ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக விரைவில் கலைக்கப்பட உள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது குறித்து எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 4 replies
- 659 views
-
-
ஈழம் இன்று..! கொழும்பில் குடும்பச் சண்டை! வன்னியில் குடும்பமே இல்லை! ப.திருமாவேலன் எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டு களாக யுத்த பூமி... 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி... இன்று ஈழம்... மயான பூமி! சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்ஷேக்கள் தெளித்தாலும்... நள்ளிர வில் எழும் ரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக் கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட... கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! ) உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்…
-
- 2 replies
- 1.7k views
-
-
பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல - போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.:-பனங்காட்டான்- விழுதுகளோடு இணைந்து , வேரொடு ஒன்றாகி இனப்படுகொலை புரிந்தவர்களை போர்க்குற்ற கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம் என்று உலகுக்கு எடுத்துக் கூறுவதே மே 18 போர்க்குற்ற நாளின் இதய தாகம். இனி என்ன செய்யப்போகிறோம்? எங்களின் அடுத்த பயணம் எந்தத் திசை நோக்கியது? எங்களை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி புரிந்த நாடுகளுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக இப்படித் தண்டித்தார்கள்? முள்ளிவாய்க்கால் என்பது பின்னடைவு என்றால் இதிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு வழியே இல்லையா? மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே நாட…
-
- 0 replies
- 2k views
-
-
மாபெரும் அரசியல் வெற்றி - பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் மாரடைப்பால் உயிரிழுந்த தென்னாப்பிரிக்க பொது சேவை மற்றும் நிர்வாக சேவைகள் அமைச்சர் ராதகிருஷ்ண படையாச்சியின் மரண சடங்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு அரச மட்டத்திலான வரவேற்பு வழங்கப்பட்டமையானது புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவராவார். இந்த இறுதிச்சடங்கில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சகோதரர் படையாச்சியின் மரணம் தென்னாப்பிரிக்காவுக்கு மாத்திரமல்ல ஆப்பிரிக்க தேசிய காங்…
-
- 9 replies
- 2.6k views
-
-
-
- 1 reply
- 649 views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும், மனித உரிமை மீறல்களையும் வேற்றினத்தவர் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கோடு லண்டனில் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நடைபெறுகின்றது. நேற்று முதல் ஆரம்பமாகி இன்றும் தொடரும் இந்த பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் ஈஸ்ட்ஹாம், இல்பேட், வொல்த்தம்ஸ்ரோ, றெட்பிறிச், எட்மெண்டன், கொலிண்டேல், வெம்பிலி, அல்பேட்டன் சவுதோல், சவுத்ஹறோ, றெயினஸ்லேன், ஹறோ ஆகியபகுதிக்அளில் மேற்கொள்ளப்பட்ட இவ் விழிப்புணர்வுப் போராட்டம் இன்று மோர்டன், விம்பிள்டன், ரூட்டிங், மிச்சம், குறைடன், கிளப்ஹாம், ஸ…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ் பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலயம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே 250 இற்கும் அதிகமான ஆட்டுக்கடாக்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட சம்பவம் பலியிடுதல் என்று நடைபெற்றுள்ளது. வருடந்தோறும் பண்டத்தரிப்பு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெறும் வேள்வியிலேயே இந்தமுறையும் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டுள்ளன. ஆலய வேள்விக்காக அதிகாலை முதலே டிறாக்டர், லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டிகளில் நீராட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் ஆட்டுக்கடாக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டன. மனிதனின் தேவைக்காகப் படைக்கப்பட்ட பொருள்களில் ஆட்டுக்கடாவும் ஒன்று. எனவே இறைவனின் சந்நிதானத்தில் பலியிடுவதால் மோட்சநிலைக்குச் செல்லும் வாய்ப்பு …
-
- 37 replies
- 4.5k views
-
-
எதிர்வரும் நொவம்பர் மாதத்திற்கு முன்னர், அரசாங்கம் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீ கொத்த தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையினை வெளியிட்டார். மக்களுக்கான நிவாரணம் கிடைக்க தவறும் பட்சத்தில், அரசாங்கத்தை மாற்ற ஒன்றிணைந்த எதிர் கட்சிகள் ஒன்று சேரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்து செல்வதன் காரணமாக மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். http://www.seithy.co...&langu…
-
- 0 replies
- 552 views
-
-
எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: அன்பான தமிழ் மக்களே, இலங்கைத் தீவிலே தமிழர் த…
-
- 0 replies
- 1.4k views
-
-
