ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் வீடு, வீடாகச் சென்று பாரிய தேடுதலை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
சனி 02-06-2007 04:35 மணி தமிழீழம் [மோகன்] அக்கரைப்பற்றில் வெடிவிபத்து: 3 விசேட அதிரடிப் படையினர் பலி! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தம்பமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தற்செயலான வெடிவிபத்தில் 3 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் அம்பாறை பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளனர். நன்றி பதிவு
-
- 0 replies
- 692 views
-
-
வீரகேசரி இணையம் - அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் உள்ள ஆதார வைத்தியசாலையில் இளம் தம்பதியினருக்கு பிறந்த முதலாவது குழந்தை மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. நேற்றிரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலேயே இக்குழந்தை பிறந்துள்ளது. அக்கரைப்பற்றில் ஆதார வைத்தியசாலையில் குறித்த தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையொன்றே இவ்வாறு மூன்று கால்களுடன் பிறந்துள்ளது. இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளமை தொடர்பாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிகாரி எம்.எம் தாசின் அவர்களிடம் கேட்டபோது… குறித்த தாய்க்கு கர்ப்பம் தரிக்கப்பட்ட போது அது இரட்டைக் குழந்தைக்குரிய தோற்றப்பாட்டுடன் வளர்ந்து வந்துள்ளதாகவும் ஆனால் குறித்த சில மாதங்களின் பின்னர் இரட்டை பிள்ளைகளுக்கான வடிவம் மாறி ஒரு தன…
-
- 0 replies
- 1k views
-
-
அக்கரைப்பற்று ஆலயயடி வேம்பு பகுதிகளில் மின்மாற்றிகளை மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதனால் 3 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்துப்பாக்கி பிரயோகத்தையடுத்து குறித்த பகுதிக்கான மின் விநியொகம் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 835 views
-
-
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது அடையாளம் காண்பதற்காக அக்கரைப்பற்று எழுதுமட்டுவான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுக் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 832 views
-
-
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை முஸ்லீம் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில், விளக்குகளைப் போடுவதற்காக கடந்த சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் சென்றுள்ளார். சிலை உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்த அவர், பாடசாலையின் உப அதிபருக்கு இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார். சிலை உடைக்கப்பட்டமை குறித்து பெற்றோர்களும் இந்து அமைப்புக்களும் இது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயல் என தெரிவித்துள்ளனர். இச் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைபாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. இப் பாடசாலையி…
-
- 4 replies
- 608 views
-
-
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல்: ஒரு படையினர் பலி: நால்வர் காயம் ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நேற்று இரவு 9.45 மணியளவில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படைகளின் இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியழித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை நேற்று மாலை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இருவர் இன்று இறந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=2916
-
- 1 reply
- 1k views
-
-
அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் திருக்கோவில், கோமாரி, விநாயகபுரம், தம்பிலிவில், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெ…
-
- 2 replies
- 1.8k views
-
-
அக்கரைப்பற்று சந்தையில் இனவாதம் பேசி முன்னாள் போராளி மீது தாக்குதல்! [Friday 2015-12-25 19:00] அக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்து வரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை, சந்தையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திய சிலர், அவரது பொருட்களையும் எடுத்து வீசிவிட்டு அவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், விநாயகபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டவராவார். யுத்தத்தில் ஒரு காலை இழந்த இவர், புனர்வாழ்வு முகாமில் இருந்து 2010ஆம் ஆண்டில் விடுதலை பெற்று குடும்பத்துடன்…
-
- 0 replies
- 764 views
-
-
அக்கரைப்பற்று நகரில் 10 கடைகள் எரிந்து நாசம் 2 1/2 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு 2/11/2008 7:16:15 PM வீரகேசரி இணையம் - அக்கரைப்பற்று நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 10 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.இத்தீவிபத்தின
-
- 0 replies
- 1.2k views
-
-
அக்கரைப்பற்று மக்கமடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் அப்பகுதியின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களினால் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வழமை நிலை பாதிப்படைந்திருந்தது. இந்த மோதல் இரு அரசியல் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 15 காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சம்மாந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது பல சொத்துச் சேதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 672 views
-
-
அம்பாறை அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல்தரையில் பால் எடுக்கச் சென்ற 57வயதான தம்பிராசா தாமோதரம் மற்றும் 32வயதான ராஜ்மோகன் என்கிற இருவர் கடந்த 12ம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.அக்கரைப
-
- 0 replies
- 579 views
-
-
அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மத்திய நிலையங்களில் இந்த வேலைநிறுத்தம் …
-
- 0 replies
- 103 views
-
-
அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டோம் - இலங்கை ராணுவம் வியாழக்கிழமை, நவம்பர் 6, 2008 கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள முக்கிய நகரான அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அக்கரையான்குளம் முழுமையும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள முக்கிய பகுதிகள் பல, படிப்படியாக தங்கள் வசம் வந்து கொண்டிருப்பதாக ராணுவம் கூறி வருகிது. இந்த நிலையில், மிக மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அக்கரையான்குளத்தை முழுமையாக மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 3 நாள் சண்டைக்குப் பின்னர் அக்கரையான்குளம் வீழ்ந்துள்ளதாகவு…
