Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் போர் நடந்த பகுதிகளுக்கு மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் கொண்ட பன்னாட்டுக் குழுவை ஐக்கிய நாடுகள் மன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற பாராளுமன்றக்குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது. வன்னி முகாம்களில் இன்னமும் இருக்கின்ற தமிழர்…

    • 1 reply
    • 744 views
  2. மதுரையில் வரும் 28 நாள் ஆரம்பமாகவுள்ள பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவரான பி.முரளிதரராவ் தெரிவித்துள்ளார். ”சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல இந்திய தேசம் முழுவதையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. சிறிலங்காவில் பலமான ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதேவேளை, அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தவொரு பாரபட்சங்களும் காட்டப்படக் கூடாது. சிறிலங்காவில் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்களுடன் தொடர்புபட்டவர்…

    • 2 replies
    • 1.1k views
  3. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல தமிழர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய பலர் பற்றிய எவ்வித தரவுகளும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் மோசமான சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக 25000 முதல் 50000 அமெரிக்க டொலர்கள் வரையில் ஆட்கடத்தல்காரர்கள் அறவிட்டுள்ளன…

  4. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுடன் சுதந்திரமான முறையில் பேச முடியாத வகையில் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் அவர்களுடன் நிழல் போல ஒட்டிக் கொண்டு திரிந்தனர். இந்தியக் குழுவினர் நேற்று செட்டிக்குளத்தில் அமைந்துள்ள மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர். உலங்குவானூர்தி மூலம் நேற்றுக்காலை மெனிக்பாம் முகாமுக்கு சென்ற போது, அங்கு சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோனும், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும், வவுனியா அரசஅதிபர் மற்றும் வன்னிப் படைகளின் தளபதியும் வரவேற்கத் தயாராக நின்றனர். இதனால், சிறிலங்கா அமைச்சர்கள்…

  5. வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கண்காணிக்க விஜயம் செய்திருந்த இந்திய அரசியல் பிரமுகர்களை ஒரு பிரபல மலையகம் சார்ந்த தொழிற்சங்கம் மலையகத்தின் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு கூட்டி வந்து மாலை அணி…

  6. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை. இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் கருத்தில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத…

  7. இலண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்ததும் விகாரைக்குள் இந்த பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் 4 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேர் வரை…

  8. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்திடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பில் 19…

  9. மதுரை திருமங்கலத்தில் உள்ள இராயலசீமா கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் (பி) லிமிடெட் எனும் ஐதராபாத் நிறுவனம் இலங்கைக்கு தொடர் வண்டிக்கான கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக 4 சிங்கள அதிகாரிகள் சென்ற வாரம் மதுரை வந்து சென்றுள்ளனர். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு உதவ, ராணுவம் மூலம் ஆளுமை செலுத்த, தொடர் வண்டி தடம் அமைக்க தமிழகத்தின் – மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து ஸ்லீப்பர் கட்டைகளை தயாரித்து இலங்கைக்கு அனுப்புவதா? என உணர்வாளர்கள் கொந்தளித்துள்ளனர்.. தமிழ் மண்ணிலிருந்து சிங்களருடன் பொருளாதார உடன்பாடா? அதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பதா? உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம். …

    • 0 replies
    • 669 views
  10. யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்கு நேற்றிரவு இந்திய துணை தூதரகத்தின் சார்பில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இராப்போசன விருந்துக்கு, அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஈபிடிபி சார்பில் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த இராப்போசன விருந்தில்…

    • 5 replies
    • 768 views
  11. இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு விசாரணை செய்யவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என்று மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் தமது நிலை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: நாம் நீண்டகாலமாக எவ்வித விசாரணைகளுமின்றி “தமிழ் அரசியல் கைதிகள்’ என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எம்மை ஒன்றில் அரசு விசாரணை செய்யவேண்டும். அல்லது விடுதலை செய்யவேண்டும். இதுவே எமது விருப்பமாகும். நாம் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் எமக்கு எதிராகக் குற…

    • 0 replies
    • 526 views
  12. யேர்மனியின் பிராங்போர்ட் நகரில் 24வது ஆண்டு அன்னைபூபதி நாட்டுப்பற்றாளர் நாள் கடந்த 15.04.2012 அன்று வெகுசிறப்பாக நினைவுகூரப்பட்டது. இளையவர்களின் கவிதை, பேச்சு, எழுச்சி நடனங்கள் ஆகியன இடம்பெற்றதுடன் அதிகளவான தமிழுறவுகள் இவ்வணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர். http://thaaitamil.com/?p=16215