Ranjini was found to be a genuine refugee before ASIO decided last week she is a security risk for Australia. But the government won't tell her why, and now she's facing a life in detention. IT SHOULD have been cause for unbridled joy. Having fled the trauma and tragedy of life in Sri Lanka, Ranjini had been found to be a refugee, married the man who would be a father to her two boys and begun a new life in suburban Melbourne. Now she was pregnant. Instead, confirmation of the pregnancy last Saturday only compounded her feeling of complete and utter despair. It came two days after Ranjini was told, without warning, that she had been deemed a threat to Aust…
-
- 0 replies
- 1.3k views
-
-
2009 மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் போரின்போது உயிர் நீத்தவர்கள் நினைவாகவும் நாளை வெள்ளிக்கிழமை ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த அழைப்பை விடுத்துள்ளார். அன்றைய தினம் மாலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலும் இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் தீபம் ஏற்றும் நிகழ்வும் இடம் பெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்து புலம் பெயர் நாடுகளில் நாளை நிகழ்வுகளை நடத்துவதற்கு புலம் பெயர் தமிழர் …
-
- 2 replies
- 663 views
-
-
இலங்கை தொடர்பாக அமெரிக்கா மீண்டும் அழுத்தங்களைத் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தடவை அழுத்தங்கள் ஒரு வழிப்பட்டதாக இருக்கவில்லை. அரசாங்கம் திணறக் கூடிய வகையில் பல வழிப்பட்டதாகவே இருந்தன. வெளிநாட்டமைச்சர் பீரிசை அமெரிக்காவிற்கு அழைத்தல்இ இந்தியாவுடன் இணைந்து கூட்டழுத்தத்தைக் கொடுத்தல்இ பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைக் கொடுத்தல்இ உள்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதல்இ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினூடாகவும் ஏனைய மனித உரிமைகள் அமைப்புகளினூடாகவும் அழுத்தங்களைக் கொடுத்தல் எனப் பல வழிகளினாலும் அழுத்தங்கள் தொடர்கின்றன. மே 18ம் திகதி வெளிநாட்டமைச்சர் பீரிசை சந்திப்பதற்கு அமெரிக்கா அழைத்துள்ளது. வரும்போது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துவத…
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்து விதமான இன வாதத்தையும் அரசாங்கம் நிராகரிக்கின்றது. நாட்டில் எத்தகைய இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களை நேற்று முன்தினம் காலை அலரிமாளிகையில் சந்தித்துப் பேசிய போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்து விதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கின்றோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கும…
-
- 1 reply
- 601 views
-
-
தம்புள்ள பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: முஸ்லிம்களுக்கு மிரட்டல் கடிதம் தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி, தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று பக்கங்களைக் கொண்ட இக்கடிதத்தில், அனுப்புபவர் பெயர் குறிப்பிடப்படப்படவில்லை. 'சிங்கள, பௌத்த நாட்டுப்பற்றாளர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களை ஆவேசமூட்டும் வகையிலும், அவர்களது சகவாழ்வை விமர்சித்தும் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தம்புள்ளை பிரதேச அரசியல்வாதியான காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாரவின் பெயரும் சேர்க்கப்பட்டு, அவர் முஸ்லிம்களுக்கு பௌத்த தனித்துவத்தை காட்…
-
- 0 replies
- 801 views
- 1 follower
-
-
உள்நாட்டுத் தீர்வின் மூலம் இலங்கையில் நீடிக்கும் அமைதி, உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி என்பன ஏற்படுத்தப்படும் எனவும் சர்வதேச பரிந்துரைகளால் அவை செயற்படுத்தப்பட மாட்டாதெனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வொஷிங்கடன் சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. சிறந்த ஒரு வாய்ப்பை நாங்களே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து…
-
- 3 replies
- 1.4k views
-
-
'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 08: இது 'குட்டி' என்னும் காயம்பட்ட இளைஞனின் கதை [ திங்கட்கிழமை, 07 மே 2012, 06:19 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்த தொடரில் இது இறுதிக் கதையாகும். மே 19, அதிகாலை மூன்று மணி, சில நூறு மீற்ற…
-
- 1 reply
- 958 views
-
-
அவுஸ்தி்ரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அவுஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளின் விடுதலைக்காய் கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கி கையெழுத்திடுங்கள் உறவுகளே. உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்தும் எமது உறவுகளின் தடுப்புக்காவல் எனும் விலங்கை உடைத்தெறிய உதவும். தாமதிக்காமல் செயற்படுங்கள். மனுவில் கையெழுத்திட இங்கே செல்லவும் குடிவரவு அமைச்சரின் twitter இல் தங்களின் ஆதங்கங்களைத் தெரிவிக்க இங்கே செல்லவும் சட்டமா அதிபரிடம் முறையிட இங்கே செல்லவும் தொடர்புபட்ட செய்திகள் An appalling story. Is this really Australia, 2012? பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் பிரிக்கப்பட்ட குடும்பம்:அவுஸ்திரேலியா ஊடக செய்திகள் (காணொலிகள்) …
-
- 0 replies
- 524 views
-
-