-
- 7 replies
- 2.7k views
-
-
நேற்று இராமனாதன் தடுப்பு முகாமிலிருந்த மக்கள் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இருந்த ஆனந்த குமாரசாமி முகாமுக்குள் கிட்டதட்ட 07 முட்கம்பி வேலிகளை ஊடறுத்து சென்று தமக்கான சில பொருட்களை பெற சென்றனர். அதன் போது சிங்களப்படை அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது அதாவது முகாம் விட்டு யாரும் சென்றால் சுடப்படுவீர்கள் என்று ஆனால் அவர்கள் அதனையும் மீறி சென்றார்கள். இராணுவத்துடன் மோதினார்கள்.இராணுவத்தை நோக்கி கற்களாலும்,செருப்புக்களாலும
-
- 0 replies
- 830 views
-
-
அக்கறை காட்டுமா அரசு? தென்கிழக்காசிய நாடுகளை உலுப்பி, பெரும் உயிர்ச் சேதங்களையும் உடைமை நாசத்தையும் விளைவித்த ""சுனாமி'' என்ற ஆழிப்பேரலை தாக்கி, இன்னும் ஐந்து நாள்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் புனர்நிர்மாணப் பணிகளுக்குமென ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச மட்டத்தில் உதவும் திட்டங் களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்த அளவில் ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவை. ஆனால், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் இப் பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மிக மந்தமாகவே, குறை வாகவே நடைபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் …
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/110510_kolathoor_mani.mp3
-
- 0 replies
- 800 views
-
-
எங்கள் மீது அதிக அக்கறையும், கரிசனையும் கொண்டு நலன் விசாரிப்பவர்கள் அரச புலனாய்வாளர்களும், இராணுவத்தினருமே தவிர வேறு எவரும் இல்லை என இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுப்பிரமணியம் இலிகிதர் தெரிவித்துள்ளார். திருக்கோயில், விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் வாழ்ந்துவரும் சுப்பிரமணியம் இலிகிதர், தான் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 34 வயதான தான் அயல்வர்களின் மாடுகளை கூலிக்கு மேய்ப்பதுடன் அவர்களது வயல்களிலும் வேலைசெய்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்த காலத்தில் தனது கை மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தனக்கு கடினமான வேலைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 314 views
-
-
அக்கினி சிறகுகளிடம் ரி.ஐ.டி விசாரணை? அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகும். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன், வவுனியா பயங்கரவ…
-
- 0 replies
- 356 views
-
-
அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அழைப்பு http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW2cc4OcY4be அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே! படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்தழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறோம். வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம்இ வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம்இ கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலைஇ தங்கவேலாயுதபுரம்இ கேணிக்குளம்இ கோமார…
-
- 6 replies
- 1.9k views
-
-
உக்கிரமடைந்துள்ள சிறிலங்கா அரச படைகளின் இன அழிப்பு நடவடிக்கையால் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு வரும் அப்பாவி தமிழ் மக்களின் அழிவு குறித்து தொடர்ந்தும் மெளனமாக இருந்து வரும் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் வகையில் தம்மை தாமே அக்கினியில் கரைத்துக்கொண்ட வீரப்புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. ஹைடில்பேர்க் சென். ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை (19.02.09) மாலை 7:00 மணியளவில் இந்த மலர்வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் வீரப் புதல்வர்களுக்கும் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தாயக ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மலர்வணக்கம் செலுத்தப்படுவதுடன் நினைவுரைகளும் …
-
- 1 reply
- 855 views
-
-
அக்கினியில் சங்கமாகி எமக்காய தமது உயிர்களை அர்பணித்த ஈகபோரொளிகளுக்கும் தாயக ஊடகவியளாளர் நாட்டுப்பற்றாளர் திரு சத்தியன்மூர்த்தி அவர்களுக்கும் மெல்பேன் வாழ் தமிழ் மக்கள் தமது கண்ணீர் அஞ்சலிகளை நேற்று வியாழக்கிழமை ஹெய்டில்பேர்கில் அமைந்துள்ள செஞ்ஜோன்ஸ் பள்ளி அரங்கில் தமது கண்னீர் வணக்கத்தினை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வினை மெல்பேன் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர் இந் நிகழ்வில் ஈகச்சுடரினை மறைந்த மாமனிதர் மதிப்புக்குரிய திரு ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமார் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் அதன் பின்னர் மக்கள் தமது மலர் அஞ்சலியையும் மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு தமது வணக்கத்தை தெரிவித்து கொண்டனர்.அதன் பின்னர் ஈழத்தில் …
-
- 2 replies
- 704 views
-
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை கூறியுள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (03) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 256 views
-
-
அக்கிராசனத்தில் மர்மநபர் அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ ஆசனமாக அக்கிராசனத்தில் முதன்முறையாக யாரோ ஒருவர் அமர்ந்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரே, அக்கிரானத்தில் அமர்ந்துள்ளார். இந்தச் சம்பவம், புதன்கிழமை இரவுவேளையிலேயே இடம்பெற்றுள்ளது. சபையமர்வு புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் அதன் பின்னர், அவைக்குள் துப்பரவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, மேற்படி பொறியியலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 238 views
-
-
சிறிலங்காவின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டிய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (10.03.09) அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து மாத்தறை உட்பட கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 250 தமிழ் இளைஞர், பெண்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-