    • 0 replies
    • 682 views
  13. இன்று சிட்னி Homebush Boys high School இல் நடுகல் வணக்க நாளும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நாளும் 15.04.2012 இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி, அவுஸ்திரேலியா கொடியும் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தோடு வருகைதந்த மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள். நாட்டுப்பற்றாளர்களையும், நடுகல்வணக்க நாளைப்பற்றிய கருத்துக்கள் சிறப்புரை ஆற்றப்பபட்டது. இந்த சிறப்புரையில் அவுஸ்திரேலியா, நியூசிலன்ட் முன்னாள் பொறுப்பாளருமான மாமனிதர் ஜெயக்குமாரைப் பற்றி சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து ஆனந்தபுரத்தின் முக்கியத்துவமும், இன்றைய காலகட்டத்தில் எங்களின் போராட்டத்தின் நிலை பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்று இன் நிகழ்வு நிறைவு பெற்றது. தமிழர் ஒருங்கி…

    • 0 replies
    • 594 views
  14. ஈகைச்சுடரினை மாவீரர் மணிமகனின் பெற்றோர்கள் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களால் மலர் வணக்கம், தாயகத்தாயின் நினைவு பாடல்கள் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன. வாத்திய இசை நந்தியார் தமிழ்ச்சோலையினரும், அதனைத் தொடந்து பெண்கள் அமைப்பு பூபதி அம்மா ஈகம் பற்றியும், புலம்பெயர் தமிழ்ப்பெண்களின் பணிபற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது. தாயவளே உம்மை போற்றுகின்றோம் என்ற பாடலுக்கு (ஓன்லி சூபா) தமிழ்ச்சோலையும் அன்னை பூபதி அணையாத்தீபம் பாடலுக்கு (செவரோன் தமிழச்சோலையினரும்) கவிதை (பெண்கள் அமைப்பினரும் மரியாதைக்குரிய மாமனிதத்தாயே பாடலுக்கு (குசன்வில் தமிழ்ச்சோலை செவரோன் தமிழ்ச்சோலை) நீராடிய குளம் எங்கே பாடலுக்கு (ஓன்லி சூபா தமிழ்ச்சோலை) குருதியில் நனைந்…

    • 0 replies
    • 537 views
  15. வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன. கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன. இ…

    • 17 replies
    • 2.6k views
  16. முன்னாள் அதிபர் சந்திரிகாவிற்கும் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே திடீர் சந்திப்பு ஒன்று டில்லியில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பினால் மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது. மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் இந்தியாவுடனான உறவினை சரியாகப் பேணவில்லை என்பதாலேயே இந்தியா சிறிலங்காவிற்கு எதிராக நடவடிகை எடுக்க துணிந்தது என்ற கருத்து சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் வெளியேயும் புகைந்து வருகின்றது. இதே வேளை சந்திரிகா இருந்திருந்தால் இவ்வாறான ஒரு விபரீதம் நடந்திருக்க மாட்டாது எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலிலேயே இந்தச் சந்திப்பு சந்துள்ளது. இந்தச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை உட்பட இலங்கையின் சமகால அரசியல் நில…

    • 2 replies
    • 698 views
  17. இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்ததோடு மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை – ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த …

  18. தெற்காசியாவிலேயே இராணுவச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாக சிறிலங்கா திகழ்வதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, இராணுவச் செலவினங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் தெற்காசிய நாடுகளில், சிறிலங்கா முதலிடத்தை பெற்றுள்ளது. சிறிலங்காவின் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 வீதத்தை இராணுவச் செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. 2001ம் ஆண்டு சிறிலங்கா இராணுவச் செலவினம் 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில், 1403 மில்லியன் டொலரை இராணுவச் செலவுக்கு ஒதுக்கியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 வீதமாக இ…

  19. தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் , தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் செங்கல்பட்டு சிறப்புமுகாமிலிருந்து அளித்த பேட்டியின் போது, ஒன்றரை வருடத்திற்கு மேலாக இங்கு சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், 12 முறைக்கு மேல் இவ்வாறு உண்ணாவிரதமிருந்துள்ள போதும் இன்னமும் பாராமுகமாக இருக்கும் அதிகாரிகளை நோக்கி இப்போராட்டத்தை தொடர்வதாகவும் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கும் தமக்கும் எவ்வித தொடரும் இல்லை, தமிழகத்திற்கு தங்களின் பாதுகாப்பு கோரியே…