உலகத்தமிழினம் வலிசுமந்த நாட்களாகிய மே-16 தொடக்கம் 20 வரையான நாட்கள் என்றென்றும் நெஞ்சைவிட்டகலாத துயர நாட்களாக இருந்தாலும் எமது விடுதலையினை வீச்சாக்கி இறுதி வெற்றியை நோக்கி எம்மை உந்தித்தள்ளும் உந்துசக்தியாக அமைந்துவிட்டது. முள்ளிவாய்க்காலோடு தமிழனின் கதை முடிந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் மார்தட்டி நின்றாலும் முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது தமிழீழ விடுதலையின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிட்டதனை உலகம் இன்று கண்டுணர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைக்காக மூன்று தசாப்தங்களாக அறவழியில் எமது முதல் தலைமுறையினரும் முப்பத்து மூன்று வருடங்கள் கருவியேந்தி கரிகாலன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் களமாடி பல்வேறு நிலைகளை அடைந்தாலும் 2009 மே-16ற்கு பின்னரான இந்த மூன்று ஆண்டு காலப்…
-
- 1 reply
- 622 views
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநில…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டதாக கனடாவில் கைதாகி, பின்னர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்ட ரமணன் மயில்வாகனம் இன்று விடுதலைசெய்யப்பட்டார் . இவருடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டிருநடதனர். ஆனால் ரமணனை அமெரிக்க உளவுப் பிரிவினர் தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு வேண்டி இருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று கனடா ரமணனை நாடு கடத்தியது. ஆனால் அமெரிக்காவில் நடாத்தப்பட்டுவந்த வழக்கில் நீதிபதி, அரச தரப்பு வக்கீல் கோரிய தண்டனையை வழங்க மறுத்துவிட்டார். கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தார் என்றும், இதனூடாக இவர் ஆயுதங்களை வாங்க திட்டமிட்டிருந்தார் எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயல்படுவது சட்ட…
-
- 24 replies
- 3k views
-
-
தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18 முதல், தமிழீழத் தாயகம் நோக்கிய, வானலை ஒலிபரப்பொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது. புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாக நாதம்ஒலிபரப்பென, சிற்றலையூடாக (Shortwave) இந்த வானலை ஒலிபரப்பு அமையவுள்ளது. தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பரப்பெங்கும் இது ஒலிக்கவுள்ளது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான வெள்ளிக்கிழமை, இதன் 1 மணி நேர முதற் சிறப்பு ஒலிபரப்பு அமையவுள்ளது. சிறிலங்காவிக் தமிழின அழிப்பின், கொடிய போரின் வலிகளைச் சுமந்து நிற்கும் தாயக மக்களுக்கு, ஒத்தடமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் நோக்காக கொண்டு இதன் ஒலிபரப்பு அமையுமென, நா.த.அரசாங்கத்தின் துணை அமைச்சர் சுதர்சன் சிவகுரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
அழைக்கும் நோக்கம் என்ன - தம்மிக்க முனசிங்க இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தொழில் வாய்பற்ற தமிழ் பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இலங்கையில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பமாக களனி பல்லைக்கழகத்தின் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் ரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் ஆசிரியர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் நுவரெல…
-
- 1 reply
- 884 views
-
-
சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுக்களுடன் மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிறுத்திய நகர்வுகள், சர்வதேச தளத்தில் பிறிதொரு பரிமாணத்தில் ஈழப்போராட்டத்தைக் கொண்டு சென்று விட்டுள்ளன. சிங்கள தேசத்தின் மீது பலம் அல்லது அழுத்தம் பிரயோகிக்காதவிடத்து, ஈழத்தமிழர்களின் உரிமையைக் கேட்க முடியாது என்ற நிலையில், சனல்-04 தொலைக்காட்சி உட்பட பலரது விடாமுயற்சிகளின் பலனாக ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் உரிமைகளை சர்வதேச அளவில் ஓரளவு நிலைபெறச் செய்வதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்…
-
- 0 replies
- 998 views
-
-
நான்காம் ஈழப் போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்தினார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலும் இந்தியா யுத்தத்திற்கு ஆதரவா செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 2008ம் ஆண்டு ஒக்N;ராபர் மாதம் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதம் இராணுவ ரீதியாக இல்லாததொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு இந்தியா மாறியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதாவின் போர் என்ற நூல் தொடர்பில் இந்தியாவின் முன்னணி ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இறுதி…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜ.நா.சபையின் மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இன்று மாலை சென்னை மெரீனாவில் ஆரம்பமாகின்றது. போர்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை இன்று மாலை 4மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகில் ஆரம்பமாகின்றது. இந்நிகழ்வில் நல்லகண்ணு அய்யா பழ.நெடுமாறன் அய்யா வைகோ மணிவண்ணன் கொளத்தூர் மணி கிருஸ்ணசாமி வன்னியரசு ஜவகிருல்லா தனியரசு புகழேந்தி தங்கராசு வேல்முருகன் ஆகியோர் கட்சி அரசியல் எல்லைகளைக் கடந்து கலந்துகொள்கின்றனர். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 2 replies
- 950 views
-