…

    • 12 replies
    • 1.7k views
  9. ராஜிவ் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்தக் கொலைக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சர்வதேச இனப்படுகொலை நாளாகக் கருதி, அப்படுகொலைக்கு நியாயம் கேட்டு, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணியை சென்னை, கோவையில் நடத்தினர். பொதுக்கூட்டங்களில் ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், ச…

  10. அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பீரிஸ் - ஹிலாரியிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லையாம் [ சனிக்கிழமை, 19 மே 2012, 12:31 GMT ] [ தா.அருணாசலம் ] அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறிலங்கா அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நான்கு நாள் அமெரிக்கப் பயணத்தின் முடிவில் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் விரிவான நல்லிணக்கத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. போரின் போது சிறிலங்கா அரசபட…

  11. தம்புள்ள பள்ளிவாசல் இடம் நகர்த்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய இடத்திலேயே பள்ளிவாசல் இருக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையில் சுமார் மூன்று மணித்தியாலம் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு விரைவில் ஜனாதிபதியிடம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தலைமைத்துவத்தின் அன…

    • 3 replies
    • 1.2k views
  12. புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன. அதாவது சிறிலங்காவின் 20 மில்லியன் மக்களில் 21 சதவீதத்தைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு NYDailyNews ஊடகத்தில் [May 17th 2012] வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் வடபகுதி நோக்கிச் செல்கின்ற வீதியின் ஊடாக நள்ளிரவன்று, 'றக்' வாகனத்தை றொபேற் பெ…

  13. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு கையெழுதிட்டுள்ளதாக ‘சிலோன் ருடே‘ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றிரவு கட்டாருக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் நாளை நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பின்னர் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முந்திய செய்தி சரத் பொன்சேகா விடுதலை தாமதமாவது என்? – மகிந்த கட்டார் சென்று விட்டதால் புதிய இழுபறி சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்…

  14. தமது தமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சிக்குள் இணைந்து கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளார்.. இது தொடர்பான யோசனையொன்றை நாளைய தினம் கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நாளைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவின் விடுதலை, அவருடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்ப…

  15. தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத்தோல்வியே” என தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார். “முள்ளிவாய்க்கால்ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது”. சிங்கள – இந்தியப்பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம்செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை. முள்ளிவாய்க்கால்மூன்றாமாண்டுநினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தஞ்சை தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 அன்றுமாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவண…

  16. தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது. http://naathamnews.com/?p=5791 இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது. இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது. இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது. தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாச…

  17. தாம் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைப் பாதுகாக்காது கைவிட்டதாக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்கள் குற்றம் சாடியிருந்தனர். மனித உயிர்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது கடமையை ஐக்கிய நாடுகள் சபை செய்யத் தவறியிருந்தது என்பது உண்மையாகும். இவ்வாறு பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகர் Frances Harrison* தனது அண்மையில் எழுதிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான இக்கட்டுரையில் குற்றஞ்சாட்டி உள்ளார். Journalism.co.uk என்னும் ஊடகத்தில் 17 May 2012 வெளிவந்த இக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்று மூன்றாவது ஆண்டு நிறைவு நாளாகும். நான் அங…

    • 11 replies
    • 1.6k views
  18. பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை கவனயீர்ப்பு விழிப்பரங்கு (படங்கள்) பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவின் பிரதிநிதியும் அமைப்பின் செயலருமான ஜொனஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இப்பலைக்கழகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலும் கருதுப்பகிர்வும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் தொடர்சியாக இராண்டாவது நிகழ்வாக இந்த கவனயீர்ப்பு விழிப்பரங்கு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலை…

  19. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வன்னியிலிருந்து சிவராசா 01. இராணுவமயமாக்கல் தமிழர்களின்தாயகமான வடக்கு கிழக்கை முழுமையானசிங்கள இராணுவமயமாக்கலுக்குள் வைத்திருக்கிறது இலஙகை அரசு. இராணுவமுகாங்களைமிகச் செறிவாக அமைத்து மக்களின்இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரை அகற்ற மாட்டேன் எனராஜபக்ச சொல்லியுள்ளார். 02. நில அபகரிப்பு நடவடிக்கைகள் முள்ளிவாய்க்காலுக்குப்பின்னர் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை தீவிரமாக இலங்கை அரசு முன்னெடுத்துவருகிறது. கிராமம் கிரமாக இராணுவத்தினருக்காகவும்சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. 03. கொலைகளுக்கும்வன்முறைகளுக்கும் முள்ளிவாய்க்கால்படுகொலைக்குப் பின்னர் 2010ஆம்…

  20. கண்டி கட்டுக்கஸ்தோட்டை குளுகம்மான பிரதேசத்தில் நேற்று (19) இருவரைச் சுட்டுக் கொன்ற இராணுவ சிப்பாய் இன்று உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக சிறீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை (20) உயிரிழந்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50

  21. இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை விவரங்களை ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் விபரித்தார். பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எம்மிடம் விபரித்தார். நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக அவரிடம் விவரித்ததுடன் சிறீலங்கா ஜனாதிபதி கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்தும் ஐ.தே.கட்சியிடம் எடுத்துரைத்தோம் என இரா.சம்ப…

    • 1 reply
    • 528 views
  22. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக பிரித்தானிய தொழிற்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பாரிய யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவல நிலைமைகள் குறித்து தமது கட்சி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவர் ஈட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்…

  23. 20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.. "வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்கள் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்கவி…

    • 4 replies
    • 869 views
  24. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தவறாக வழி நடத்தியத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் பெரும் பங்களிப்பை செய்ததது எனவும் பொன்சேக்கா அமெரிக்கா சென்ற போது, மேலும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை சரத் பொன்சேக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பலர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவ வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்து வைத்து, இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சரத் பொன்சேக்காவை பார்த்து அமெரிக்க தூதரகம் புன்னகைத்தது. இதன் பாதூரமான விடயம் …

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.