    • 0 replies
    • 538 views
  20. அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுடன் இருதரப்பும் மனம்விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியுள்ளோம். இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விஜயமானது அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கும் தீர்வுத் திட்டத்துக்கும் ஓர் அழுத்தமாக அமையும். மூன்றாம் தரப்பின் தேவை பேச்சுவார்த்தைகளின் முன்னெடுப்பிலேயே…

  21. 'இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது' என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், இலங்கை விஜயம் தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பிலும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 'பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக சந்தித்து கதைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. எனவே ஒவ்வொருவரும் என்ன சிந்தனையுடன் இருக்கின்றார்கள், எந்த அளவில் திட்…

  22. இந்தியக் குழுவிடம் சிவில் சமூக அமைப்புக்கள் கோரிக்கை தமிழர் தாயகப்பகுதிகளில் தொடரும் இராணுவ நெருக்குவாரங்கள் மற்றும் காணாமல்போதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிவில் சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய குழுவினருக்கும் சிவில் சமூக அமைப்புக்களிற்குமிடையே நடைபெற்ற சந்திப்புக்களின் போதே இவ்விடயத்தை அததரப்புக்கள் வலியுறுத்தின. இலங்கை அரசோ யுத்தம் முடிந்து விட்டதென்று சொல்கின்றது. ஆனால் படைக்குறைப்புக்களோ இராணுவ தலையீடுகளோ எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கின்றது. புதிய முகாம்கள் அமைக்கப்பட்டே வருகின்றன. சிங்கள குடியேற்றங்கள் தொடர்கின்றன. இந்நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக கூறுவது வேடிக்கையானதென அவர்கள் தெரிவித்தனர். இதனிடை…

  23. ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் இயங்கி வரும் தமிழ்ச்சோலை என்ற பாடசாலைகள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் சர்வதேச செயற்பாட்டாளர்களினால் இவ்வாறான 350 பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பாடசாலைகளில் 4 வயது முதல் 21 வயது வரையான 20 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இந்த பாடசாலைகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் வைபவம் பகிரங்கமாக கொண்டாடப்பட்டுள்ளது. அத்துடன் புலிகளின் கொடியும் இந்த பாடசாலைகளில் பறக்கவிடப்பட்டிருந்தன என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. h…

  24. பொதுமக்கள் பார்த்திருக்கும் போது சினமாப் பாணியில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 போ் கொண்ட குழுவினரின் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் இரு சகோதரர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் யாழ்.பருத்தித்துறை தும்பளை மணியகாரன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலசரக்கு கடை நடாத்திய சகோதரர் இருவர் மீது இவர்கள் தாக்குதல் நடாத்தியபோது தம்பியை ஆயுததாரிகள் தாக்குவதை கண்ட அண்ணா அதனை தடுக்க சென்றபோது அவர் மீதும் ஆயுததாரிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மேற்படி இரண்டு குடும்பஸ்தர்களும் பலத்த வாள்வெட்டு காயங்களுடன்; பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன…

  25. “விசா காட்”, “மாஸ்ரர் காட்” வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே! புதுவிதமான கடன் அட்டை மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஏமார்ந்து விடாது எச்சரி க்கையாக இருங் கள் என றோயல் வங்கி அறிவித்துள்ளது. உங்களது கடன் அட்டைகளில் உள்ள விபரங்கள் அனைத்தையும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டுள்ள மோசடிக்காரார்கள் அதன் பின்புறத்திலுள்ள இலக்கங்களில் இறுதி 3 எண்களா ன பாதுகாப்பு இலக்கங்களையும் அறிந்து கொண்டால் தான் உங்கள் கடன் அட்டை மூலம் அவ ர்கள் பணமோசடி செய்ய முடியும். தொலை பேசி மூலம் உங் கள் பெயர் விபரங்களையும், உங்க ள் கடன் அட்டையின் பின்புறத்திலுள்ள இந்த இலக்கங் களையும் சந்தைப் படுத்தும் கொம்பனிகளிடம் வழங்குவதன் மூலம்அவர்கள் பொருட்க ளை கொள்வனவு செய்ய முடியும். இந்த இலக்கங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.